எங்கள் தேவன் எல்லா தேவர்களைப்பார்க்கிலும் பெரியவர்; ஆகையால் நான் கட்டப்போகிற ஆலயம் பெரியதாயிருக்கும்.
இப்போதும் என் தகப்பனாகிய தாவீது குறித்தவர்களும், என்னிடத்தில் யூதாவிலும் எருசலேமிலும் இருக்கிறவர்களுமாகிய நிபுணரோடு, பொன்னிலும் வெள்ளியிலும் வெண்கலத்திலும் இரும்பிலும் ரத்தாம்பரநூலிலும் சிவப்புநூலிலும் இளநீலநூலிலும் வேலைசெய்ய நிபுணனும், கொத்துவேலைசெய்ய அறிந்தவனுமாகிய ஒரு மனுஷனை என்னிடத்தில் அனுப்பும்.
நான் கட்டப்போகிற ஆலயம் பெரியதும் ஆச்சரியப்படத்தக்கதுமாயிருக்கும்.
அப்பொழுது தீருவின் ராஜாவாகிய ஈராம் சாலொமோனுக்குப் பிரதியுத்தரமாக: கர்த்தர் தம்முடைய ஜனத்தைச் சிநேகித்ததினால், உம்மை அவர்கள்மேல் ராஜாவாக வைத்தார்.
இப்போதும் ஈராம் அபியென்னும் புத்திமானாகிய நிபுணனை அனுப்புகிறேன்.
| But there went up | וְאֵ֖ד | wĕʾēd | veh-ADE |
| a mist | יַֽעֲלֶ֣ה | yaʿăle | ya-uh-LEH |
| from | מִן | min | meen |
| the earth, | הָאָ֑רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| and watered | וְהִשְׁקָ֖ה | wĕhišqâ | veh-heesh-KA |
| אֶֽת | ʾet | et | |
| the whole | כָּל | kāl | kahl |
| face | פְּנֵ֥י | pĕnê | peh-NAY |
| of the ground. | הָֽאֲדָמָֽה׃ | hāʾădāmâ | HA-uh-da-MA |