சங்கீதம் 87:5
சீயோனைக்குறித்து இன்னான் இன்னான் அதிலே பிறந்தானென்றும் சொல்லப்படும்; உன்னதமானவர்தாமே அதை ஸ்திரப்படுத்துவார்.
Tamil Indian Revised Version
சீயோனைக் குறித்து, இன்னான் இன்னான் அதிலே பிறந்தானென்றும் சொல்லப்படும்; உன்னதமானவர் தாமே அதை உறுதிப்படுத்துவார்.
Tamil Easy Reading Version
சீயோனில் பிறந்த ஒவ்வொருவரையும் தேவன் அறிகிறார். மிக உன்னதமான தேவன் அந்நகரத்தைக் கட்டினார்.
Thiru Viviliam
⁽‛இங்கேதான் எல்லாரும் பிறந்தனர்;␢ உன்னதர்தாமே அதை␢ நிலைநாட்டியுள்ளார்!’ என்று␢ சீயோனைப்பற்றிச் சொல்லப்படும்.⁾
King James Version (KJV)
And of Zion it shall be said, This and that man was born in her: and the highest himself shall establish her.
American Standard Version (ASV)
Yea, of Zion it shall be said, This one and that one was born in her; And the Most High himself will establish her.
Bible in Basic English (BBE)
And of Zion it will be said, This or that man had his birth there; and the Most High will make her strong.
Darby English Bible (DBY)
And of Zion it shall be said, This one and that one was born in her; and the Most High himself shall establish her.
Webster’s Bible (WBT)
And of Zion it shall be said, This and that man was born in her: and the Highest himself shall establish her.
World English Bible (WEB)
Yes, of Zion it will be said, “This one and that one was born in her;” The Most High himself will establish her.
Young’s Literal Translation (YLT)
And of Zion it is said: Each one was born in her, And He, the Most High, doth establish her.
சங்கீதம் Psalm 87:5
சீயோனைக்குறித்து இன்னான் இன்னான் அதிலே பிறந்தானென்றும் சொல்லப்படும்; உன்னதமானவர்தாமே அதை ஸ்திரப்படுத்துவார்.
And of Zion it shall be said, This and that man was born in her: and the highest himself shall establish her.
| וּֽלֲצִיּ֨וֹן׀ | ûlăṣiyyôn | oo-luh-TSEE-yone | |
| יֵאָמַ֗ר | yēʾāmar | yay-ah-MAHR | |
| אִ֣ישׁ | ʾîš | eesh | |
| וְ֭אִישׁ | wĕʾîš | VEH-eesh | |
| יֻלַּד | yullad | yoo-LAHD | |
| בָּ֑הּ | bāh | ba | |
| וְה֖וּא | wĕhûʾ | veh-HOO | |
| יְכוֹנְנֶ֣הָ | yĕkônĕnehā | yeh-hoh-neh-NEH-ha | |
| עֶלְיֽוֹן׃ | ʿelyôn | el-YONE |
Cross Reference
1 பேதுரு 1:23
அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே.
எபிரெயர் 11:32
பின்னும் நான் என்ன சொல்லுவேன்? கிதியோன், பாராக், சிம்சோன், யெப்தா, தாவீது, சாமுவேல் என்பவர்களையும், தீர்க்கதரிசிகளையுங்குறித்து நான் விவரஞ்சொல்லவேண்டுமானால் காலம் போதாது.
கலாத்தியர் 3:26
நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே.
ரோமர் 8:31
இவைகளைக்குறித்து நாம் என்னசொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?
யோவான் 3:3
இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
யோவான் 1:12
அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.
எசேக்கியேல் 48:35
சுற்றிலும் அதின் அளவு பதினெண்ணாயிரங்கோலாகும்; அந்நாள்முதல் நகரம் யேகோவா ஷம்மா என்னும் பெயர்பெறும்.
எபிரெயர் 12:22
நீங்களோ சீயோன் மலையினிடத்திற்கும், ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமினிடத்திற்கும், ஆயிரம் பதினாயிரமான தேவதூதர்களினிடத்திற்கும்,
மத்தேயு 16:18
மேலும் நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாயிருக்கிறாய், இந்தக்கல்லின் மேல் என் சபையைக்கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.
ஏசாயா 60:1
எழும்பிப் பிரகாசி; உன் ஒளிவந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது.
ஏசாயா 44:4
அதினால் அவர்கள் புல்லின் நடுவே நீர்க்கால்களின் ஓரத்திலுள்ள அலரிச்செடிகளைப்போல வருவார்கள்.
சங்கீதம் 48:8
நாம் கேள்விப்பட்டபடியே நமது தேவனுடைய நகரமாகிய சேனைகளுடைய கர்த்தரின் நகரத்திலே கண்டோம்; தேவன் அதை என்றென்றைக்கும் ஸ்திரப்படுத்துவார். (சேலா.)
Tags சீயோனைக்குறித்து இன்னான் இன்னான் அதிலே பிறந்தானென்றும் சொல்லப்படும் உன்னதமானவர்தாமே அதை ஸ்திரப்படுத்துவார்
Psalm 87:5 in Tamil Concordance Psalm 87:5 in Tamil Interlinear Psalm 87:5 in Tamil Image