சங்கீதம் 89:1
கர்த்தரின் கிருபைகளை என்றென்றைக்கும் பாடுவேன்; உமது உண்மையைத் தலைமுறை தலைமுறையாக என் வாயினால் அறிவிப்பேன்.
Tamil Indian Revised Version
எஸ்ரானாகிய ஏத்தானின் மஸ்கீல் என்னும் போதக பாடல் கர்த்தரின் கிருபைகளை என்றென்றைக்கும் பாடுவேன்; உமது உண்மையைத் தலைமுறை தலைமுறையாக என்னுடைய வாயினால் அறிவிப்பேன்.
Tamil Easy Reading Version
கர்த்தருடைய அன்பைக்குறித்து என்றைக்கும் நான் பாடுவேன். என்றென்றுமுள்ள அவரது உண்மையைப்பற்றி நான் பாடுவேன்.
Thiru Viviliam
⁽ஆண்டவரின் பேரன்பைப்பற்றி␢ நான் என்றும் பாடுவேன்;␢ நீர் உண்மையுள்ளவர் எனத்␢ தலைமுறைதோறும்␢ என் நாவால் அறிவிப்பேன்.⁾
Title
எஸ்ராகியனாகிய ஏத்தானின் ஒரு மஸ்கீல்
Title
தேவனுடைய மனிதனாகிய மோசேயின் ஜெபம்
Other Title
நாடு இடருற்றபோது பாடியது§(எஸ்ராகியரான ஏத்தானின் அறப்பாடல்)
King James Version (KJV)
I will sing of the mercies of the LORD for ever: with my mouth will I make known thy faithfulness to all generations.
American Standard Version (ASV)
I will sing of the lovingkindness of Jehovah for ever: With my mouth will I make known thy faithfulness to all generations.
Bible in Basic English (BBE)
<Maschil. Of Ethan the Ezrahite.> My song will be of the mercies of the Lord for ever: with my mouth will I make his faith clear to all generations.
Darby English Bible (DBY)
{An instruction. Of Ethan the Ezrahite.} I will sing of the loving-kindness of Jehovah for ever; with my mouth will I make known thy faithfulness from generation to generation.
World English Bible (WEB)
> I will sing of the loving kindness of Yahweh forever. With my mouth, I will make known your faithfulness to all generations.
Young’s Literal Translation (YLT)
An instruction, by Ethan the Ezrahite. Of the kind acts of Jehovah, to the age I sing, To all generations I make known Thy faithfulness with my mouth,
சங்கீதம் Psalm 89:1
கர்த்தரின் கிருபைகளை என்றென்றைக்கும் பாடுவேன்; உமது உண்மையைத் தலைமுறை தலைமுறையாக என் வாயினால் அறிவிப்பேன்.
I will sing of the mercies of the LORD for ever: with my mouth will I make known thy faithfulness to all generations.
| חַֽסְדֵ֣י | ḥasdê | hahs-DAY | |
| יְ֭הוָה | yĕhwâ | YEH-va | |
| עוֹלָ֣ם | ʿôlām | oh-LAHM | |
| אָשִׁ֑ירָה | ʾāšîrâ | ah-SHEE-ra | |
| לְדֹ֥ר | lĕdōr | leh-DORE | |
| וָדֹ֓ר׀ | wādōr | va-DORE | |
| אוֹדִ֖יעַ | ʾôdîaʿ | oh-DEE-ah | |
| אֱמוּנָתְךָ֣ | ʾĕmûnotkā | ay-moo-note-HA | |
| בְּפִֽי׃ | bĕpî | beh-FEE |
Cross Reference
சங்கீதம் 101:1
இரக்கத்தையும் நியாயத்தையும் குறித்துப் பாடுவேன்; கர்த்தாவே, உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
சங்கீதம் 89:49
ஆண்டவரே, நீர் தாவீதுக்கு உம்முடைய உண்மையைக்கொண்டு சத்தியம்பண்ணின உமது பூர்வ கிருபைகள் எங்கே?
சங்கீதம் 89:33
ஆனாலும் என் கிருபையை அவனைவிட்டு விலக்காமலும், என் உண்மையில் பிசகாமலும் இருப்பேன்.
சங்கீதம் 36:5
கர்த்தாவே, உமது கிருபை வானங்களில் விளங்குகிறது; உமது சத்தியம் மேகமண்டலங்கள் பரியந்தம் எட்டுகிறது.
சங்கீதம் 89:8
சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உம்மைப்போல் வல்லமையுள்ள கர்த்தர் யார்? உம்முடைய உண்மை உம்மைச் சூழ்ந்திருக்கிறது.
சங்கீதம் 119:90
உம்முடைய உண்மை தலைமுறை தலைமுறையாக இருக்கும்; பூமியை உறுதிப்படுத்தினீர். அது நிலைத்திருக்கிறது.
புலம்பல் 3:23
அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது.
ஏசாயா 25:1
கர்த்தாவே, நீரே என் தேவன்; உம்மை உயர்த்தி, உமது நாமத்தைத் துதிப்பேன்; நீர் அதிசயமானவைகளைச் செய்தீர்; உமது ஆலோசனைகள் சத்தியமும் உறுதியுமானவைகள்.
சங்கீதம் 92:2
பத்துநரம்பு வீணையினாலும் தம்புருவினாலும், தியானத்தோடு வாசிக்கும் சுரமண்டலத்தினாலும்,
சங்கீதம் 89:24
என் உண்மையும் என் கிருபையும் அவனோடிருக்கும், என் நாமத்தினால் அவன் கொம்பு உயரும்.
1 நாளாகமம் 2:6
சேராவின் குமாரர் எல்லாரும், சிம்ரி, ஏத்தான், ஏமான், கல்கோல், தாரா என்னும் ஐந்துபேர்.
1 இராஜாக்கள் 4:31
அவன் எஸ்ராகியனாகிய ஏத்தானிலும், ஏமான், கல்கோல், தர்தா என்னும் மாகோலின்குமாரரிலும், மற்ற எல்லா மனுஷரிலும் ஞானவானாயிருந்தான்; சுற்றிலும் இருந்த சகல ஜாதிகளிலும் அவன் கீர்த்தி பிரபலமாயிருந்தது.
தீத்து 1:2
பிதாவாகிய தேவனாலும், நம்முடைய இரட்சகராயிருக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும், கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக.
சங்கீதம் 59:16
நானோ உம்முடைய வல்லமையைப் பாடி காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன்; எனக்கு நெருக்கமுண்டான நாளிலே நீர் எனக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமானீர்.
சங்கீதம் 71:8
என் வாய் உமது துதியினாலும், நாள்தோறும் உமது மகத்துவத்தினாலும் நிறைந்திருப்பதாக.
சங்கீதம் 71:15
என் வாய் நாள்தோறும் உமது நீதியையும் உமது இரட்சிப்பையும் சொல்லும்; அவைகளின் தொகையை நான் அறியேன்.
சங்கீதம் 86:12
என் தேவனாகிய ஆண்டவரே, உம்மை என் முழு இருதயத்தோடும் துதித்து, உமது நாமத்தை என்றென்றைக்கும் மகிமைப்படுத்துவேன்.
சங்கீதம் 88:11
பிரேதக்குழியில் உமது கிருபையும் அழிவில் உமது உண்மையும் விவரிக்கப்படுமோ?
சங்கீதம் 89:4
என்றென்றைக்கும் உன் சந்ததியை நிலைப்படுத்தி, தலைமுறை தலைமுறையாக என் சிங்காசனத்தை ஸ்தாபிப்பேன் என்று ஆணையிட்டேன் என்றார். (சேலா.)
சங்கீதம் 106:1
அல்லேலூயா, கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர். அவர் கிருபை என்றுமுள்ளது.
சங்கீதம் 136:1
கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.
மீகா 7:20
தேவரீர் பூர்வநாட்கள்முதல் எங்கள் பிதாக்களுக்கு ஆணையிட்ட சத்தியத்தை யாக்கோபுக்கும் கிருபையை ஆபிரகாமுக்கும் கட்டளையிடுவீராக.
சங்கீதம் 40:9
மகா சபையிலே நீதியைப் பிரசங்கித்தேன்; என் உதடுகளை மூடேன், கர்த்தாவே, நீர் அதை அறிவீர்.
Tags கர்த்தரின் கிருபைகளை என்றென்றைக்கும் பாடுவேன் உமது உண்மையைத் தலைமுறை தலைமுறையாக என் வாயினால் அறிவிப்பேன்
Psalm 89:1 in Tamil Concordance Psalm 89:1 in Tamil Interlinear Psalm 89:1 in Tamil Image