Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Chronicles 15:19 in Tamil

Home Bible 1 Chronicles 1 Chronicles 15 1 Chronicles 15:19

1 நாளாகமம் 15:19
பாடகராகிய ஏமானும், ஆசாப்பும், ஏத்தானும், பஞ்சலோகக் கைத்தாளங்களைத் தொனிக்கப்பண்ணிப் பாடினார்கள்.

Tamil Indian Revised Version
பாடகர்களாகிய ஏமானும், ஆசாப்பும், ஏத்தானும், வெண்கல தொனியுள்ள கைத்தாளங்களை ஒலிக்கச்செய்து பாடினார்கள்.

Tamil Easy Reading Version
ஏமான், ஆசாப், ஏத்தான் ஆகிய பாடகர்கள் தம் வெண்கலக் கைத்தாளங்களை ஒலித்து பாடினார்கள்.

Thiru Viviliam
பாடகரான ஏமான், ஆசாபு, ஏத்தான் ஆகியோர் வெண்கலக் கைத்தாளங்களை ஒலிக்கச் செய்வார்கள்.

1 Chronicles 15:181 Chronicles 151 Chronicles 15:20

King James Version (KJV)
So the singers, Heman, Asaph, and Ethan, were appointed to sound with cymbals of brass;

American Standard Version (ASV)
So the singers, Heman, Asaph, and Ethan, `were appointed’ with cymbals of brass to sound aloud;

Bible in Basic English (BBE)
So those who made melody, Heman, Asaph, and Ethan, were put in position, with brass instruments, sounding loudly;

Darby English Bible (DBY)
and the singers, Heman, Asaph, and Ethan, to sound aloud with cymbals of brass;

Webster’s Bible (WBT)
So the singers, Heman, Asaph, and Ethan, were appointed to sound with cymbals of brass;

World English Bible (WEB)
So the singers, Heman, Asaph, and Ethan, [were appointed] with cymbals of brass to sound aloud;

Young’s Literal Translation (YLT)
and the singers, Heman, Asaph, and Ethan, with cymbals of brass to sound,

1 நாளாகமம் 1 Chronicles 15:19
பாடகராகிய ஏமானும், ஆசாப்பும், ஏத்தானும், பஞ்சலோகக் கைத்தாளங்களைத் தொனிக்கப்பண்ணிப் பாடினார்கள்.
So the singers, Heman, Asaph, and Ethan, were appointed to sound with cymbals of brass;

וְהַמְשֹׁ֣רְרִ֔יםwĕhamšōrĕrîmveh-hahm-SHOH-reh-REEM
הֵימָ֥ןhêmānhay-MAHN
אָסָ֖ףʾāsāpah-SAHF
וְאֵיתָ֑ןwĕʾêtānveh-ay-TAHN
בִּמְצִלְתַּ֥יִםbimṣiltayimbeem-tseel-TA-yeem
נְחֹ֖שֶׁתnĕḥōšetneh-HOH-shet
לְהַשְׁמִֽיעַ׃lĕhašmîaʿleh-hahsh-MEE-ah

Cross Reference

1 நாளாகமம் 25:6
இவர்கள் அனைவரும் ராஜாவுடைய கட்டளைப்பிரமாணமாய்க் கர்த்தருடைய ஆலயத்தில் தாளங்கள் தம்புருகள் சுரமண்டலங்களாகிய கீதவாத்தியம் வாசிக்க, தேவனுடைய ஆலயத்தின் ஊழியமாக அவரவர் தங்கள் தங்கள் தகப்பன்மாராகிய ஆசாப் எதுத்தூன், ஏமான் என்பவர்கள் வசத்தில் இருந்தார்கள்.

1 நாளாகமம் 13:8
தாவீதும் சகல இஸ்ரவேலரும் தங்கள் முழுப் பலத்தோடும் தேவனுக்குமுன்பாகச் சுரமண்டலங்களையும் தம்புருகளையும் மேளங்களையும் கைத்தாளங்களையும் பூரிகைகளையும் சேவித்து மகிழ்ச்சியாய் ஆடிப்பாடினார்கள்.

1 நாளாகமம் 15:16
தாவீது லேவியரின் பிரபுக்களை நோக்கி: நீங்கள் உங்கள் சகோதரராகிய பாடகரைத் தம்புரு சுரமண்டலம் கைத்தாளம் முதலிய கீதவாத்தியங்கள் முழங்க தங்கள் சத்தத்தை உயர்த்தி, சந்தோஷமுண்டாகப் பாடும்படி நிறுத்தவேண்டுமென்று சொன்னான்.

1 நாளாகமம் 16:5
அவர்களில் ஆசாப் தலைவனும், சகரியா அவனுக்கு இரண்டாவதுமாயிருந்தான்; ஏயெல், செமிரமோத், யெகியேல், மத்தித்தியா, எலியாப், பெனாயா, ஓபேத்ஏதோம், ஏயெல் என்பவர்கள் தம்புரு சுரமண்டலம் என்னும் கீதவாத்தியங்களை வாசிக்கவும், ஆசாப் கைத்தாளங்களைக் கொட்டவும்,

1 நாளாகமம் 16:42
பூரிகைகளையும் கைத்தாளங்களையும் தேவனைப் பாடுகிறதற்குரிய கீதவாத்தியங்களையும் தொனிக்கச்செய்யவும் அவர்களுடன் ஏமானையும் எதித்தூனையும் வைத்து, எதித்தூனின் குமாரரை வாசல்காக்கிறவர்களாகக் கட்டளையிட்டான்.

1 நாளாகமம் 25:1
மேலும் சுரமண்டலங்களாலும் தம்புருகளாலும் கைத்தாளங்களாலும், தீர்க்கதரிசனம் சொல்லுகிற ஆசாப், ஏமான், எதுத்தூன் என்பவர்களின் குமாரரில் சிலரை, தாவீதும் தேவாலயச் சேனைகளின் பிரபுக்களும் ஊழியத்திற்கென்று பிரித்துவைத்தார்கள்; தங்கள் ஊழியத்தின் கிரியைக்குக் குறித்துவைக்கப்பட்ட மனுஷர்களின் தொகையாவது:

சங்கீதம் 150:5
ஓசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்; பேரோசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்.


Tags பாடகராகிய ஏமானும் ஆசாப்பும் ஏத்தானும் பஞ்சலோகக் கைத்தாளங்களைத் தொனிக்கப்பண்ணிப் பாடினார்கள்
1 Chronicles 15:19 in Tamil Concordance 1 Chronicles 15:19 in Tamil Interlinear 1 Chronicles 15:19 in Tamil Image