Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 74:9 in Tamil

Home Bible Psalm Psalm 74 Psalm 74:9

சங்கீதம் 74:9
எங்களுக்கு இருந்த அடையாளங்களைக் காணோம்; தீர்க்கதரிசியும் இல்லை; இது எதுவரைக்கும் என்று அறிகிறவனும் எங்களிடத்தில் இல்லை.

Tamil Indian Revised Version
எங்களுக்கு இருந்த அடையாளங்களைக் காணோம்; தீர்க்கதரிசியும் இல்லை; இது எதுவரைக்கும் என்று அறிகிறவனும் எங்களிடத்தில் இல்லை.

Tamil Easy Reading Version
எங்களுக்கான அடையாளங்கள் எதையும் நாங்கள் காண முடியவில்லை. எந்தத் தீர்க்கதரிசிகளும் இங்கு இல்லை. யாருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை.

Thiru Viviliam
⁽எங்களுக்கு நீர் செய்து வந்த␢ அருஞ்செயல்களை␢ இப்போது நாங்கள் காண்பதில்லை;␢ இறைவாக்கினரும் இல்லை;␢ எவ்வளவு காலம்␢ இந்நிலை நீடிக்குமென்று␢ அறியக் கூடியவரும்␢ எங்களிடையே இல்லை.⁾

Psalm 74:8Psalm 74Psalm 74:10

King James Version (KJV)
We see not our signs: there is no more any prophet: neither is there among us any that knoweth how long.

American Standard Version (ASV)
We see not our signs: There is no more any prophet; Neither is there among us any that knoweth how long.

Bible in Basic English (BBE)
We do not see our signs: there is no longer any prophet, or anyone among us to say how long.

Darby English Bible (DBY)
We see not our signs; there is no more any prophet, neither is there among us any that knoweth how long.

Webster’s Bible (WBT)
We see not our signs: there is no more any prophet: neither is there among us any that knoweth how long.

World English Bible (WEB)
We see no miraculous signs. There is no longer any prophet, Neither is there among us anyone who knows how long.

Young’s Literal Translation (YLT)
Our ensigns we have not seen, There is no more a prophet, Nor with us is one knowing how long.

சங்கீதம் Psalm 74:9
எங்களுக்கு இருந்த அடையாளங்களைக் காணோம்; தீர்க்கதரிசியும் இல்லை; இது எதுவரைக்கும் என்று அறிகிறவனும் எங்களிடத்தில் இல்லை.
We see not our signs: there is no more any prophet: neither is there among us any that knoweth how long.

אֽוֹתֹתֵ֗ינוּʾôtōtênûoh-toh-TAY-noo
לֹ֥אlōʾloh
רָ֫אִ֥ינוּrāʾînûRA-EE-noo
אֵֽיןʾênane
ע֥וֹדʿôdode
נָבִ֑יאnābîʾna-VEE
וְלֹֽאwĕlōʾveh-LOH
אִ֝תָּ֗נוּʾittānûEE-TA-noo
יֹדֵ֥עַyōdēaʿyoh-DAY-ah
עַדʿadad
מָֽה׃ma

Cross Reference

1 சாமுவேல் 3:1
சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் ஏலிக்கு முன்பாகக் கர்த்தருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தான்; அந்நாட்களிலே கர்த்தருடைய வசனம் அபூர்வமாயிருந்தது; பிரத்தியட்சமான தரிசனம் இருந்ததில்லை.

ஆமோஸ் 8:11
இதோ, நான் தேசத்தின்மேல் பஞ்சத்தை அனுப்பும் நாட்கள் வரும்; ஆகாரக் குறைவினால் உண்டாகிய பஞ்சமல்ல, ஜலக்குறைவினால் உண்டாகிய தாகமுமல்ல, கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சத்தை அனுப்புவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

எபிரெயர் 2:4
அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்து பரிசுத்த ஆவியின் வரங்களிலும், தேவன் தாமே சாட்சிகொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்.

மீகா 3:6
தரிசனங்காணக் கூடாத இராத்திரியும், குறிசொல்லக் கூடாத அந்தகாரமும் உங்களுக்கு வரும்; தீர்க்கதரிசிகளின்மேல் சூரியன் அஸ்தமித்து, அவர்கள்மேல் பகல் காரிருளாய்ப் போகும்.

எசேக்கியேல் 20:12
நான் தங்களைப் பரிசுத்தம்பண்ணுகிற கர்த்தர் என்று அவர்கள் அறியும்படிக்கு, எனக்கும் அவர்களுக்கும் அடையாளமாய் இருப்பதற்கான என் ஓய்வுநாட்களையும் அவர்களுக்கு, கட்டளையிட்டேன்.

எசேக்கியேல் 7:26
விக்கினத்தின்மேல் விக்கினம் வரும்; துர்ச்செய்தியின்மேல் துர்ச்செய்தி பிறக்கும்; அப்பொழுது தீர்க்கதரிசியினிடத்திலே தரிசனத்தைத் தேடுவார்கள்; ஆனாலும் ஆசாரியினிடத்திலே வேதமும் மூப்பரிடத்திலே ஆலோசனையும் இராமல் ஒழிந்துபோகும்.

புலம்பல் 2:9
அவள் வாசல்கள் தரையில் அமிழ்ந்திக்கிடக்கிறது; அவள் தாழ்ப்பாள்களை முறித்து உடைத்துப்போட்டார்; அவள் ராஜாவும் அவள் பிரபுக்களும் புறஜாதியாருக்குள் இருக்கிறார்கள்; வேதமுமில்லை; அவள் தீர்க்கதரிசிகளுக்குக் கர்த்தரால் தரிசனம் கிடைக்கிறதுமில்லை.

நியாயாதிபதிகள் 6:17
அப்பொழுது அவன்: உம்முடைய கண்களில் இப்பொழுதும் எனக்குத்தயை கிடைத்ததானால் என்னோடே பேசுகிறவர் தேவரீர்தான் என்று எனக்கு ஒரு அடையாளத்தைக் காட்டவேண்டும்.

யாத்திராகமம் 13:9
கர்த்தரின் நியாயப்பிரமாணம் உன்வாயிலிருக்கும்படிக்கு, இது உன் கையிலே ஒரு அடையாளமாகவும் உன் கண்களின் நடுவே நினைப்பூட்டுதலாகவும் இருக்கக்கடவது; பலத்த கையினால் கர்த்தர் உன்னை எகிப்திலிருந்து புறப்படப் பண்ணினார்;

யாத்திராகமம் 12:13
நீங்கள் இருக்கும் வீடுகளில் அந்த இரத்தம் உங்களுக்காக அடையாளமாய் இருக்கும்; அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன்; நான் எகிப்துதேசத்தை அழிக்கும்போது, அழிக்கும் வாதை உங்களுக்குள்ளே வராதிருக்கும்.


Tags எங்களுக்கு இருந்த அடையாளங்களைக் காணோம் தீர்க்கதரிசியும் இல்லை இது எதுவரைக்கும் என்று அறிகிறவனும் எங்களிடத்தில் இல்லை
Psalm 74:9 in Tamil Concordance Psalm 74:9 in Tamil Interlinear Psalm 74:9 in Tamil Image