ஆகையால் விசுவாசிக்கிற உங்களுக்கு அது விலையேறப்பெற்றது; கீழ்ப்படியாமலிருக்கிறவர்களுக்கோ வீட்டைக் கட்டுகிறவர்களால், தள்ளப்பட்ட பிரதான மூலைக்கல்லாகிய அந்தக் கல் இடறுதற்கேதுவான கல்லும் விழுதற்கேதுவான கன்மலையுமாயிற்று;
அவர்கள் திருவசனத்திற்கு கீழ்ப்படியாதவர்களாயிருந்து இடறுகிறார்கள்; அதற்கென்றே நியமிக்கப்பட்டவர்களாயும் இருக்கிறார்கள்.
சுயாதீனமுள்ளவர்களாயிருந்தும் உங்கள் சுயாதீனத்தைத் துர்க்குணத்திற்கு மூடலாகக் கொண்டிராமல், தேவனுக்கு அடிமைகளாயிருங்கள்.
நீங்கள் குற்றஞ்செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடே சகித்தால், அதினால் என்ன கீர்த்தியுண்டு? நீங்கள் நன்மைசெய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்கு முன்பாகப் பிரீதியாயிருக்கும்.
அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை;
சிதறுண்ட ஆடுகளைப்போலிருந்தீர்கள்; இப்பொழுதோ உங்கள் ஆத்துமாக்களுக்கு மேய்ப்பரும் கண்காணியுமானவரிடத்தில் திருப்பப்பட்டிருக்கிறீர்கள்.
| And the Lord | וַיֹּ֙אמֶר֙ | wayyōʾmer | va-YOH-MER |
| God | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
| said, | אֱלֹהִ֔ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| It is not | לֹא | lōʾ | loh |
| good | ט֛וֹב | ṭôb | tove |
| that the man | הֱי֥וֹת | hĕyôt | hay-YOTE |
| should be | הָֽאָדָ֖ם | hāʾādām | ha-ah-DAHM |
| alone; | לְבַדּ֑וֹ | lĕbaddô | leh-VA-doh |
| I will make | אֶֽעֱשֶׂהּ | ʾeʿĕśeh | EH-ay-seh |
| him an help meet | לּ֥וֹ | lô | loh |
| for him. | עֵ֖זֶר | ʿēzer | A-zer |
| כְּנֶגְדּֽוֹ׃ | kĕnegdô | keh-neɡ-DOH |