Context verses 2-samuel 15:18
2 Samuel 15:1

இதற்குப்பின்பு, அப்சலோம் இரதங்களையும் குதிரைகளையும், தனக்கு முன் ஓட ஐம்பது சேவகரையும் சம்பாதித்தான்.

לֵאמֹ֑ר
2 Samuel 15:7

நாற்பது வருஷம் சென்றபின்பு, அப்சலோம் ராஜாவை நோக்கி: நான் கர்த்தருக்குப் பண்ணின என் பொருத்தனையை எப்ரோனில் செலுத்தும்படிக்கு நான் போக உத்தரவுகொடும்.

אֶת
2 Samuel 15:10

அப்சலோம் இஸ்ரவேல் கோத்திரங்களுக்கெல்லாம் வேவுகாரரை அனுப்பி, நீங்கள் எக்காளத்தொனியைக் கேட்கும்போது, அப்சலோம் எப்ரோனிலே ராஜாவானான் என்று சொல்லுங்கள் என்று சொல்லச்சொல்லி வைத்திருந்தான்.

אֶת
2 Samuel 15:14

அப்பொழுது தாவீது எருசலேமிலே தன்னிடத்திலுள்ள தன்னுடைய எல்லா ஊழியக்காரரையும் நோக்கி: எழுந்து ஓடிப்போவோம், இல்லாவிட்டால் நாம் அப்சலோமுக்குத் தப்ப இடமில்லை; அவன் தீவிரித்து நம்மிடத்தில் வந்து, நம்மைப் பிடித்து, நம்மேல் பொல்லாப்பு வரப்பண்ணி, நகரத்தைப் பட்டயக்கருக்கினால் சங்காரம்பண்ணாதபடிக்குத் தீவிரமாய்ப் புறப்படுங்கள் என்றான்.

אֶת
2 Samuel 15:16

அப்படியே ராஜாவும் அவனுடைய வீட்டார் எல்லாரும் கால்நடையாய்ப் புறப்பட்டார்கள், வீட்டைக்காக்க ராஜா மறுமனையாட்டிகளாகிய பத்து ஸ்திரீகளைப் பின்வைத்தான்.

עַד
2 Samuel 15:19

அப்பொழுது ராஜா கித்தியனாகிய ஈத்தாயைப் பார்த்து: நீ எங்களுடனேகூட வருவானேன்? நீ திரும்பிப்போய், ராஜாவுடனேகூட இரு; நீ அந்நியதேசத்தான், நீ உன் இடத்திற்குத் திரும்பிப்போகலாம்.

אֶת
day
In
the
בַּיּ֣וֹםbayyômBA-yome
same
הַה֗וּאhahûʾha-HOO
made
the
כָּרַ֧תkāratka-RAHT
Lord
יְהוָ֛הyĕhwâyeh-VA
with
Abram,
אֶתʾetet
covenant
אַבְרָ֖םʾabrāmav-RAHM
a
בְּרִ֣יתbĕrîtbeh-REET
saying,
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
Unto
thy
seed
לְזַרְעֲךָ֗lĕzarʿăkāleh-zahr-uh-HA
given
I
have
נָתַ֙תִּי֙nātattiyna-TA-TEE

אֶתʾetet
land,
הָאָ֣רֶץhāʾāreṣha-AH-rets
this
הַזֹּ֔אתhazzōtha-ZOTE
from
the
river
מִנְּהַ֣רminnĕharmee-neh-HAHR
Egypt
of
מִצְרַ֔יִםmiṣrayimmeets-RA-yeem
unto
עַדʿadad
river,
the
הַנָּהָ֥רhannāhārha-na-HAHR
great
הַגָּדֹ֖לhaggādōlha-ɡa-DOLE
the
river
נְהַרnĕharneh-HAHR
Euphrates:
פְּרָֽת׃pĕrātpeh-RAHT