Context verses 1-samuel 25:32
1 Samuel 25:26

இப்போதும் என் ஆண்டவனே, நீர் இரத்தம் சிந்த வரவும், உம்முடைய கை நீதியைச் சரிக்கட்டவும், கர்த்தர் உமக்கு இடங்கொடுக்கவில்லை என்பதைக் கர்த்தருடைய ஜீவனைக்கொண்டும், உம்முடைய ஜீவனைக்கொண்டும் சொல்லுகிறேன்; இப்போதும் உம்முடைய சத்துருக்களும், என் ஆண்டவனுக்கு விரோதமாகப் பொல்லாப்புத் தேடுகிறவர்களும், நாபாலைப்போல ஆகக்கடவர்கள்.

עֵשָׂ֔ו
1 Samuel 25:33

நீ சொல்லிய யோசனை ஆசீர்வதிக்கப்படுவதாக; நான் இரத்தம் சிந்த வராதபடிக்கும், என் கையே பழிவாங்காதபடிக்கும், நீ இன்றையதினம் எனக்குத் தடைபண்ணினபடியினால், நீயும் ஆசீர்வதிக்கப்படுவாயாக.

וַיֹּ֣אמֶר
am
said,
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
And
עֵשָׂ֔וʿēśāway-SAHV
Esau
הִנֵּ֛הhinnēhee-NAY
Behold,
אָֽנֹכִ֥יʾānōkîah-noh-HEE
I
at
the
point
הוֹלֵ֖ךְhôlēkhoh-LAKE
die:
to
לָמ֑וּתlāmûtla-MOOT
and
what
profit
וְלָמָּהwĕlommâveh-loh-MA
this
shall
זֶּ֥הzezeh
birthright
לִ֖יlee
do
to
me?
בְּכֹרָֽה׃bĕkōrâbeh-hoh-RA