Context verses 2-chronicles 13:8
2 Chronicles 13:3

அபியா தெரிந்துகொள்ளப்பட்ட நாலுலட்சம்பேராகிய பராக்கிரம சேவகரின் இராணுவத்தாரை யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணினான்; யெரொபெயாம் தெரிந்துகொள்ளப்பட்ட எட்டுலட்சம் பேராகிய பலத்த பராக்கிரமசாலிகளை அவனுக்கு எதிராக யுத்தத்திற்கு நிறுத்தினான்.

וּבֵ֥ין
2 Chronicles 13:4

அப்பொழுது அபியா எப்பிராயீம் மலைத்தேசத்திலுள்ள செமராயிம் என்னும் மலையின்மேல் ஏறிநின்று, யெரொபெயாமே, எல்லா இஸ்ரவேலரே, கேளுங்கள்.

אֶל
2 Chronicles 13:6

ஆகிலும் தாவீதின் குமாரனாகிய சாலொமோனின் ஊழியக்காரனான யெரொபெயாம் என்னும் நேபாத்தின் குமாரன் எழும்பி, தன் எஜமானுக்கு விரோதமாகக் கலகம்பண்ணினான்.

כִּֽי
2 Chronicles 13:11

அவர்கள் தினந்தோறும் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகளையும் சுகந்தவாசனையான தூபத்தையும் செலுத்தி, காலையிலும் மாலையிலும் பரிசுத்தமான மேஜையின்மேல் சமுகத்தப்பங்களை அடுக்கிவைக்கிறதையும், பொன் குத்துவிளக்கையும் அதின் விளக்குகளைச் சாயங்காலந்தோறும் ஏற்றுகிறதையும் விசாரிக்கிறார்கள்; நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தரின் காவலைக் காக்கிறோம்; நீங்களோ அவரை விட்டு விலகினீர்கள்.

ל֗וֹט
2 Chronicles 13:14

யூதா ஜனங்கள் திரும்பிப்பார்க்கிறபோது, முன்னும் பின்னும் யுத்தம் நடக்கிறதைக் கண்டு, கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; ஆசாரியர்கள் பூரிகைகளை முழக்கினார்கள்.

אֶל
be
said
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
And
אַבְרָ֜םʾabrāmav-RAHM
Abram
אֶלʾelel
unto
ל֗וֹטlôṭlote
Lot,
no
thee,
אַלʾalal
I
נָ֨אnāʾna
pray
תְהִ֤יtĕhîteh-HEE
Let
be
there
מְרִיבָה֙mĕrîbāhmeh-ree-VA
strife,
בֵּינִ֣יbênîbay-NEE
between
between
and
thee,
and
וּבֵינֶ֔ךָûbênekāoo-vay-NEH-ha
me
my
וּבֵ֥יןûbênoo-VANE
herdmen
herdmen;
thy
רֹעַ֖יrōʿayroh-AI
and
וּבֵ֣יןûbênoo-VANE
for
רֹעֶ֑יךָrōʿêkāroh-A-ha
brethren.
we
כִּֽיkee


אֲנָשִׁ֥יםʾănāšîmuh-na-SHEEM


אַחִ֖יםʾaḥîmah-HEEM


אֲנָֽחְנוּ׃ʾănāḥĕnûuh-NA-heh-noo