சங்கீதம் 95:10
நாற்பது வருஷமாய் நான் அந்தச் சந்ததியை அரோசித்து, அவர்கள் வழுவிப்போகிற இருதயமுள்ள ஜனமென்றும், என்னுடைய வழிகளை அறியாதவர்களென்றும் சொல்லி,
Tamil Indian Revised Version
நாற்பது வருடங்களாக நான் அந்தச் சந்ததியின்மேல் கோபமாக இருந்து, அவர்கள் வழுவிப்போகிற இருதயமுள்ள மக்களென்றும், என்னுடைய வழிகளை அறியாதவர்களென்றும் சொல்லி,
Tamil Easy Reading Version
நாற்பது ஆண்டுகள் அந்த ஜனங்களிடம் நான் பொறுமையாக இருந்தேன். அவர்கள் உண்மையில்லாதவர்கள் என நான் அறிவேன். அந்த ஜனங்கள் என் போதனைகளைப் பின்பற்ற மறுத்தார்கள்.
Thiru Viviliam
⁽நாற்பது ஆண்டளவாய்␢ அந்தத் தலைமுறை␢ எனக்கு வெறுப்பூட்டியதால்,␢ நான் உரைத்தது: ‛அவர்கள்␢ உறுதியற்ற உள்ளம் கொண்ட மக்கள்;␢ என் வழிகளை அறியாதவர்கள்’.⁾
King James Version (KJV)
Forty years long was I grieved with this generation, and said, It is a people that do err in their heart, and they have not known my ways:
American Standard Version (ASV)
Forty years long was I grieved with `that’ generation, And said, It is a people that do err in their heart, And they have not known my ways:
Bible in Basic English (BBE)
For forty years I was angry with this generation, and said, They are a people whose hearts are turned away from me, for they have no knowledge of my ways;
Darby English Bible (DBY)
Forty years was I grieved with the generation, and said, It is a people that do err in their heart, and they have not known my ways;
World English Bible (WEB)
Forty long years I was grieved with that generation, And said, “It is a people that errs in their heart. They have not known my ways.”
Young’s Literal Translation (YLT)
Forty years I am weary of the generation, And I say, `A people erring in heart — they! And they have not known My ways:’
சங்கீதம் Psalm 95:10
நாற்பது வருஷமாய் நான் அந்தச் சந்ததியை அரோசித்து, அவர்கள் வழுவிப்போகிற இருதயமுள்ள ஜனமென்றும், என்னுடைய வழிகளை அறியாதவர்களென்றும் சொல்லி,
Forty years long was I grieved with this generation, and said, It is a people that do err in their heart, and they have not known my ways:
| אַרְבָּ֘עִ֤ים | ʾarbāʿîm | ar-BA-EEM | |
| שָׁנָ֨ה׀ | šānâ | sha-NA | |
| אָ֘ק֤וּט | ʾāqûṭ | AH-KOOT | |
| בְּד֗וֹר | bĕdôr | beh-DORE | |
| וָאֹמַ֗ר | wāʾōmar | va-oh-MAHR | |
| עַ֤ם | ʿam | am | |
| תֹּעֵ֣י | tōʿê | toh-A | |
| לֵבָ֣ב | lēbāb | lay-VAHV | |
| הֵ֑ם | hēm | hame | |
| וְ֝הֵ֗ם | wĕhēm | VEH-HAME | |
| לֹא | lōʾ | loh | |
| יָדְע֥וּ | yodʿû | yode-OO | |
| דְרָכָֽי׃ | dĕrākāy | deh-ra-HAI |
Cross Reference
எபிரெயர் 3:17
மேலும், அவர் நாற்பது வருஷமாய் யாரை அரோசித்தார்? பாவஞ்செய்தவர்களையல்லவா? அவர்களுடைய சவங்கள் வனாந்தரத்தில் விழுந்துபோயிற்றே.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:36
இவனே அவர்களை அங்கேயிருந்து அழைத்துவந்து, எகிப்து தேசத்திலேயும் சிவந்த சமுத்திரத்திலேயும், நாற்பது வருஷகாலமாய் வனாந்தரத்திலேயும், அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான்.
நீதிமொழிகள் 1:22
பேதைகளே, நீங்கள் பேதைமையை விரும்புவதும், நிந்தனைக்காரரே, நீங்கள் நிந்தனையில் பிரியப்படுவதும், மதியீனரே, நீங்கள் ஞானத்தை வெறுப்பதும், எதுவரைக்கும் இருக்கும்.
எபிரெயர் 3:9
அங்கே உங்கள் பிதாக்கள் என்னைச் சோதித்து, என்னைப் பரீட்சைபார்த்து, நாற்பது வருஷகாலம் என் கிரியைகளைக் கண்டார்கள்.
எபேசியர் 4:30
அன்றியும், நீங்கள் மீட்கப்படும்நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்.
ரோமர் 1:28
தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:18
நாற்பது வருஷகாலமாய் வனாந்தரத்தில் அவர்களை ஆதரித்து,
யோவான் 3:19
ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது.
எரேமியா 9:6
கபடத்தின் நடுவிலே குடியிருக்கிறாய்; கபடத்தினிமித்தம் அவர்கள் என்னை அறியமாட்டோமென்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
ஏசாயா 63:17
கர்த்தாவே, நீர் எங்களை உம்முடைய வழிகளைவிட்டுத் தப்பிப்போகப்பண்ணி, எங்கள் இருதயத்தை உமக்குப் பயப்படாதபடிக்குக் கடினப்படுத்துவானேன்? உம்முடைய ஊழியக்காரரினிமித்தமும், உம்முடைய சுதந்தரமான கோத்திரங்களினிமித்தமும் திரும்பியருளும்.
நீதிமொழிகள் 1:7
கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள்.
உபாகமம் 2:14
யுத்த மனிதரான அந்தச் சந்ததியெல்லாம் கர்த்தர் தங்களுக்கு ஆணையிட்டபடியே பாளயத்தின் நடுவிலிருந்து மாண்டுபோக, நாம் காதேஸ்பர்னேயாவை விட்டுப்புறப்பட்டது முதற்கொண்டு, சேரேத் ஆற்றைக் கடக்குமட்டும், சென்ற காலம் முப்பத்தெட்டு வருஷமாயிற்று.
உபாகமம் 1:3
எஸ்போனின் குடியிருந்த எமோரியரின் ராஜாவாகிய சீகோனையும், எத்ரேயின் அருகே அஸ்தரோத்தில் குடியிருந்த பாசானின் ராஜாவாகிய சீகோனையும், எத்ரேயின் அருகே அஸ்தரோத்தில் குடியிருந்த பாசானின் ராஜாவாகிய ஓக் என்பவனையும், மோசே முறிய அடித்தபின்பு,
எண்ணாகமம் 32:13
அப்படியே கர்த்தருடைய கோபம் இஸ்ரவேலின்மேல் மூண்டது; கர்த்தருடைய சமுகத்தில் பொல்லாப்புச் செய்த அந்தச் சந்ததியெல்லாம் நிர்மூலமாகுமட்டும் அவர்களை வனாந்தரத்திலே நாற்பது வருஷம் அலையப்பண்ணினார்.
எண்ணாகமம் 14:33
அவைகள் வனாந்தரத்திலே விழுந்து தீருமட்டும், உங்கள் பிள்ளைகள் நாற்பதுவருஷம் வனாந்தரத்திலே திரிந்து, நீங்கள் சோரம்போன பாதகத்தைச் சுமப்பார்கள்.
ஆதியாகமம் 6:6
தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது.
Tags நாற்பது வருஷமாய் நான் அந்தச் சந்ததியை அரோசித்து அவர்கள் வழுவிப்போகிற இருதயமுள்ள ஜனமென்றும் என்னுடைய வழிகளை அறியாதவர்களென்றும் சொல்லி
Psalm 95:10 in Tamil Concordance Psalm 95:10 in Tamil Interlinear Psalm 95:10 in Tamil Image