Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 44:12 in Tamil

Home Bible Psalm Psalm 44 Psalm 44:12

சங்கீதம் 44:12
நீர் உம்முடைய ஜனங்களை இலவசமாக விற்கிறீர்; அவர்கள் கிரயத்தினால் உமக்கு லாபமில்லையே.

Tamil Indian Revised Version
நீர் உம்முடைய மக்களை இலவசமாக விற்கிறீர்; அவர்கள் கிரயத்தினால் உமக்கு லாபமில்லையே.

Tamil Easy Reading Version
தேவனே, உமது ஜனங்களை எந்தப் பயனுமின்றி விற்றுப்போட்டீர். நீர் எங்களை விலை பேசவுமில்லை.

Thiru Viviliam
⁽நீர் உம் மக்களை␢ அற்ப விலைக்கு விற்றுவிட்டீர்;␢ அவர்கள் மதிப்பை மிகவும் குறைத்துவிட்டீர்.⁾

Psalm 44:11Psalm 44Psalm 44:13

King James Version (KJV)
Thou sellest thy people for nought, and dost not increase thy wealth by their price.

American Standard Version (ASV)
Thou sellest thy people for nought, And hast not increased `thy wealth’ by their price.

Bible in Basic English (BBE)
You let your people go for nothing; your wealth is not increased by their price.

Darby English Bible (DBY)
Thou hast sold thy people for nought, and hast not increased [thy wealth] by their price;

Webster’s Bible (WBT)
Thou hast given us like sheep appointed for food; and hast scattered us among the heathen.

World English Bible (WEB)
You sell your people for nothing, And have gained nothing from their sale.

Young’s Literal Translation (YLT)
Thou sellest Thy people — without wealth, And hast not become great by their price.

சங்கீதம் Psalm 44:12
நீர் உம்முடைய ஜனங்களை இலவசமாக விற்கிறீர்; அவர்கள் கிரயத்தினால் உமக்கு லாபமில்லையே.
Thou sellest thy people for nought, and dost not increase thy wealth by their price.

תִּמְכֹּֽרtimkōrteem-KORE
עַמְּךָ֥ʿammĕkāah-meh-HA
בְלֹאbĕlōʾveh-LOH
ה֑וֹןhônhone
וְלֹ֥אwĕlōʾveh-LOH
רִ֝בִּ֗יתָribbîtāREE-BEE-ta
בִּמְחִירֵיהֶֽם׃bimḥîrêhembeem-hee-ray-HEM

Cross Reference

எரேமியா 15:13
உன்னுடைய எல்லாப் பாவங்களினிமித்தமும், உன்னுடைய எல்லா எல்லைகளிலும், நான் உன் ஆஸ்தியையும், உன் பொக்கிஷங்களையும் கிரயமில்லாமல் சூறையிடுவிப்பேன்.

உபாகமம் 32:30
அவர்களுடைய கன்மலை அவர்களை விற்காமலும், கர்த்தர் அவர்களை ஒப்புக்கொடாமலும் இருந்தாரானால், ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்தி, இரண்டுபேர் பதினாயிரம்பேரை ஓட்டுவதெப்படி?

ஏசாயா 52:3
விலையின்றி விற்கப்பட்டார்கள், பணமின்றி மீட்கப்படுவீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

நியாயாதிபதிகள் 2:14
அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலின் மேல் கோபமூண்டவராகி, அவர்கள் அப்புறம் தங்கள் சத்துருக்களுக்கு முன்பாக நிற்கக் கூடாதபடி கொள்ளையிடுகிற கொள்ளைக்காரர் கையில் அவர்களை ஒப்புக்கொடுத்து, அவர்களைச் சுற்றிலும் இருக்கிற அவர்கள் பகைஞரின் கையிலே விற்றுப்போட்டார்.

நியாயாதிபதிகள் 3:8
கர்த்தர் இஸ்ரவேலின் மேல் கோபமூண்டவராகி, அவர்களை மெசொப்பொத்தாமியாவின் ராஜாவாகிய கூசான்ரிஷதாயீமின் கையிலே விற்றுப்போட்டார்; இப்படியே இஸ்ரவேல் புத்திரர் கூசான்ரிஷதாயீமை எட்டு வருஷம் சேவித்தார்கள்.

நெகேமியா 5:8
அவர்களை நோக்கி: புறஜாதியாருக்கு விற்கப்பட்ட யூதராகிய எங்கள் சகோதரரை நாங்கள் எங்கள் சக்திக்குத்தக்கதாய் மீட்டிருக்கையில், நீங்கள் திரும்ப உங்கள் சகோதரரை விற்கலாமா? இவர்கள் நமக்கு விலைப்பட்டுப்போகலாமா என்றேன்; அப்பொழுது அவர்கள் மறு உத்தரவு சொல்ல இடமில்லாமல் மவுனமாயிருந்தார்கள்.

ஏசாயா 50:1
கர்த்தர் சொல்லுகிறார்: நான் உங்கள் தாயை அனுப்பிவிட்டபோது, அவளுக்குக் கொடுத்த தள்ளுதற்சீட்டு எங்கே? அல்லது எனக்குக் கடன்கொடுத்த எவனுக்கு உங்களை நான் விற்றுப்போட்டேன்? இதோ, உங்கள் அக்கிரமங்களினிமித்தம் நீங்கள் விற்கப்பட்டீர்கள்; உங்கள் பாதகங்களினிமித்தம் உங்கள் தாய் அனுப்பிவிடப்பட்டாள்.

வெளிப்படுத்தின விசேஷம் 18:13
இலவங்கப்பட்டையையும், தூபவர்க்கங்களையும், தைலங்களையும், சாம்பிராணியையும், திராட்சரசத்தையும், எண்ணெயையும், மெல்லிய மாவையும் கோதுமையையும், மாடுகளையும், ஆடுகளையும், குதிரைகளையும், இரதங்களையும், அடிமைகளையும், மனுஷருடைய ஆத்துமாக்களையும் இனிக் கொள்வாரில்லாதபடியால், அவளுக்காக அழுது புலம்புவார்கள்.


Tags நீர் உம்முடைய ஜனங்களை இலவசமாக விற்கிறீர் அவர்கள் கிரயத்தினால் உமக்கு லாபமில்லையே
Psalm 44:12 in Tamil Concordance Psalm 44:12 in Tamil Interlinear Psalm 44:12 in Tamil Image