Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 50:12 in Tamil

Home Bible Psalm Psalm 50 Psalm 50:12

சங்கீதம் 50:12
நான் பசியாயிருந்தால் உனக்குச் சொல்லேன்; பூமியும் அதின் நிறைவும் என்னுடையவைகளே.

Tamil Indian Revised Version
நான் பசியாக இருந்தால் உனக்குச் சொல்லமாட்டேன்; பூமியும் அதின் நிறைவும் என்னுடையவைகளே.

Tamil Easy Reading Version
எனக்குப் பசியில்லை! எனக்குப் பசித்தாலும் உணவுக்காக உன்னைக் கேட்கமாட்டேன். உலகமும் அதன் அனைத்துப் பொருள்களும் எனக்குச் சொந்தமானவை.

Thiru Viviliam
⁽எனக்குப் பசியெடுத்தால்␢ நான் உங்களைக் கேட்கப் போவதில்லை;␢ ஏனெனில், உலகும்␢ அதில் நிறைந்துள்ள யாவும்␢ என்னுடையவையே.⁾

Psalm 50:11Psalm 50Psalm 50:13

King James Version (KJV)
If I were hungry, I would not tell thee: for the world is mine, and the fulness thereof.

American Standard Version (ASV)
If I were hungry, I would not tell thee; For the world is mine, and the fulness thereof.

Bible in Basic English (BBE)
If I had need of food, I would not give you word of it; for the earth is mine and all its wealth.

Darby English Bible (DBY)
If I were hungry, I would not tell thee; for the world is mine, and the fulness thereof.

Webster’s Bible (WBT)
If I were hungry, I would not tell thee: for the world is mine, and the fullness thereof.

World English Bible (WEB)
If I were hungry, I would not tell you, For the world is mine, and all that is in it.

Young’s Literal Translation (YLT)
If I am hungry I tell not to thee, For Mine `is’ the world and its fulness.

சங்கீதம் Psalm 50:12
நான் பசியாயிருந்தால் உனக்குச் சொல்லேன்; பூமியும் அதின் நிறைவும் என்னுடையவைகளே.
If I were hungry, I would not tell thee: for the world is mine, and the fulness thereof.

אִםʾimeem
אֶ֭רְעַבʾerʿabER-av
לֹאlōʾloh
אֹ֣מַרʾōmarOH-mahr
לָ֑ךְlāklahk
כִּיkee
לִ֥יlee
תֵ֝בֵ֗לtēbēlTAY-VALE
וּמְלֹאָֽהּ׃ûmĕlōʾāhoo-meh-loh-AH

Cross Reference

யாத்திராகமம் 19:5
இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது.

உபாகமம் 10:14
இதோ, வானங்களும் வானாதிவானங்களும், பூமியும் அதிலுள்ள யாவும், உன் தேவனாகிய கர்த்தருடையவைகள்.

1 கொரிந்தியர் 10:26
பூமியும் அதின் நிறைவும், கர்த்தருடையது.

சங்கீதம் 145:15
எல்லா ஜீவன்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கிறது; ஏற்ற வேளையிலே நீர் அவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறீர்.

சங்கீதம் 115:15
வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தராலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

சங்கீதம் 104:24
கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்; பூமி உம்முடைய பொருள்களினால் நிறைந்திருக்கிறது.

சங்கீதம் 24:1
பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது.

யோபு 41:11
தனக்குப் பதில் கொடுக்கப்படும்படி, முந்தி எனக்குக் கொடுத்தவன் யார்? வானத்தின் கீழுள்ளவைகள் எல்லாம் என்னுடையவைகள்.

ஆதியாகமம் 8:17
உன்னிடத்தில் இருக்கிற சகலவித மாம்சஜந்துக்களாகிய பறவைகளையும், மிருகங்களையும், பூமியின்மேல் ஊருகிற சகல பிராணிகளையும் உன்னோடே வெளியே வரவிடு; அவைகள் பூமியிலே திரளாய் வர்த்தித்து, பூமியின்மேல் பலுகிப் பெருகக்கடவது என்றார்.

ஆதியாகமம் 1:28
பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப்பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி அவர்களை ஆசீர்வதித்தார்.

ஆதியாகமம் 1:11
அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.


Tags நான் பசியாயிருந்தால் உனக்குச் சொல்லேன் பூமியும் அதின் நிறைவும் என்னுடையவைகளே
Psalm 50:12 in Tamil Concordance Psalm 50:12 in Tamil Interlinear Psalm 50:12 in Tamil Image