Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Zechariah 5:1 in Tamil

Home Bible Zechariah Zechariah 5 Zechariah 5:1

சகரியா 5:1
நான் திரும்பவும் என் கண்களை ஏறெடுத்துப் பார்க்கையில், இதோ, பறக்கிற ஒரு புஸ்தகச்சுருளைக் கண்டேன்.

Tamil Indian Revised Version
நான் திரும்பவும் என் கண்களை ஏறெடுத்து பார்க்கும்போது, இதோ, பறக்கிற ஒரு புத்தகச்சுருளைக் கண்டேன்.

Tamil Easy Reading Version
நான் மறுபடியும் மேலே பார்த்தேன். நான் ஒரு பறக்கும் புத்தகச்சுருளைப் பார்த்தேன்.

Thiru Viviliam
மீண்டும் நான் கண்களை உயர்த்திப் பார்த்தபோது இதோ,

Title
பறக்கும் ஓலைச்சுருள்

Other Title
பறக்கும் சுருள் பற்றிய காட்சி

Zechariah 5Zechariah 5:2

King James Version (KJV)
Then I turned, and lifted up mine eyes, and looked, and behold a flying roll.

American Standard Version (ASV)
Then again I lifted up mine eyes, and saw, and, behold, a flying roll.

Bible in Basic English (BBE)
Then again lifting up my eyes I saw a roll in flight through the air.

Darby English Bible (DBY)
And I lifted up mine eyes again, and saw, and behold, a flying roll.

World English Bible (WEB)
Then again I lifted up my eyes, and saw, and, behold, a flying scroll.

Young’s Literal Translation (YLT)
And I turn back, and lift up mine eyes, and look, and lo, a flying roll.

சகரியா Zechariah 5:1
நான் திரும்பவும் என் கண்களை ஏறெடுத்துப் பார்க்கையில், இதோ, பறக்கிற ஒரு புஸ்தகச்சுருளைக் கண்டேன்.
Then I turned, and lifted up mine eyes, and looked, and behold a flying roll.

וָאָשׁ֕וּבwāʾāšûbva-ah-SHOOV
וָאֶשָּׂ֥אwāʾeśśāʾva-eh-SA
עֵינַ֖יʿênayay-NAI
וָֽאֶרְאֶ֑הwāʾerʾeva-er-EH
וְהִנֵּ֖הwĕhinnēveh-hee-NAY
מְגִלָּ֥הmĕgillâmeh-ɡee-LA
עָפָֽה׃ʿāpâah-FA

Cross Reference

ஏசாயா 8:1
பின்னும் கர்த்தர் என்னை நோக்கி: நீ ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து மனுஷன் எழுதுகிற பிரகாரமாய் அதிலே மகேர்-சாலால்-அஷ்-பாஸ் என்று எழுது என்றார்.

எரேமியா 36:1
யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் நாலாம் வருஷத்திலே கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டான வார்த்தை என்னவென்றால்:

எரேமியா 36:20
சுருளைச் சம்பிரதியாகிய எலிசாமாவின் அறையிலே வைத்து, ராஜாவினிடத்துக்கு அரமனையிலே போய், ராஜாவின் செவிகளுக்கு இந்த வார்த்தைகளையெல்லாம் அறிவித்தார்கள்.

எரேமியா 36:27
ராஜா அந்தச் சுருளையும், அதிலே எரேமியாவின் வாய் சொல்லப் பாருக்கு எழுதியிருந்த வார்த்தைகளையும் சுட்டெரித்த பின்பு, எரேமியாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர்:

எசேக்கியேல் 2:9
அப்பொழுது இதோ, என்னிடத்திற்கு நீட்டப்பட்ட ஒரு கையைக் கண்டேன்; அந்தக் கையிலே ஒரு புஸ்தகச் சுருள் இருந்தது.

சகரியா 5:2
தூதன்; நீ காண்கிறது என்னவென்று கேட்டார்; பறக்கிற ஒரு புஸ்தகச்சுருளைக் காண்கிறேன், அதின் நீளம் இருபது முழமும் அதின் அகலம் பத்துமுழமுமாயிருக்கிறது என்றேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 5:1
அன்றியும், உள்ளும் புறம்பும் எழுதப்பட்டு, ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்டிருந்த ஒரு புஸ்தகத்தைச் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய வலதுகரத்திலே கண்டேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 10:2
திறக்கப்பட்ட ஒரு சிறு புஸ்தகம் அவன் கையில் இருந்தது; தன் வலதுபாதத்தைச் சமுத்திரத்தின்மேலும், தன் இடதுபாதத்தைப் பூமியின்மேலும் வைத்து,

வெளிப்படுத்தின விசேஷம் 10:8
நான் வானத்திலிருந்து பிறக்கக்கேட்ட சத்தம் மறுபடியும் என்னுடனே பேசி: சமுத்திரத்தின்மேலும் பூமியின்மேலும் நிற்கிற தூதனுடைய கையிலிருக்கும் திறக்கப்பட்ட சிறு புஸ்தகத்தை நீ போய் வாங்கிக்கொள் என்று சொல்ல,


Tags நான் திரும்பவும் என் கண்களை ஏறெடுத்துப் பார்க்கையில் இதோ பறக்கிற ஒரு புஸ்தகச்சுருளைக் கண்டேன்
Zechariah 5:1 in Tamil Concordance Zechariah 5:1 in Tamil Interlinear Zechariah 5:1 in Tamil Image