Context verses 1-kings 20:9
1 Kings 20:7

அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா, தேசத்தின் மூப்பரையெல்லாம் அழைப்பித்து: இவன் பொல்லாப்புத் தேடுகிற விதத்தைக் கவனித்துப்பாருங்கள்; என் ஸ்திரீகளையும், என் குமாரர்களையும், என் வெள்ளியையும், என் பொன்னையும் கேட்க, இவன் என்னிடத்தில் ஆள் அனுப்பினபோது, நான் கொடுக்கமாட்டேன் என்று இவனுக்கு மறுக்கவில்லையே என்றான்.

כִּֽי
1 Kings 20:8

அப்பொழுது சகல மூப்பரும் சகல ஜனங்களும் அவனைப் பார்த்து: நீர் அவனுக்குச் செவிகொடுக்கவும், அவனுக்குச் சம்மதிக்கவும் வேண்டாம் என்றார்கள்.

אֲבִימֶ֜לֶךְ
1 Kings 20:10

அப்பொழுது பெனாதாத் அவனிடத்தில் ஆள் அனுப்பி: எனக்குப் பின் செல்லுகிற ஜனங்கள் எல்லாரும் கைக்கு ஒரு பிடியாவது வாரிக்கொள்ள சமாரியாவின் தூள் போதுமானதாயிருந்தால், தேவர்கள் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர்கள் என்று சொல்லச்சொன்னான்.

עָשִׂ֖יתָ
1 Kings 20:13

அப்பொழுது ஒரு தீர்க்கதரிசி இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபிடத்தில் வந்து: அந்த ஏராளமான ஜனக்கூட்டத்தையெல்லாம் கண்டாயா? இதோ, நானே கர்த்தர் என்று நீ அறியும்படி இன்றைக்கு அதை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

אֲשֶׁ֣ר
1 Kings 20:14

யாரைக்கொண்டு என்று ஆகாப் கேட்டான்; அதற்கு அவன்: மாகாணங்களுடைய அதிபதிகளின் சேவகரைக் கொண்டு என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்; பின்பு அவன், யுத்தத்தை யார் துவக்கவேண்டும் என்று கேட்டதற்கு; அவன், நீர்தான் என்றான்.

אֲבִימֶ֜לֶךְ
1 Kings 20:16

அவர்கள் மத்தியானவேளையிலே வெளியே புறப்பட்டார்கள்; பெனாதாத்தும், அவனுக்கு உதவியாக வந்த முப்பத்திரண்டு ராஜாக்களாகிய மற்ற ராஜாக்களும், கூடாரங்களில் குடித்து வெறிகொண்டிருந்தார்கள்.

אֲשֶׁ֣ר
1 Kings 20:18

அப்பொழுது அவன்: அவர்கள் சமாதானத்திற்காகப் புறப்பட்டுவந்தாலும் அவர்களை உயிரோடே பிடியுங்கள்; அவர்கள் யுத்தத்திற்காகப் புறப்பட்டுவந்தாலும் அவர்களை உயிரோடே பிடியுங்கள் என்றான்.

כִּֽי
called
Then
וַיִּקְרָ֨אwayyiqrāʾva-yeek-RA
Abimelech
אֲבִימֶ֜לֶךְʾăbîmelekuh-vee-MEH-lek
Abraham,
לְאַבְרָהָ֗םlĕʾabrāhāmleh-av-ra-HAHM
said
and
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
unto
him,
What
ל֜וֹloh
done
thou
hast
מֶֽהmemeh
unto
us?
and
what
עָשִׂ֤יתָʿāśîtāah-SEE-ta
offended
I
have
לָּ֙נוּ֙lānûLA-NOO
thee,
that
וּמֶֽהûmeoo-MEH
brought
hast
thou
חָטָ֣אתִיḥāṭāʾtîha-TA-tee
on
לָ֔ךְlāklahk
me
and
on
כִּֽיkee
kingdom
my
הֵבֵ֧אתָhēbēʾtāhay-VAY-ta
sin?
a
עָלַ֛יʿālayah-LAI
great
וְעַלwĕʿalveh-AL
deeds
me
unto
מַמְלַכְתִּ֖יmamlaktîmahm-lahk-TEE
that
חֲטָאָ֣הḥăṭāʾâhuh-ta-AH
ought
not
done
גְדֹלָ֑הgĕdōlâɡeh-doh-LA
thou
hast
מַֽעֲשִׂים֙maʿăśîmma-uh-SEEM
to
be
done.
אֲשֶׁ֣רʾăšeruh-SHER


לֹאlōʾloh


יֵֽעָשׂ֔וּyēʿāśûyay-ah-SOO


עָשִׂ֖יתָʿāśîtāah-SEE-ta


עִמָּדִֽי׃ʿimmādîee-ma-DEE