சங்கீதம் 89:40
அவன் மதில்களையெல்லாம் தகர்த்துப்போட்டு, அவன் அரணான ஸ்தலங்களைப் பாழாக்கினீர்.
Tamil Indian Revised Version
அவனுடைய மதில்களையெல்லாம் தகர்த்துப்போட்டு, அவனுடைய பாதுகாப்பான இடங்களைப் பாழாக்கினீர்.
Tamil Easy Reading Version
அரசனின் நகரத்தின் சுவர்களை நீர் கீழே வீழ்த்தினீர். அவனது கோட்டைகளையெல்லாம் அழித்தீர்.
Thiru Viviliam
⁽அவருடைய மதில்களைத்␢ தகர்த்துவிட்டீர்;␢ அவருடைய அரண்களைப்␢ பாழடையச் செய்தீர்.⁾
King James Version (KJV)
Thou hast broken down all his hedges; thou hast brought his strong holds to ruin.
American Standard Version (ASV)
Thou hast broken down all his hedges; Thou hast brought his strongholds to ruin.
Bible in Basic English (BBE)
All his walls are broken down; you have given his strong towers to destruction.
Darby English Bible (DBY)
Thou hast broken down all his hedges; thou hast brought his strongholds to ruin.
Webster’s Bible (WBT)
Thou hast made void the covenant of thy servant: thou hast profaned his crown by casting it to the ground.
World English Bible (WEB)
You have broken down all his hedges. You have brought his strongholds to ruin.
Young’s Literal Translation (YLT)
Thou hast broken down all his hedges, Thou hast made his fenced places a ruin.
சங்கீதம் Psalm 89:40
அவன் மதில்களையெல்லாம் தகர்த்துப்போட்டு, அவன் அரணான ஸ்தலங்களைப் பாழாக்கினீர்.
Thou hast broken down all his hedges; thou hast brought his strong holds to ruin.
| פָּרַ֥צְתָּ | pāraṣtā | pa-RAHTS-ta | |
| כָל | kāl | hahl | |
| גְּדֵרֹתָ֑יו | gĕdērōtāyw | ɡeh-day-roh-TAV | |
| שַׂ֖מְתָּ | śamtā | SAHM-ta | |
| מִבְצָרָ֣יו | mibṣārāyw | meev-tsa-RAV | |
| מְחִתָּה׃ | mĕḥittâ | meh-hee-TA |
Cross Reference
சங்கீதம் 80:12
இப்பொழுதோ வழிநடக்கிற யாவரும் அதைப் பறிக்கும்படியாக அதின் அடைப்புகளை ஏன் தகர்த்துப்போட்டீர்?
புலம்பல் 2:2
ஆண்டவர் தப்பவிடாமல் யாக்கோபின் வாசஸ்தலங்களையெல்லாம் விழுங்கினார்; அவர் யூதா குமாரத்தியின் அரண்களையெல்லாம் தமது சினத்திலே இடித்து, தரையோடே தரையாக்கிப்போட்டார்; ராஜ்யத்தையும் அதின் பிரபுக்களையும் பரிசுத்தக்குலைச்சலாக்கினார்.
புலம்பல் 2:5
ஆண்டவர் பகைஞன்போலானார்; இஸ்ரவேலை விழுங்கினார்; அதின் அரண்மனைகளையெல்லாம் விழுங்கினார்; அதின் அரண்களை அழித்து, யூதா குமாரத்திக்கு மிகுந்த துக்கிப்பையும் சலிப்பையும் உண்டாக்கினார்.
2 நாளாகமம் 12:2
அவர்கள் கர்த்தருக்கு விரோதமாய் யுத்தம்பண்ணினபடியினால், ராஜாவாகிய ரெகொபெயாமின் ஐந்தாம் வருஷத்தில் எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் ஆயிரத்து இருநூறு இரதங்களோடும், அறுபதினாயிரம் குதிரைவீரரோடும் எருசலேமுக்கு விரோதமாய் வந்தான்.
2 நாளாகமம் 15:5
அக்காலங்களிலே வெளியே போகிறவர்களுக்கும் உள்ளே வருகிறவர்களுக்கும் சமாதானம் இல்லை; தேசங்களின் குடிகளெல்லாருக்குள்ளும் மகா அமளி உண்டாயிருந்து,
யோபு 1:10
நீர் அவனையும் அவன் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ? அவன் கைகளின் கிரியையை ஆசீர்வதித்தீர்; அவனுடைய சம்பத்து தேசத்தில் பெருகிற்று.
ஏசாயா 5:5
இப்போதும் நான் என் திராட்சத்தோட்டத்துக்குச் செய்வதை உங்களுக்கு அறிவிப்பேன்; அதின் வேலியை எடுத்துப்போடுவேன், அது மேய்ந்துபோடப்படும்; அதின் அடைப்பைத் தகர்ப்பேன், அது மிதியுண்டுபோம்.
வெளிப்படுத்தின விசேஷம் 13:1
பின்பு நான் கடற்கரை மணலின்மேல் நின்றேன். அப்பொழுது சமுத்திரத்திலிருந்து ஒரு மிருகம் எழும்பிவரக் கண்டேன்; அதற்கு ஏழு தலைகளும் பத்துக்கொம்புகளும் இருந்தன; அதின் கொம்புகளின்மேல் பத்து முடிகளும், அதின் தலைகளின்மேல் தூஷணமான நாமமும் இருந்தன.
Tags அவன் மதில்களையெல்லாம் தகர்த்துப்போட்டு அவன் அரணான ஸ்தலங்களைப் பாழாக்கினீர்
Psalm 89:40 in Tamil Concordance Psalm 89:40 in Tamil Interlinear Psalm 89:40 in Tamil Image