Context verses Zechariah 3:8
Zechariah 3:1

அவர் பிரதான ஆசாரியனாகிய யோசுவாவை எனக்குக் காண்பித்தார்; அவன் கர்த்தருடைய தூதனுக்கு முன்பாக நின்றான்; சாத்தான் அவனுக்கு விரோதஞ்செய்ய அவன் வலதுபக்கத்திலே நின்றான்.

אֶת, הַכֹּהֵ֣ן
Zechariah 3:7

சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: நீ என் வழிகளில் நடந்து என் காவலைக் காத்தால், நீ என் ஆலயத்தில் நியாயம் விசாரிப்பாய்; என் பிராகாரங்களையும் காவல்காப்பாய்; இங்கே நிற்கிறவர்களுக்குள்ளே உலாவுகிறதற்கு இடம் நான் உனக்குக் கட்டளையிடுவேன்.

אֶת, אַתָּה֙, אֶת, אֶת
Zechariah 3:9

இதோ, நான் யோசுவாவுக்கு முன்பாக வைத்த கல்; இந்த ஒரே கல்லின்மேல் ஏழு கண்களும் வைக்கப்பட்டிருக்கிறது; இதோ, நான் அதின் சித்திரவேலையை நிறைவேற்றி இந்ததேசத்தில் அக்கிரமத்தை ஒரேநாளிலே நீக்கிப்போடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

אֶת
are
שְֽׁמַֽעšĕmaʿSHEH-MA
Hear
נָ֞אnāʾna
now,
O
יְהוֹשֻׁ֣עַ׀yĕhôšuaʿyeh-hoh-SHOO-ah
Joshua
priest,
הַכֹּהֵ֣ןhakkōhēnha-koh-HANE
high
הַגָּד֗וֹלhaggādôlha-ɡa-DOLE
the
אַתָּה֙ʾattāhah-TA
thou,
fellows
thy
וְרֵעֶ֙יךָ֙wĕrēʿêkāveh-ray-A-HA
and
that
הַיֹּשְׁבִ֣יםhayyōšĕbîmha-yoh-sheh-VEEM
sit
לְפָנֶ֔יךָlĕpānêkāleh-fa-NAY-ha
before
for
כִּֽיkee
thee:
אַנְשֵׁ֥יʾanšêan-SHAY
men
at:
מוֹפֵ֖תmôpētmoh-FATE
wondered
they
הֵ֑מָּהhēmmâHAY-ma
for,
כִּֽיkee
behold,
הִנְנִ֥יhinnîheen-NEE
forth
bring
will
I
מֵבִ֛יאmēbîʾmay-VEE

אֶתʾetet
my
servant
עַבְדִּ֖יʿabdîav-DEE
the
BRANCH.
צֶֽמַח׃ṣemaḥTSEH-mahk