சங்கீதம் 38:2
உம்முடைய அம்புகள் எனக்குள்ளே தைத்திருக்கிறது; உமது கை என்னை இருத்துகிறது.
Tamil Indian Revised Version
உம்முடைய அம்புகள் எனக்குள்ளே துளைத்திருக்கிறது; உமது கை என்னைத் தாங்குகிறது.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, நீர் என்னைத் துன்புறுத்துகிறீர். உமது அம்புகள் என்னை ஆழமாகத் தாக்கியுள்ளன.
Thiru Viviliam
⁽ஏனெனில், உம் அம்புகள்␢ என்னுள் பாய்ந்திருக்கின்றன;␢ உமது கை என்னை␢ அழுத்திக் கொண்டிருக்கின்றது.⁾
King James Version (KJV)
For thine arrows stick fast in me, and thy hand presseth me sore.
American Standard Version (ASV)
For thine arrows stick fast in me, And thy hand presseth me sore.
Bible in Basic English (BBE)
For your arrows have gone into my flesh, and I am crushed under the weight of your hand.
Darby English Bible (DBY)
For thine arrows stick fast in me, and thy hand cometh down upon me.
Webster’s Bible (WBT)
A Psalm of David, to bring to remembrance. O LORD, rebuke me not in thy wrath: neither chasten me in thy hot displeasure.
World English Bible (WEB)
For your arrows have pierced me, Your hand presses hard on me.
Young’s Literal Translation (YLT)
For Thine arrows have come down on me, And Thou lettest down upon me Thy hand.
சங்கீதம் Psalm 38:2
உம்முடைய அம்புகள் எனக்குள்ளே தைத்திருக்கிறது; உமது கை என்னை இருத்துகிறது.
For thine arrows stick fast in me, and thy hand presseth me sore.
| כִּֽי | kî | kee | |
| חִ֭צֶּיךָ | ḥiṣṣêkā | HEE-tsay-ha | |
| נִ֣חֲתוּ | niḥătû | NEE-huh-too | |
| בִ֑י | bî | vee | |
| וַתִּנְחַ֖ת | wattinḥat | va-teen-HAHT | |
| עָלַ֣י | ʿālay | ah-LAI | |
| יָדֶֽךָ׃ | yādekā | ya-DEH-ha |
Cross Reference
சங்கீதம் 32:4
இரவும் பகலும் என்மேல் உம்முடைய கை பாரமாயிருந்ததினால் என் சரீரம் உஷ்ணகால வறட்சிபோல வறண்டுபோயிற்று. (சேலா.)
யோபு 6:4
சர்வவல்லவரின் அம்புகள் எனக்குள் தைத்திருக்கிறது; அவைகளின் விஷம் என் உயிரைக் குடிக்கிறது; தேவனால் உண்டாகும் பயங்கரங்கள் எனக்கு முன்பாக அணியணியாய் நிற்கிறது.
புலம்பல் 3:12
தமது வில்லை நாணேற்றி, என்னை அம்புக்கு இலக்காக வைத்தார்.
சங்கீதம் 64:7
ஆனாலும் தேவன் அவர்கள்மேல் அம்புகளை எய்வார், சடிதியாய் அவர்கள் காயப்படுவார்கள்.
சங்கீதம் 39:10
என்னிலிருந்து உம்முடைய வாதையை எடுத்துப்போடும்; உமதுகரத்தின் அடிகளால் நான் சோர்ந்துபோனேன்.
சங்கீதம் 21:12
அவர்களை இலக்காக வைத்து, உம்முடைய அம்புகளை நாணேற்றி அவர்கள் முகத்திற்கு நேரே விடுகிறீர்.
1 சாமுவேல் 6:9
அப்பொழுது பாருங்கள்; அது தன் எல்லைக்குப் போகிறவழியாய் பெத்ஷிமேசுக்குப் போனால், இந்தப் பெரிய தீங்கை நமக்குச் செய்தவர் அவர்தாமே என்று அறியலாம்; போகாதிருந்தால், அவருடைய கை நம்மைத் தொடாமல், அது தற்செயலாய் நமக்கு நேரிட்டது என்று அறிந்துகொள்ளலாம் என்றார்கள்.
1 சாமுவேல் 5:11
அவர்கள் பெலிஸ்தரின் அதிபதிகளையெல்லாம் கூடி வரும் படி அழைத்து: இஸ்ரவேலின் தேவன் எங்களையும் எங்கள் ஜனங்களையும் கொன்றுபோடாதபடிக்கு, அவருடைய பெட்டியை அதின் ஸ்தானத்திற்குத் திரும்ப அனுப்பிவிடுங்கள் என்றார்கள்; அந்தப் பட்டணமெங்கும் சாவு மும்முரமாயிருந்தது; தேவனுடைய கை அங்கே மகா பாரமாயிருந்தது.
1 சாமுவேல் 5:6
அஸ்தோத் ஊராரைப் பாழாக்கும் படிக்கு கர்த்தருடைய கை அவர்கள் மேல் பாரமாயிருந்தது; அவர் அஸ்தோத்தின் ஜனங்களையும், அதின் எல்லைகளுக்குள் இருக்கிறவர்களையும் மூலவியாதியினால் வாதித்தார்.
ரூத் 1:13
அவர்கள் பெரியவர்களாகுமட்டும் புருஷருக்கு வாழ்க்கைப்படாதபடிக்கு நீங்கள் பொறுத்திருப்பீர்களோ? அது கூடாது; என் மக்களே, கர்த்தருடைய கை எனக்கு விரோதமாயிருக்கிறதினால், உங்கள்நிமித்தம் எனக்கு மிகுந்த விசனம் இருக்கிறது என்றாள்.
உபாகமம் 2:15
அவர்கள் பாளயத்தின் நடுவிலிருந்து மாண்டு ஒழியுமட்டும் கர்த்தரின் கை அவர்களை நிர்மூலமாக்கும்படிக்கு அவர்களுக்கு விரோதமாயிருந்தது.
Tags உம்முடைய அம்புகள் எனக்குள்ளே தைத்திருக்கிறது உமது கை என்னை இருத்துகிறது
Psalm 38:2 in Tamil Concordance Psalm 38:2 in Tamil Interlinear Psalm 38:2 in Tamil Image