வெளிப்படுத்தின விசேஷம் 15:5
இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, பரலோகத்திலே சாட்சியின் கூடாரமாகிய ஆலயம் திறக்கப்பட்டது;
Tamil Indian Revised Version
இவைகளுக்குப் பின்பு, நான் பார்த்தபோது, இதோ, பரலோகத்திலே சாட்சியின் கூடாரமாகிய தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது;
Tamil Easy Reading Version
இதற்குப் பிறகு பரலோகத்தில் நான் ஆலயத்தைப் பார்த்தேன். (இது தேவன் இருக்கிற பரிசுத்தமான இடம்) அந்த ஆலயம் திறக்கப்பட்டது.
Thiru Viviliam
இதன் பின் விண்ணகத்தில் உள்ள கோவில், அதாவது சந்திப்புக் கூடாரம் திறக்கக் கண்டேன்.
King James Version (KJV)
And after that I looked, and, behold, the temple of the tabernacle of the testimony in heaven was opened:
American Standard Version (ASV)
And after these things I saw, and the temple of the tabernacle of the testimony in heaven was opened:
Bible in Basic English (BBE)
And after these things I saw, and the house of the Tent of witness in heaven was open:
Darby English Bible (DBY)
And after these things I saw, and the temple of the tabernacle of witness in the heaven was opened;
World English Bible (WEB)
After these things I looked, and the temple of the tabernacle of the testimony in heaven was opened.
Young’s Literal Translation (YLT)
And after these things I saw, and lo, opened was the sanctuary of the tabernacle of the testimony in the heaven;
வெளிப்படுத்தின விசேஷம் Revelation 15:5
இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, பரலோகத்திலே சாட்சியின் கூடாரமாகிய ஆலயம் திறக்கப்பட்டது;
And after that I looked, and, behold, the temple of the tabernacle of the testimony in heaven was opened:
| Καὶ | kai | kay | |
| μετὰ | meta | may-TA | |
| ταῦτα | tauta | TAF-ta | |
| εἶδον | eidon | EE-thone | |
| καὶ | kai | kay | |
| ἰδού, | idou | ee-THOO | |
| ἠνοίγη | ēnoigē | ay-NOO-gay | |
| ὁ | ho | oh | |
| ναὸς | naos | na-OSE | |
| τῆς | tēs | tase | |
| σκηνῆς | skēnēs | skay-NASE | |
| τοῦ | tou | too | |
| μαρτυρίου | martyriou | mahr-tyoo-REE-oo | |
| ἐν | en | ane | |
| τῷ | tō | toh | |
| οὐρανῷ | ouranō | oo-ra-NOH |
Cross Reference
வெளிப்படுத்தின விசேஷம் 11:19
அப்பொழுது பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது, அவருடைய ஆலயத்திலே அவருடைய உடன்படிக்கையின் பெட்டி காணப்பட்டது; அப்பொழுது மின்னல்களும், சத்தங்களும், இடிமுழக்கங்களும், பூமியதிர்ச்சியும், பெருங்கல்மழையும் உண்டாயின.
எண்ணாகமம் 1:50
லேவியரைச் சாட்சியின் வாசஸ்தலத்திற்கும், அதினுடைய சகல பணிமுட்டுகளுக்கும், அதிலுள்ள சமஸ்த பொருள்களுக்கும் விசாரிப்புக்காரராக ஏற்படுத்து; அவர்கள் வாசஸ்தலத்தையும் அதின் சகல பணிமுட்டுகளையும் சுமப்பார்களாக; அதினிடத்தில் ஊழியம்செய்து, வாசஸ்தலத்தைச் சுற்றிலும் பாளயமிறங்கக்கடவர்கள்.
யாத்திராகமம் 25:21
கிருபாசனத்தைப் பெட்டியின்மீதில் வைத்து, பெட்டிக்குள்ளே நான் உனக்குக் கொடுக்கும் சாட்சிப்பிரமாணத்தை வைப்பாயாக.
யாத்திராகமம் 38:21
மோசேயின் கட்டளைப்படி ஆசாரியனான ஆரோனின் குமாரனாகிய இத்தாமாரின் கையிலே லேவியரின் ஊழியத்திற்கென்று எண்ணிக் கொடுக்கப்பட்ட சாட்சியின் வாசஸ்தலத்துப் பொருள்களின் தொகை இதுவே.
எண்ணாகமம் 1:53
இஸ்ரவேல் புத்திரராகிய சபையின்மேல் கடுங்கோபம் வராதபடிக்கு லேவியர் சாட்சியின் வாசஸ்தலத்தைச் சுற்றிலும் பாளயமிறங்கி, லேவியர் சாட்சியின் வாசஸ்தலத்தைக் காவல்காப்பார்களாக என்றார்.
மத்தேயு 27:51
அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது கன்மலைகளும் பிளந்தது.
Tags இவைகளுக்குப்பின்பு நான் பார்த்தபோது இதோ பரலோகத்திலே சாட்சியின் கூடாரமாகிய ஆலயம் திறக்கப்பட்டது
Revelation 15:5 in Tamil Concordance Revelation 15:5 in Tamil Interlinear Revelation 15:5 in Tamil Image