Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 73:9 in Tamil

Home Bible Psalm Psalm 73 Psalm 73:9

சங்கீதம் 73:9
தங்கள் வாய் வானமட்டும் எட்டப்பேசுகிறார்கள்; அவர்கள் நாவு பூமியெங்கும் உலாவுகிறது.

Tamil Indian Revised Version
தங்களுடைய வாய் வானம்வரை எட்டப் பேசுகிறார்கள்; அவர்களுடைய நாவு பூமியெங்கும் உலாவுகிறது.

Tamil Easy Reading Version
தங்களைத் தெய்வங்களென்று அப்பெருமைக்காரர்கள் நினைத்துக்கொள்கிறார்கள். பூமியின் அரசர்களென்று அவர்கள் தங்களைக் கருதிக்கொள்கிறார்கள்.

Thiru Viviliam
⁽விண்ணுலகை எதிர்த்து␢ அவர்கள் வாய் பேசுகின்றது;␢ மண்ணுலகமெங்கும் அவர்கள் சொல்␢ விரிந்து பரவுகின்றது.⁾

Psalm 73:8Psalm 73Psalm 73:10

King James Version (KJV)
They set their mouth against the heavens, and their tongue walketh through the earth.

American Standard Version (ASV)
They have set their mouth in the heavens, And their tongue walketh through the earth.

Bible in Basic English (BBE)
Their mouth goes up to heaven; their tongues go walking through the earth.

Darby English Bible (DBY)
They set their mouth in the heavens, and their tongue walketh through the earth.

Webster’s Bible (WBT)
They set their mouth against the heavens, and their tongue walketh through the earth.

World English Bible (WEB)
They have set their mouth in the heavens. Their tongue walks through the earth.

Young’s Literal Translation (YLT)
They have set in the heavens their mouth, And their tongue walketh in the earth.

சங்கீதம் Psalm 73:9
தங்கள் வாய் வானமட்டும் எட்டப்பேசுகிறார்கள்; அவர்கள் நாவு பூமியெங்கும் உலாவுகிறது.
They set their mouth against the heavens, and their tongue walketh through the earth.

שַׁתּ֣וּšattûSHA-too
בַשָּׁמַ֣יִםbaššāmayimva-sha-MA-yeem
פִּיהֶ֑םpîhempee-HEM
וּ֝לְשׁוֹנָ֗םûlĕšônāmOO-leh-shoh-NAHM
תִּֽהֲלַ֥ךְtihălaktee-huh-LAHK
בָּאָֽרֶץ׃bāʾāreṣba-AH-rets

Cross Reference

வெளிப்படுத்தின விசேஷம் 13:6
அது தேவனைத் தூஷிக்கும்படி தன் வாயைத் திறந்து, அவருடைய நாமத்தையும், அவருடைய வாசஸ்தலத்தையம், பரலோகத்தில் வாசமாயிருக்கிறவர்களையும் தூஷித்தது.

யாத்திராகமம் 5:2
அதற்குப் பார்வோன்: நான் இஸ்ரவேலைப் போகவிடக் கர்த்தரின் வார்த்தையைக் கேட்கிறதற்கு அவர் யார்? நான் கர்த்தரை அறியேன்; நான் இஸ்ரவேலைப் போக விடுவதில்லை என்றான்.

2 நாளாகமம் 32:15
இப்போதும் எசேக்கியா உங்களை வஞ்சிக்கவும், இப்படி உங்களைப் போதிக்கவும் இடங்கொடுக்கவேண்டாம்; நீங்கள் அவனை நம்பவும் வேண்டாம்; ஏனென்றால் எந்த ஜாதியின் தேவனும், எந்த ராஜ்யத்தின் தேவனும் தன் ஜனத்தை, என் கைக்கும் என் பிதாக்களின் கைக்கும் தப்புவிக்கக் கூடாதிருந்ததே; உங்கள் தேவன் உங்களை என் கைக்குத் தப்புவிப்பது எப்படி என்கிறார் என்று சொல்லி,

யோபு 21:14
அவர்கள் தேவனை நோக்கி: எங்களைவிட்டு விலகியிரும், உம்முடைய வழிகளை அறிய விரும்போம்;

சங்கீதம் 52:4
கபடமுள்ள நாவே, சங்கரிக்கும் சகல வார்த்தைகளையும் நீ விரும்புகிறாய்.

தானியேல் 3:15
இப்போதும் எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தையும் நீங்கள் கேட்கும்போது, தாழ விழுந்து, நான் பண்ணிவைத்த சிலையைப் பணிந்துகொள்ள ஆயத்தமாயிருந்தால் நல்லது; பணிந்துகொள்ளாதிருந்தால் அந்நேரமே எரிகிற அக்கினிச்சூளையில் நடுவிலே போடப்படுவீர்கள்; உங்களை என் கைக்குத் தப்புவிக்கப்போகிற தேவன் யார் என்றான்.

தானியேல் 7:25
உன்னதமானவருக்கு விரோதமாக வார்த்தைகளைப் பேசி, உன்னதமானவருடைய பரிசுத்தவான்களை ஒடுக்கி, காலங்களையும் பிரமாணங்களையும் மாற்ற நினைப்பான்; அவர்கள் ஒருகாலமும், காலங்களும், அரைக்காலமும் செல்லுமட்டும் அவன் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்.

லுூக்கா 18:4
வெகுநாள் வரைக்கும் அவனுக்கு மனதில்லாதிருந்தது. பின்பு அவன் நான் தேவனுக்குப் பயப்படாமலும் மனுஷரை மதியாமலும் இருந்தும்,

யாக்கோபு 3:6
நாவும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம்; நம்முடைய அவயவங்களில் நாவானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது!


Tags தங்கள் வாய் வானமட்டும் எட்டப்பேசுகிறார்கள் அவர்கள் நாவு பூமியெங்கும் உலாவுகிறது
Psalm 73:9 in Tamil Concordance Psalm 73:9 in Tamil Interlinear Psalm 73:9 in Tamil Image