Context verses Zechariah 4:4
Zechariah 4:5

என்னோடே பேசின தூதன் மறுமொழியாக: இவைகள் இன்னதென்று உனக்குத் தெரியாதா என்றார்; ஆண்டவனே, எனக்குத் தெரியாது என்றேன்.

הַדֹּבֵ֥ר, מָה, אֲדֹנִֽי׃
Zechariah 4:6

அப்பொழுது அவர்: செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

אֶל, לֵאמֹ֑ר
Zechariah 4:13

அதற்கு அவர்: இவைகள் இன்னதென்று உனக்குத் தெரியாதா என்றார்; ஆண்டவனே, எனக்குத் தெரியாது என்றேன்.

מָה, אֲדֹנִֽי׃
Zechariah 4:14

அப்பொழுது அவர்; இவைகள் இரண்டும் சர்வலோகத்துக்கும் ஆண்டவராயிருக்கிறவரின் சமுகத்தில் நிற்கிற அபிஷேகம் பெற்றவர்கள் என்றார்.

אֵ֖לֶּה
are
So
I
וָאַ֙עַן֙wāʾaʿanva-AH-AN
answered
and
וָֽאֹמַ֔רwāʾōmarva-oh-MAHR
spake
אֶלʾelel
to
the
הַמַּלְאָ֛ךְhammalʾākha-mahl-AK
angel
talked
הַדֹּבֵ֥רhaddōbērha-doh-VARE
that
with
me,
בִּ֖יbee
saying,
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
What
these,
מָהma
my
lord?
אֵ֖לֶּהʾēlleA-leh


אֲדֹנִֽי׃ʾădōnîuh-doh-NEE