Context verses Ruth 3:18
Ruth 3:4

அவன் படுத்துக்கொண்டபோது, அவன் படுத்திருக்கும் இடத்தை நீ பார்த்திருந்து போய், அவன் கால்களின்மேல் மூடியிருக்கிற போர்வையை ஒதுக்கி நீ படுத்துக்கொள்; அப்பொழுது நீ செய்யவேண்டியது இன்னதென்று அவன் உனக்குச் சொல்லுவான் என்றாள்.

אֲשֶׁ֣ר
Ruth 3:10

அதற்கு அவன்: மகளே, நீ கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவாயாக; நீ தரித்திரரும் ஐசுவரியவான்களுமான வாலிபர்களின் பிறகே போகாததினால், உன் முந்தின நற்குணத்தைப்பர்க்கிலும் உன் பிந்தின நற்குணம் உத்தமமாயிருக்கிறது.

אִם
Ruth 3:12

நான் சுதந்தரவாளி என்பது மெய்தான்; ஆனாலும் என்னிலும் கிட்டின சுதந்தரவாளி ஒருவன் இருக்கிறான்.

כִּ֣י, אִם
Ruth 3:13

இராத்திரிக்குத் தங்கியிரு; நாளைக்கு அவன் உன்னைச் சுதந்தரமுறையாய் விவாகம்பண்ணச் சம்மதித்தால் நல்லது, அவன் விவாகம்பண்ணட்டும்; அவன் உன்னை விவாகம் பண்ண மனதில்லாதிருந்தானேயாகில், நான் உன்னைச் சுதந்தரமுறையாய் விவாகம்பண்ணுவேன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிடுகிறேன்; விடியற்காலமட்டும் படுத்துக் கொண்டிரு என்றான்.

אִם
Then
said
וַתֹּ֙אמֶר֙wattōʾmerva-TOH-MER
she,
Sit
still,
שְׁבִ֣יšĕbîsheh-VEE
my
daughter,
בִתִּ֔יbittîvee-TEE
until
עַ֚דʿadad

אֲשֶׁ֣רʾăšeruh-SHER
thou
know
תֵּֽדְעִ֔יןtēdĕʿîntay-deh-EEN
how
אֵ֖יךְʾêkake
will
fall:
יִפֹּ֣לyippōlyee-POLE
the
matter
דָּבָ֑רdābārda-VAHR
for
כִּ֣יkee
will
not
לֹ֤אlōʾloh
be
in
יִשְׁקֹט֙yišqōṭyeesh-KOTE
rest,
the
man
הָאִ֔ישׁhāʾîšha-EESH

כִּֽיkee
until
אִםʾimeem
he
have
finished
כִּלָּ֥הkillâkee-LA
the
thing
הַדָּבָ֖רhaddābārha-da-VAHR
this
day.
הַיּֽוֹם׃hayyômha-yome