சங்கீதம் 59:12
அவர்கள் உதடுகளின் பேச்சு அவர்கள் வாயின் பாவமாயிருக்கிறது; அவர்கள் இட்ட சாபமும் சொல்லிய பொய்யும் ஆகிய இவைகளினிமித்தம் தங்கள் பெருமையில் அகப்படுவார்களாக.
Tamil Indian Revised Version
அவர்களுடைய உதடுகளின் பேச்சு அவர்கள் வாயின் பாவமாக இருக்கிறது; அவர்கள் இட்ட சாபமும் சொல்லிய பொய்யும் ஆகிய இவைகளினால் தங்களுடைய பெருமையில் அகப்படுவார்களாக.
Tamil Easy Reading Version
அத்தீயோர் சபித்துப் பொய்க் கூறுவர். அவர்கள் கூறியவற்றிற்காக அவர்களைத் தண்டியும். அவர்கள் அகந்தையே அவர்களுக்குக் கண்ணியாகட்டும்.
Thiru Viviliam
⁽அவர்களின் வாய் பேசுவதும்␢ நா உரைப்பதும் பாவமே;␢ அவர்கள் தற்பெருமை␢ அவர்களைச் சிக்கவைப்பதாக!␢ அவர்கள் சபிக்கின்றனர்;␢ அடுக்கடுக்காய்ப் பொய் பேசுகின்றனர்.⁾
King James Version (KJV)
For the sin of their mouth and the words of their lips let them even be taken in their pride: and for cursing and lying which they speak.
American Standard Version (ASV)
`For’ the sin of their mouth, `and’ the words of their lips, Let them even be taken in their pride, And for cursing and lying which they speak.
Bible in Basic English (BBE)
Because of the sin of their mouths and the word of their lips, let them even be taken in their pride; and for their curses and their deceit,
Darby English Bible (DBY)
[Because of] the sin of their mouth, the word of their lips, let them even be taken in their pride; and because of cursing and lying which they speak.
Webster’s Bible (WBT)
Slay them not, lest my people forget: scatter them by thy power; and bring them down, O Lord our shield.
World English Bible (WEB)
For the sin of their mouth, and the words of their lips, Let them be caught in their pride, For the curses and lies which they utter.
Young’s Literal Translation (YLT)
The sin of their mouth `is’ a word of their lips, And they are captured in their pride, And from the curse and lying they recount.
சங்கீதம் Psalm 59:12
அவர்கள் உதடுகளின் பேச்சு அவர்கள் வாயின் பாவமாயிருக்கிறது; அவர்கள் இட்ட சாபமும் சொல்லிய பொய்யும் ஆகிய இவைகளினிமித்தம் தங்கள் பெருமையில் அகப்படுவார்களாக.
For the sin of their mouth and the words of their lips let them even be taken in their pride: and for cursing and lying which they speak.
| חַטַּאת | ḥaṭṭat | ha-TAHT | |
| פִּ֗ימוֹ | pîmô | PEE-moh | |
| דְּֽבַר | dĕbar | DEH-vahr | |
| שְׂפָ֫תֵ֥ימוֹ | śĕpātêmô | seh-FA-TAY-moh | |
| וְיִלָּכְד֥וּ | wĕyillokdû | veh-yee-loke-DOO | |
| בִגְאוֹנָ֑ם | bigʾônām | veeɡ-oh-NAHM | |
| וּמֵאָלָ֖ה | ûmēʾālâ | oo-may-ah-LA | |
| וּמִכַּ֣חַשׁ | ûmikkaḥaš | oo-mee-KA-hahsh | |
| יְסַפֵּֽרוּ׃ | yĕsappērû | yeh-sa-pay-ROO |
Cross Reference
நீதிமொழிகள் 12:13
துன்மார்க்கனுக்கு அவன் உதடுகளின் துரோகமே கண்ணி; நீதிமானோ நெருக்கத்தினின்று நீங்குவான்.
மத்தேயு 12:36
மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயதீர்ப்புநாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ஓசியா 4:2
பொய்யாணையிட்டு, பொய்சொல்லி, கொலைசெய்து, திருடி, விபசாரம்பண்ணி, மிஞ்சி மிஞ்சிப்போகிறார்கள்; இரத்தப்பழிகளோடே இரத்தப்பழிகள் சேருகிறது.
நீதிமொழிகள் 18:7
மூடனுடைய வாய் அவனுக்குக் கேடு, அவன் உதடுகள் அவன் ஆத்துமாவுக்குக் கண்ணி.
சங்கீதம் 120:3
கபடநாவே, உனக்கு என்ன கிடைக்கும்? உனக்கு என்ன செய்யப்படும்?
சங்கீதம் 10:7
அவன் வாய் சபிப்பினாலும் கபடத்தினாலும் கொடுமையினாலும் நிறைந்திருக்கிறது; அவன் நாவின்கீழ் தீவினையும் அக்கிரமமும் உண்டு.
சங்கீதம் 10:2
துன்மார்க்கன் தன் பெருமையினால் சிறுமைப்பட்டவனைக் கடூரமாய்த் துன்பப்படுத்துகிறான்; அவர்கள் நினைத்த சதிமோசங்களில் அவர்களே அகப்படுவார்கள்.
லுூக்கா 23:5
அதற்கு அவர்கள்: இவன் கலிலேயா நாடு தொடங்கி இவ்விடம்வரைக்கும் யூதேயாதேசமெங்கும் உபதேசம்பண்ணி, ஜனங்களைக் கலகப்படுத்துகிறான் என்று வைராக்கியத்தோடே சொன்னார்கள்.
மத்தேயு 27:63
ஆண்டவனே, அந்த எத்தன் உயிரோடிருக்கும்போது, மூன்று நாளைக்குப் பின் எழுந்திருப்பேன் என்று சொன்னது எங்களுக்கு ஞாபகமிருக்கிறது.
மத்தேயு 27:25
அதற்கு ஜனங்களெல்லாரும்: இவனுடைய இரத்தப்பழி எங்கள் மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் இருப்பதாக என்று சொன்னார்கள்.
செப்பனியா 3:11
எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணி, நீ செய்த உன் எல்லாக் கிரியைகளினிமித்தமும் அந்நாளிலே வெட்கப்படாதிருப்பாய்; அப்பொழுது நான் உன் பெருமையைக்குறித்துக் களிகூர்ந்தவர்களை உன் நடுவிலிருந்து விலக்கிவிடுவேன்; நீ இனி என் பரிசுத்த பர்வதத்தில் அகங்காரங்கொள்ளமாட்டாய்.
நீதிமொழிகள் 11:6
செம்மையானவர்களுடைய நீதி அவர்களைத் தப்புவிக்கும்; துரோகிகளோ தங்கள் தீவினையிலே பிடிபடுவார்கள்.
நீதிமொழிகள் 6:2
நீ உன் வாய்மொழிகளால் சிக்குண்டாய், உன் வாயின் வார்த்தைகளால் பிடிபட்டாய்,
சங்கீதம் 140:9
என்னை வளைந்துகொள்ளுகிறவர்களுடைய உதடுகளின் தீவினைகள் அவர்கள் தலைகளையே மூடுவதாக.
சங்கீதம் 109:17
சாபத்தை விரும்பினான், அது அவனுக்கு வரும்; அவன் ஆசீர்வாதத்தை விரும்பாமற்போனான், அது அவனுக்குத் தூரமாய் விலகிப்போம்.
சங்கீதம் 79:12
ஆண்டவரே எங்கள் அயலார் உம்மை நிந்தித்த நிந்தையை, ஏழத்தனையாக அவர்கள் மடியிலே திரும்பப்பண்ணும்.
சங்கீதம் 64:7
ஆனாலும் தேவன் அவர்கள்மேல் அம்புகளை எய்வார், சடிதியாய் அவர்கள் காயப்படுவார்கள்.
Tags அவர்கள் உதடுகளின் பேச்சு அவர்கள் வாயின் பாவமாயிருக்கிறது அவர்கள் இட்ட சாபமும் சொல்லிய பொய்யும் ஆகிய இவைகளினிமித்தம் தங்கள் பெருமையில் அகப்படுவார்களாக
Psalm 59:12 in Tamil Concordance Psalm 59:12 in Tamil Interlinear Psalm 59:12 in Tamil Image