Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Revelation 18:10 in Tamil

Home Bible Revelation Revelation 18 Revelation 18:10

வெளிப்படுத்தின விசேஷம் 18:10
அவளுக்கு உண்டான வாதையினால் பயந்து, தூரத்திலே நின்று: ஐயையோ! பாபிலோன், மகாநகரமே! பலமான பட்டணமே! ஒரே நாழிகையில் உனக்கு ஆக்கினை வந்ததே! என்பார்கள்.

Tamil Indian Revised Version
அவளுக்கு உண்டான வாதையினால் பயந்து, தூரத்திலே நின்று: ஐயோ! பாபிலோன், மகா நகரமே! பலமான பட்டணமே! ஒருமணிநேரத்தில் உனக்கு தண்டனை வந்ததே! என்பார்கள்.

Tamil Easy Reading Version
அவளது துன்பத்தைக் கண்டு அரசர்கள் அஞ்சி விலகி நிற்பார்கள். அவர்கள் சொல்வார்கள்: “பயங்கரம்! எவ்வளவு பயங்கரம், மாநகரமே, சக்திமிக்க பாபிலோன் நகரமே! உனது தண்டனை ஒரு மணி நேரத்தில் வந்துவிட்டது.”

Thiru Viviliam
அவள் படும் வேதனையைக் கண்டு அஞ்சித் தொலையில் நின்று கொண்டு,⁽ “ஐயோ! மாநகரே நீ கேடுற்றாயே!␢ அந்தோ! வலிமை வாய்ந்த பாபிலோனே␢ உனக்குக் கேடு வந்ததே!␢ ஒரே மணி நேரத்தில்␢ உனக்குத் தீர்ப்பு வந்துவிட்டதே.”⁾ என்பார்கள்.⒫

Revelation 18:9Revelation 18Revelation 18:11

King James Version (KJV)
Standing afar off for the fear of her torment, saying, Alas, alas that great city Babylon, that mighty city! for in one hour is thy judgment come.

American Standard Version (ASV)
standing afar off for the fear of her torment, saying, Woe, woe, the great city, Babylon, the strong city! for in one hour is thy judgment come.

Bible in Basic English (BBE)
Watching from far away, for fear of her punishment, saying, Sorrow, sorrow for Babylon, the great town, the strong town! for in one hour you have been judged.

Darby English Bible (DBY)
standing afar off, through fear of her torment, saying, Woe, woe, the great city, Babylon, the strong city! for in one hour thy judgment is come.

World English Bible (WEB)
standing far away for the fear of her torment, saying, ‘Woe, woe, the great city, Babylon, the strong city! For your judgment has come in one hour.’

Young’s Literal Translation (YLT)
from afar having stood because of the fear of her torment, saying, Wo, wo, the great city! Babylon, the strong city! because in one hour did come thy judgment.

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 18:10
அவளுக்கு உண்டான வாதையினால் பயந்து, தூரத்திலே நின்று: ஐயையோ! பாபிலோன், மகாநகரமே! பலமான பட்டணமே! ஒரே நாழிகையில் உனக்கு ஆக்கினை வந்ததே! என்பார்கள்.
Standing afar off for the fear of her torment, saying, Alas, alas that great city Babylon, that mighty city! for in one hour is thy judgment come.

ἀπὸapoah-POH
μακρόθενmakrothenma-KROH-thane
ἑστηκότεςhestēkotesay-stay-KOH-tase
διὰdiathee-AH
τὸνtontone
φόβονphobonFOH-vone
τοῦtoutoo
βασανισμοῦbasanismouva-sa-nee-SMOO
αὐτῆςautēsaf-TASE
λέγοντεςlegontesLAY-gone-tase
Οὐαὶouaioo-A
οὐαίouaioo-A
ay
πόλιςpolisPOH-lees
ay
μεγάληmegalēmay-GA-lay
Βαβυλὼνbabylōnva-vyoo-LONE
ay
πόλιςpolisPOH-lees
ay
ἰσχυράischyraee-skyoo-RA
ὅτιhotiOH-tee
ἐνenane
μιᾷmiamee-AH
ὥρᾳhōraOH-ra
ἦλθενēlthenALE-thane
ay
κρίσιςkrisisKREE-sees
σουsousoo

Cross Reference

வெளிப்படுத்தின விசேஷம் 18:19
தங்கள் தலைகள்மேல் புழுதியைப்போட்டுக்கொண்டு: ஐயையோ, மகா நகரமே! சமுத்திரத்திலே கப்பல்களையுடைய அனைவரும் இவளுடைய உச்சிதமான சம்பூரணத்தினால் ஐசுவரியவான்களானார்களே! ஒரு நாழிகையில் இவள் பாழாய்ப்போனாளே! என்று அழுது துக்கித்து ஓலமிடுவார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 18:8
ஆகையால் அவளுக்கு வரும் வாதைகளாகிய சாவும் துக்கமும் பஞ்சமும் ஒரே நாளிலே வரும்; அவள் அக்கினியினாலே சுட்டெரிக்கப்படுவாள்; அவளுக்கு நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் தேவனாகிய கர்த்தர் வல்லமையுள்ளவர்.

வெளிப்படுத்தின விசேஷம் 18:15
இப்படிப்பட்டவைகளைக் கொண்டு வர்த்தகம்பண்ணி அவளால் ஐசுவரியவான்களானவர்கள் அவளுக்கு உண்டான வாதையினால் பயந்து, தூரத்திலே நின்று;

வெளிப்படுத்தின விசேஷம் 14:8
வேறொரு தூதன் பின்சென்று: பாபிலோன் மகா நகரம் விழுந்தது! விழுந்தது! தன் வேசித்தனமாகிய உக்கிரமான மதுவைச் சகல ஜாதிகளுக்கும் குடிக்கக்கொடுத்தாளே! என்றான்.

வெளிப்படுத்தின விசேஷம் 17:12
நீ கண்ட பத்துக் கொம்புகளும் பத்து ராஜாக்களாம்; இவர்கள் இன்னும் ராஜ்யம் பெறவில்லை; இவர்கள் மிருகத்துடனேகூட ஒருமணி நேரமளவும் ராஜாக்கள்போல அதிகாரம் பெற்றுக்கொள்ளுகிறார்கள்.

ஆமோஸ் 5:16
ஆதலால் ஆண்டவரும் சேனைகளின் தேவனுமாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: எல்லாத்தெருக்களிலும் புலம்பல் உண்டாகும்; எல்லா வீதிகளிலும் ஐயோ! ஐயோ! என்று ஓலமிடுவார்கள்; பயிரிடுகிறவர்களைத் துக்கங்கொண்டாடுகிறதற்கும், ஒப்பாரி பாட அறிந்தவர்களைப் புலம்புகிறதற்கும் வரவழைப்பார்கள்.

யோவேல் 1:15
அந்த நாளினிமித்தம் ஐயோ! கர்த்தருடைய நாள் சமீபமாயிருக்கிறது; அது சங்காரம்போல சர்வவல்லவரிடத்திலிருந்து வருகிறது.

எரேமியா 51:8
பாபிலோன் சடிதியில் விழுந்து தகர்ந்தது; அதற்காக அலறுங்கள்; அதின் நோயை ஆற்றப் பிசின் தைலம் போடுங்கள்; ஒருவேளை குணமாகும்.

எரேமியா 30:7
ஐயோ! அந்த நாள் பெரியது; அதைப்போலொத்த நாளில்லை; அது யாக்கோபுக்கு இக்கட்டுக்காலம்; ஆனாலும் அவன் அதற்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவான்.

ஏசாயா 21:9
இதோ, ஒரு ஜோடு குதிரை பூண்ட இரதத்தின்மேல் ஏறியிருக்கிற ஒரு மனுஷன் வருகிறான்; பாபிலோன் விழுந்தது, விழுந்தது; அதின் விக்கிரகதேவர்களையெல்லாம் தரையோடே மோதி உடைத்தார் என்று பிரதியுத்தரம் சொல்லுகிறான்.

எண்ணாகமம் 16:34
அவர்களைச் சுற்றிலும் இருந்த இஸ்ரவேலர் யாவரும் அவர்கள் கூக்குரலைக்கேட்டு, பூமி நம்மையும் விழுங்கிப்போடும் என்று சொல்லி ஓடினார்கள்.


Tags அவளுக்கு உண்டான வாதையினால் பயந்து தூரத்திலே நின்று ஐயையோ பாபிலோன் மகாநகரமே பலமான பட்டணமே ஒரே நாழிகையில் உனக்கு ஆக்கினை வந்ததே என்பார்கள்
Revelation 18:10 in Tamil Concordance Revelation 18:10 in Tamil Interlinear Revelation 18:10 in Tamil Image