ஜனத்தின்மேல் படைத்தலைவரை வைத்து, அவர்களை நகரவாசலின் வீதியிலே தன்னண்டையில் கூடிவரச்செய்து, அவர்களை நோக்கி:
அவனோடிருக்கிறது மாம்சபுயம், நமக்குத் துணைநின்று நம்முடைய யுத்தங்களை நடத்த நம்மோடிருக்கிறவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர்தானே என்று சொல்லி, அவர்களைத் தேற்றினான்; யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா சொன்ன இந்த வார்த்தைகளின்மேல் ஜனங்கள் நம்பிக்கை வைத்தார்கள்.
அவனுடைய ஊழியக்காரர் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகவும் அவருடைய தாசனாகிய எசேக்கியவுக்கு விரோதமாகவும் பின்னும் அதிகமாய்ப் பேசினார்கள்.
மனுஷர் கைவேலையினால் செய்யப்பட்டதும், பூச்சக்கரத்து ஜனங்களால் தொழுதுகொள்ளப்பட்டதுமாயிருக்கிற தேவர்களைக் குறித்துப் பேசுகிறபிரகாரமாக எருசலேமின் தேவனையும் குறித்துப் பேசினார்கள்.
இந்த எசேக்கியா கீயோன் என்னும் ஆற்றிலே அணைகட்டி, அதின் தண்ணீரை மேற்கேயிருந்து தாழத் தாவீதின் நகரத்திற்கு நேராகத் திருப்பினான்; எசேக்கியா செய்ததெல்லாம் வாய்த்தது.
| And Jacob | וַיִּשְׁלַ֨ח | wayyišlaḥ | va-yeesh-LAHK |
| sent | יַֽעֲקֹ֤ב | yaʿăqōb | ya-uh-KOVE |
| messengers | מַלְאָכִים֙ | malʾākîm | mahl-ah-HEEM |
| before him | לְפָנָ֔יו | lĕpānāyw | leh-fa-NAV |
| to | אֶל | ʾel | el |
| Esau | עֵשָׂ֖ו | ʿēśāw | ay-SAHV |
| his brother | אָחִ֑יו | ʾāḥîw | ah-HEEOO |
| unto the land | אַ֥רְצָה | ʾarṣâ | AR-tsa |
| of Seir, | שֵׂעִ֖יר | śēʿîr | say-EER |
| the country | שְׂדֵ֥ה | śĕdē | seh-DAY |
| of Edom. | אֱדֽוֹם׃ | ʾĕdôm | ay-DOME |