தண்டில் சேவகம்பண்ணுகிற எவனும், தன்னைச் சேவகமெழுதிக்கொண்டவனுக்கு ஏற்றவனாயிருக்கும்படி, பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ளமாட்டான்.
பிரயாசப்பட்டுப் பயிரிடுகிறவன் பலனில் முந்திப் பங்கடையவேண்டும்.
தாவீதின் சந்ததியில் பிறந்த இயேசுகிறிஸ்து, என் சுவிசேஷத்தின்படியே, மரித்தோரிலிருந்தெழுப்பப்பட்டவரென்று நினைத்துக்கொள்.
இந்தச் சுவிசேஷத்தினிமித்தம் நான் பாதகன்போலக் கட்டப்பட்டு, துன்பத்தை அநுபவிக்கிறேன்; தேவவசனமோ கட்டப்பட்டிருக்கவில்லை.
இந்த வார்த்தை உண்மையுள்ளது; என்னவெனில், நாம் அவரோடேகூட மரித்தோமானால், அவரோடேகூடப் பிழைத்துமிருப்போம்;
சீர்கேடான வீண்பேச்சுகளுக்கு விலகியிரு; அவைகளால் (கள்ளப்போதகர்களான) அவர்கள் அதிக அவபக்தியுள்ளவர்களாவார்கள்;
அவர்களுடைய வார்த்தை அரிபிளவையைப்போலப் படரும்; இமெநேயும் பிலேத்தும் அப்படிப்பட்டவர்கள்;
அன்றியும், பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு.
| עַל | ʿal | al | |
| Therefore | כֵּן֙ | kēn | kane |
| leave shall a | יַֽעֲזָב | yaʿăzob | YA-uh-zove |
| man | אִ֔ישׁ | ʾîš | eesh |
| אֶת | ʾet | et | |
| his father | אָבִ֖יו | ʾābîw | ah-VEEOO |
| and his mother, | וְאֶת | wĕʾet | veh-ET |
| cleave shall and | אִמּ֑וֹ | ʾimmô | EE-moh |
| unto his wife: | וְדָבַ֣ק | wĕdābaq | veh-da-VAHK |
| be shall they and | בְּאִשְׁתּ֔וֹ | bĕʾištô | beh-eesh-TOH |
| flesh. | וְהָי֖וּ | wĕhāyû | veh-ha-YOO |
| one | לְבָשָׂ֥ר | lĕbāśār | leh-va-SAHR |
| אֶחָֽד׃ | ʾeḥād | eh-HAHD |