சங்கீதம் 38:1
கர்த்தாவே, உம்முடைய கோபத்தில் என்னைக் கடிந்துகொள்ளாதேயும்; உம்முடைய உக்கிரத்தில் என்னைத் தண்டியாதேயும்.
Tamil Indian Revised Version
நினைவுகூருதலுக்கான தாவீதின் பாடல் கர்த்தாவே, உம்முடைய கோபத்தில் என்னைக் கடிந்துகொள்ள வேண்டாம்; உம்முடைய கடுங்கோபத்தில் என்னைத் தண்டிக்க வேண்டாம்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, நீர் கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாதேயும். என்னை ஒழுங்குபடுத்துகையில் கோபமடையாதேயும்.
Thiru Viviliam
⁽ஆண்டவரே, என்மீது␢ சினங்கொண்டு␢ என்னைக் கண்டியாதேயும்;␢ என் மீது சீற்றம்கொண்டு␢ என்னைத் தண்டியாதேயும்;⁾
Title
நினைவுகூரும் நாளுக்கான தாவீதின் பாடல்.
Other Title
துன்புற்றவரின் மன்றாட்டு§(தாவீதின் புகழ்ப்பா; நினைவு கூர்தலுக்காகப் பாடியது)
King James Version (KJV)
O lord, rebuke me not in thy wrath: neither chasten me in thy hot displeasure.
American Standard Version (ASV)
O Jehovah, rebuke me not in thy wrath; Neither chasten me in thy hot displeasure.
Bible in Basic English (BBE)
<A Psalm. Of David. To keep in memory.> O Lord, be not bitter with me in your wrath; let not your hand be on me in the heat of your passion.
Darby English Bible (DBY)
{A Psalm of David, to bring to remembrance.} Jehovah, rebuke me not in thy wrath; neither chasten me in thy hot displeasure.
World English Bible (WEB)
> Yahweh, don’t rebuke me in your wrath, Neither chasten me in your hot displeasure.
Young’s Literal Translation (YLT)
A Psalm of David, `To cause to remember.’ Jehovah, in Thy wrath reprove me not, Nor in Thy fury chastise me.
சங்கீதம் Psalm 38:1
கர்த்தாவே, உம்முடைய கோபத்தில் என்னைக் கடிந்துகொள்ளாதேயும்; உம்முடைய உக்கிரத்தில் என்னைத் தண்டியாதேயும்.
O lord, rebuke me not in thy wrath: neither chasten me in thy hot displeasure.
| יְֽהוָ֗ה | yĕhwâ | yeh-VA | |
| אַל | ʾal | al | |
| בְּקֶצְפְּךָ֥ | bĕqeṣpĕkā | beh-kets-peh-HA | |
| תוֹכִיחֵ֑נִי | tôkîḥēnî | toh-hee-HAY-nee | |
| וּֽבַחֲמָתְךָ֥ | ûbaḥămotkā | oo-va-huh-mote-HA | |
| תְיַסְּרֵֽנִי׃ | tĕyassĕrēnî | teh-ya-seh-RAY-nee |
Cross Reference
சங்கீதம் 6:1
கர்த்தாவே, உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாதேயும், உம்முடைய உக்கிரத்திலே என்னைத் தண்டியாதேயும்.
எபிரெயர் 12:5
அன்றியும்: என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே.
ஏசாயா 54:8
அற்பகாலம் மூண்ட கோபத்தினால் என் முகத்தை இமைப்பொழுது உனக்கு மறைத்தேன்; ஆனாலும் நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன் என்று கர்த்தராகிய உன் மீட்பர் சொல்லுகிறார்.
சங்கீதம் 70:1
தேவனே, என்னை விடுவியும் கர்த்தாவே, எனக்குச் சகாயஞ்செய்யத் தீவிரியும்.
ஆபகூக் 3:2
கர்த்தாவே, நீர் வெளிப்படுத்தினதை நான் கேட்டேன், எனக்குப் பயமுண்டாயிற்று; கர்த்தாவே, வருஷங்களின் நடுவிலே உம்முடைய கிரியையை உயிர்ப்பியும், வருஷங்களின் நடுவிலே அதை விளங்கப்பண்ணும், கோபித்தாலும் இரக்கத்தை நினைத்தருளும்.
எரேமியா 30:11
உன்னை இரட்சிப்பதற்காக நான் உன்னோடே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உன்னைச் சிதறடித்த எல்லா ஜாதிகளையும் நான் நிர்மூலமாக்குவேன்; உன்னையோ நான் நிர்மூலமாக்காமலும், முற்றிலும் தண்டியாமல் விடாமலும், மட்டாய்த் தண்டிப்பேன்.
எரேமியா 10:24
கர்த்தாவே என்னைத் தண்டியும்; ஆனாலும் நான் அவமாய்ப் போகாதபடிக்கு உம்முடைய கோபத்தினாலே அல்ல, மட்டாய்த் தண்டியும்.
ஏசாயா 27:8
தேவரீர் ஜனத்தைத் துரத்திவிடுகையில் மட்டாய் அதனோடே வழக்காடுகிறீர்; கொண்டல்காற்றடிக்கிற நாளிலே அவர் தம்முடைய கடுங்காற்றினால் அதை விலக்கிவிடுகிறார்.
சங்கீதம் 88:15
சிறுவயதுமுதல் நான் சிறுமைப்பட்டவனும் மாண்டுபோகிறவனுமாயிருக்கிறேன்; உம்மால் வரும் திகில்கள் என்மேல் சுமந்திருக்கிறது, நான் மனங்கலங்குகிறேன்.
சங்கீதம் 88:7
உம்முடைய கோபம் என்னை இருத்துகிறது; உம்முடைய அலைகளெல்லாவற்றினாலும் என்னை வருத்தப்படுத்துகிறீர். (சேலா.)
உபாகமம் 9:19
கர்த்தர் உங்களை அழிக்கும்படி உங்கள்மேல் கொண்டிருந்த கோபத்திற்கும் உக்கிரத்திற்கும் பயந்திருந்தேன்; கர்த்தர் அந்த முறையும் என் மன்றாட்டைக் கேட்டார்.
Tags கர்த்தாவே உம்முடைய கோபத்தில் என்னைக் கடிந்துகொள்ளாதேயும் உம்முடைய உக்கிரத்தில் என்னைத் தண்டியாதேயும்
Psalm 38:1 in Tamil Concordance Psalm 38:1 in Tamil Interlinear Psalm 38:1 in Tamil Image