சங்கீதம் 37:17
துன்மார்க்கருடைய புயங்கள் முறியும்; நீதிமான்களையோ கர்த்தர் தாங்குகிறார்.
Tamil Indian Revised Version
துன்மார்க்கருடைய கரங்கள் முறியும்; நீதிமான்களையோ கர்த்தர் தாங்குகிறார்.
Tamil Easy Reading Version
ஏனெனில் தீயோர் அழிக்கப்படுவார்கள். கர்த்தர் நல்லோரைத் தாங்குகிறார்.
Thiru Viviliam
⁽பொல்லாரின் தோள்வலிமை முறிக்கப்படும்;␢ ஆனால் நேர்மையாளரை␢ ஆண்டவர் தாங்கிடுவார்.⁾
King James Version (KJV)
For the arms of the wicked shall be broken: but the LORD upholdeth the righteous.
American Standard Version (ASV)
For the arms of the wicked shall be broken; But Jehovah upholdeth the righteous.
Bible in Basic English (BBE)
For the arms of the evil-doers will be broken: but the Lord is the support of the good.
Darby English Bible (DBY)
for the arms of the wicked shall be broken, but Jehovah upholdeth the righteous.
Webster’s Bible (WBT)
For the arms of the wicked shall be broken: but the LORD upholdeth the righteous.
World English Bible (WEB)
For the arms of the wicked shall be broken, But Yahweh upholds the righteous.
Young’s Literal Translation (YLT)
For the arms of the wicked are shivered, And Jehovah is sustaining the righteous.
சங்கீதம் Psalm 37:17
துன்மார்க்கருடைய புயங்கள் முறியும்; நீதிமான்களையோ கர்த்தர் தாங்குகிறார்.
For the arms of the wicked shall be broken: but the LORD upholdeth the righteous.
| כִּ֤י | kî | kee | |
| זְרוֹע֣וֹת | zĕrôʿôt | zeh-roh-OTE | |
| רְ֭שָׁעִים | rĕšāʿîm | REH-sha-eem | |
| תִּשָּׁבַ֑רְנָה | tiššābarnâ | tee-sha-VAHR-na | |
| וְסוֹמֵ֖ךְ | wĕsômēk | veh-soh-MAKE | |
| צַדִּיקִ֣ים | ṣaddîqîm | tsa-dee-KEEM | |
| יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
Cross Reference
சங்கீதம் 145:14
கர்த்தர் விழுகிற யாவரையும் தாங்கி மடங்கடிக்கப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகிறார்.
சங்கீதம் 63:8
என் ஆத்துமா உம்மைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறது; உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது.
ஏசாயா 41:10
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.
ஏசாயா 42:1
இதோ, நான் ஆதரிக்கிற என் தாசன், நான் தெரிந்துகொண்டவரும், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவரே; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணினேன்; அவர் புறஜாதிகளுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவார்.
சங்கீதம் 10:15
துன்மார்க்கனும் பொல்லாதவனுமாயிருக்கிறவனுடைய புயத்தை முறித்துவிடும்; அவனுடைய ஆகாமியம் காணாமற்போகுமட்டும் அதைத் தேடி விசாரியும்.
யோபு 38:15
துன்மார்க்கரின் ஒளி அவர்களைவிட்டு எடுபடும்; மேட்டிமையான புயம் முறிக்கப்படும்.
சங்கீதம் 37:24
அவன் விழுந்தாலும் தள்ளுண்டுபோவதில்லை; கர்த்தர் தமது கையினால் அவனைத் தாங்குகிறார்.
சங்கீதம் 119:116
நான் பிழைத்திருப்பதற்கு உமது வார்த்தையின்படி என்னை ஆதரித்தருளும்; என் நம்பிக்கை விருதாவாய்ப்போக என்னை வெட்கத்திற்கு உட்படுத்தாதேயும்.
சங்கீதம் 41:12
நீர் என் உத்தமத்திலே என்னைத்தாங்கி, என்றென்றைக்கும் உம்முடைய சமுகத்தில் என்னை நிலைநிறுத்துவீர்.
யூதா 1:24
வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும்,
சங்கீதம் 51:12
உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும்,
எசேக்கியேல் 30:21
மனுபுத்திரனே, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுடைய புயத்தை முறித்துப்போடுவேன்; இதோ, அது குணமாக்கத்தக்கதாகக் கட்டப்படுவதில்லை; அது பட்டயத்தைப் பிடிக்கத்தக்க பெலனை அடையும்படி பத்தைவைத்துக் கட்டப்படுவதுமில்லை.
Tags துன்மார்க்கருடைய புயங்கள் முறியும் நீதிமான்களையோ கர்த்தர் தாங்குகிறார்
Psalm 37:17 in Tamil Concordance Psalm 37:17 in Tamil Interlinear Psalm 37:17 in Tamil Image