Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 45:10 in Tamil

Home Bible Psalm Psalm 45 Psalm 45:10

சங்கீதம் 45:10
குமாரத்தியே நீ உன் செவியைச் சாய்த்து சிந்தித்துக்கொள்; உன் ஜனத்தையும் உன் தகப்பன் வீட்டையும் மறந்துவிடு.

Tamil Indian Revised Version
மகளே கேள், நீ உன்னுடைய செவியைச் சாய்த்து சிந்தித்துக்கொள்; உன்னுடைய மக்களையும் உன்னுடைய தகப்பன் வீட்டையும் மறந்துவிடு.

Tamil Easy Reading Version
மகளே, கேள், கவனமாகக் கேள், நீ புரிந்துகொள்வாய். உன் ஜனங்களையும், உன் தந்தையின் குடும்பத்தையும் மறந்துவிடு.

Thiru Viviliam
⁽கேளாய் மகளே! கருத்தாய்க்␢ காதுகொடுத்துக் கேள்!␢ உன் இனத்தாரை மறந்துவிடு;␢ பிறந்தகம் மறந்துவிடு.⁾

Psalm 45:9Psalm 45Psalm 45:11

King James Version (KJV)
Hearken, O daughter, and consider, and incline thine ear; forget also thine own people, and thy father’s house;

American Standard Version (ASV)
Hearken, O daughter, and consider, and incline thine ear; Forget also thine own people, and thy father’s house:

Bible in Basic English (BBE)
O daughter, give thought and attention, and let your ear be open; no longer keep in mind your people, and your father’s house;

Darby English Bible (DBY)
Hearken, daughter, and see, and incline thine ear; and forget thine own people and thy father’s house:

Webster’s Bible (WBT)
Kings daughters were among thy honorable women: upon thy right hand stood the queen in gold of Ophir.

World English Bible (WEB)
Listen, daughter, consider, and turn your ear. Forget your own people, and also your father’s house.

Young’s Literal Translation (YLT)
Hearken, O daughter, and see, incline thine ear, And forget thy people, and thy father’s house,

சங்கீதம் Psalm 45:10
குமாரத்தியே நீ உன் செவியைச் சாய்த்து சிந்தித்துக்கொள்; உன் ஜனத்தையும் உன் தகப்பன் வீட்டையும் மறந்துவிடு.
Hearken, O daughter, and consider, and incline thine ear; forget also thine own people, and thy father's house;

שִׁמְעִיšimʿîsheem-EE
בַ֣תbatvaht
וּ֭רְאִיûrĕʾîOO-reh-ee
וְהַטִּ֣יwĕhaṭṭîveh-ha-TEE
אָזְנֵ֑ךְʾoznēkoze-NAKE
וְשִׁכְחִ֥יwĕšikḥîveh-sheek-HEE
עַ֝מֵּ֗ךְʿammēkAH-MAKE
וּבֵ֥יתûbêtoo-VATE
אָבִֽיךְ׃ʾābîkah-VEEK

Cross Reference

உன்னதப்பாட்டு 2:10
என் நேசர் என்னோடே பேசி: என் பிரியமே! என் ரூபவதியே! எழுந்து வா.

2 கொரிந்தியர் 6:17
ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

2 கொரிந்தியர் 5:16
ஆகையால், இதுமுதற்கொண்டு, நாங்கள் ஒருவனையும் மாம்சத்தின்படி அறியோம்; நாங்கள் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியோம்.

ஏசாயா 55:1
ஓ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள்; பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்; நீங்கள் வந்து, பணமுமின்றி விலையுமின்றித் திராட்சரசமும் பாலும்கொள்ளுங்கள்.

உபாகமம் 21:13
தன் சிறையிருப்பின் வஸ்திரத்தையும் நீக்கி, உன் வீட்டிலிருந்து, ஒரு மாதமட்டும் தன் தகப்பனையும் தாயையும் நினைத்துத் துக்கங்கொண்டாடக்கடவள்; அதன்பின்பு நீ அவளோடே சேர்ந்து, அவளுக்கு புருஷனாயிரு, அவள் உனக்கு மனைவியாயிருப்பாள்.

ஆதியாகமம் 12:1
கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ.

லுூக்கா 14:26
யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரனையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.

மத்தேயு 19:29
என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனோ, அவன் நூறத்தனையாய் அடைந்து, நித்திய ஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்;

மத்தேயு 10:37
தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல.

உபாகமம் 33:9
தன் தகப்பனுக்கும் தன் தாய்க்கும்: நான் உங்களைப் பாரேன் என்று சொல்லி, தன் சகோதரரை அங்கிகரியாமல், தன் பிள்ளைகளையும் அறியாமலிருக்கிறவன் வசமாய் அவைகள் இருப்பதாக; அவர்கள் உம்முடைய வார்த்தைகளைக் கைக்கொண்டு, உம்முடைய உடன்படிக்கையைக் காக்கிறவர்கள்.

ஆதியாகமம் 2:24
இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.


Tags குமாரத்தியே நீ உன் செவியைச் சாய்த்து சிந்தித்துக்கொள் உன் ஜனத்தையும் உன் தகப்பன் வீட்டையும் மறந்துவிடு
Psalm 45:10 in Tamil Concordance Psalm 45:10 in Tamil Interlinear Psalm 45:10 in Tamil Image