சங்கீதம் 88:15
சிறுவயதுமுதல் நான் சிறுமைப்பட்டவனும் மாண்டுபோகிறவனுமாயிருக்கிறேன்; உம்மால் வரும் திகில்கள் என்மேல் சுமந்திருக்கிறது, நான் மனங்கலங்குகிறேன்.
Tamil Indian Revised Version
சிறுவயதுமுதல் நான் பாதிக்கப்பட்டவனும் இறந்துபோகிறவனுமாக இருக்கிறேன்; உம்மால் வரும் திகில்கள் என்மேல் சுமந்திருக்கிறது, நான் மனங்கலங்குகிறேன்.
Tamil Easy Reading Version
என் இளமைப் பருவத்திலிருந்தே நான் சோர்ந்து நோயாளியாயிருக்கிறேன். உமது கோபத்தால் துன்புற்றேன், நான் திக்கற்றவன்.
Thiru Viviliam
⁽என் இளமைமுதல் நான் துன்புற்று␢ மடியும் நிலையில் உள்ளேன்;␢ உம்மால் வந்த பெருந் திகிலால்␢ தளர்ந்து போனேன்.⁾
King James Version (KJV)
I am afflicted and ready to die from my youth up: while I suffer thy terrors I am distracted.
American Standard Version (ASV)
I am afflicted and ready to die from my youth up: While I suffer thy terrors I am distracted.
Bible in Basic English (BBE)
I have been troubled and in fear of death from the time when I was young; your wrath is hard on me, and I have no strength.
Darby English Bible (DBY)
I am afflicted and expiring from my youth up; I suffer thy terrors, [and] I am distracted.
Webster’s Bible (WBT)
LORD, why castest thou off my soul? why hidest thou thy face from me?
World English Bible (WEB)
I am afflicted and ready to die from my youth up. While I suffer your terrors, I am distracted.
Young’s Literal Translation (YLT)
I `am’ afflicted, and expiring from youth, I have borne Thy terrors — I pine away.
சங்கீதம் Psalm 88:15
சிறுவயதுமுதல் நான் சிறுமைப்பட்டவனும் மாண்டுபோகிறவனுமாயிருக்கிறேன்; உம்மால் வரும் திகில்கள் என்மேல் சுமந்திருக்கிறது, நான் மனங்கலங்குகிறேன்.
I am afflicted and ready to die from my youth up: while I suffer thy terrors I am distracted.
| עָ֘נִ֤י | ʿānî | AH-NEE | |
| אֲנִ֣י | ʾănî | uh-NEE | |
| וְגוֵֹ֣עַ | wĕgôēaʿ | veh-ɡoh-A-ah | |
| מִנֹּ֑עַר | minnōʿar | mee-NOH-ar | |
| נָשָׂ֖אתִי | nāśāʾtî | na-SA-tee | |
| אֵמֶ֣יךָ | ʾēmêkā | ay-MAY-ha | |
| אָפֽוּנָה׃ | ʾāpûnâ | ah-FOO-na |
Cross Reference
யோபு 6:4
சர்வவல்லவரின் அம்புகள் எனக்குள் தைத்திருக்கிறது; அவைகளின் விஷம் என் உயிரைக் குடிக்கிறது; தேவனால் உண்டாகும் பயங்கரங்கள் எனக்கு முன்பாக அணியணியாய் நிற்கிறது.
லுூக்கா 22:44
அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது.
சகரியா 13:7
பட்டயமே, என் மேய்ப்பன்மேலும் என் தோழனாகிய புருஷன்மேலும் எழும்பு என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார், மேய்ப்பனை வெட்டுவேன், அப்பொழுது ஆடுகள் சிதறிப்போம்; ஆனாலும் என் கரத்தைச் சிறுவர்மேல் திரும்ப வைப்பேன்.
ஏசாயா 53:10
கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.
ஏசாயா 53:3
அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம்.
சங்கீதம் 73:14
நாள்தோறும் நான் வாதிக்கப்பட்டும், காலைதோறும் தண்டிக்கப்பட்டும் இருக்கிறேன்.
சங்கீதம் 22:14
தண்ணீரைப்போல ஊற்றுண்டேன்; என் எலும்புகளெல்லாம் கட்டுவிட்டது, என் இருதயம் மெழுகுபோலாகி, என் குடல்களின் நடுவே உருகிற்று.
யோபு 17:11
என் நாட்கள் போயிற்று, என் இருதயத்தில் எனக்கு உண்டாயிருந்த சிந்தனைகள் அற்றுப்போயிற்று.
யோபு 17:1
என் சுவாசம் ஒழிகிறது; என் நாட்கள் முடிகிறது; பிரேதக்குழி எனக்கு ஆயத்தமாயிருக்கிறது.
யோபு 7:11
ஆகையால் நான் என் வாயை அடக்காமல் என் ஆவியின் வேதனையினால் பேசி என் ஆத்துமத்தின் கசப்பினால் அங்கலாய்ப்பேன்.
Tags சிறுவயதுமுதல் நான் சிறுமைப்பட்டவனும் மாண்டுபோகிறவனுமாயிருக்கிறேன் உம்மால் வரும் திகில்கள் என்மேல் சுமந்திருக்கிறது நான் மனங்கலங்குகிறேன்
Psalm 88:15 in Tamil Concordance Psalm 88:15 in Tamil Interlinear Psalm 88:15 in Tamil Image