Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 37:14 in Tamil

Home Bible Psalm Psalm 37 Psalm 37:14

சங்கீதம் 37:14
சிறுமையும் எளிமையுமானவனை மடிவிக்கவும், செம்மை மார்க்கத்தாரை விழப்பண்ணவும், துன்மார்க்கர் பட்டயத்தை உருவி, தங்கள் வில்லை நாணேற்றுகிறார்கள்.

Tamil Indian Revised Version
சிறுமையும் எளிமையுமானவனை வீழ்த்தவும், செம்மை மார்க்கத்தாரை விழசெய்யவும், துன்மார்க்கர்கள் வாளை உருவி, தங்கள் வில்லை நாணேற்றுகிறார்கள்.

Tamil Easy Reading Version
தீயோர் வாளை எடுக்கிறார்கள், வில்லைக் குறிபார்க்கிறார்கள், இயலாத ஏழைகளையும், நேர்மையானவர்களையும் கொல்ல விரும்புகிறார்கள்.

Thiru Viviliam
⁽எளியோரையும் வறியோரையும் வீழ்த்தவும்,␢ நேர்மையான வழியில் நடப்போரைக்␢ கொல்லவும் பொல்லார்␢ வாளை உருவுகின்றனர்;␢ வில்லை நாணேற்றுகின்றனர்.⁾

Psalm 37:13Psalm 37Psalm 37:15

King James Version (KJV)
The wicked have drawn out the sword, and have bent their bow, to cast down the poor and needy, and to slay such as be of upright conversation.

American Standard Version (ASV)
The wicked have drawn out the sword, and have bent their bow, To cast down the poor and needy, To slay such as are upright in the way.

Bible in Basic English (BBE)
The evil-doers have taken out their swords, their bows are bent; for crushing the poor, and to put to death those who are upright in their ways.

Darby English Bible (DBY)
The wicked have drawn out the sword, and have bent their bow, to cast down the afflicted and needy, to slay those that are upright in [the] way:

Webster’s Bible (WBT)
The wicked have drawn out the sword, and have bent their bow, to cast down the poor and needy, and to slay such as are of upright deportment.

World English Bible (WEB)
The wicked have drawn out the sword, and have bent their bow, To cast down the poor and needy, To kill those who are upright in the way.

Young’s Literal Translation (YLT)
A sword have the wicked opened, And they have trodden their bow, To cause to fall the poor and needy, To slaughter the upright of the way.

சங்கீதம் Psalm 37:14
சிறுமையும் எளிமையுமானவனை மடிவிக்கவும், செம்மை மார்க்கத்தாரை விழப்பண்ணவும், துன்மார்க்கர் பட்டயத்தை உருவி, தங்கள் வில்லை நாணேற்றுகிறார்கள்.
The wicked have drawn out the sword, and have bent their bow, to cast down the poor and needy, and to slay such as be of upright conversation.

חֶ֤רֶב׀ḥerebHEH-rev
פָּֽתְח֣וּpātĕḥûpa-teh-HOO
רְשָׁעִים֮rĕšāʿîmreh-sha-EEM
וְדָרְכ֪וּwĕdorkûveh-dore-HOO
קַ֫שְׁתָּ֥םqaštāmKAHSH-TAHM
לְ֭הַפִּילlĕhappîlLEH-ha-peel
עָנִ֣יʿānîah-NEE
וְאֶבְי֑וֹןwĕʾebyônveh-ev-YONE
לִ֝טְב֗וֹחַliṭbôaḥLEET-VOH-ak
יִשְׁרֵיyišrêyeesh-RAY
דָֽרֶךְ׃dārekDA-rek

Cross Reference

நீதிமொழிகள் 29:27
நீதிமானுக்கு அநியாயக்காரன் அருவருப்பானவன்; சன்மார்க்கனும் துன்மார்க்கனுக்கு அவருப்பானவன்.

சங்கீதம் 11:2
இதோ துன்மார்க்கர் வில்லை வளைத்து, செம்மையான இருதயத்தார்மேல் அந்தகாரத்தில் எய்யும்படி தங்கள் அம்புகளை நாணிலே தொடுக்கிறார்கள்.

1 யோவான் 3:12
பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப்போலிருக்கவேண்டாம்; அவன் எதினிமித்தம் அவனைக் கொலைசெய்தான்? தன் கிரியைகள் பொல்லாதவைகளும், தன் சகோதரனுடைய கிரியைகள் நீதியுள்ளவைகளுமாயிருந்ததினிமித்தந்தானே.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:11
பேதுருவுக்குத் தெளிவு வந்தபோது: ஏரோதின் கைக்கும் யூதஜனங்களின் எண்ணங்களுக்கும் என்னை விடுதலையாக்கும்படிக்குக் கர்த்தர் தம்முடைய தூதனை அனுப்பினாரென்று நான் இப்பொழுது மெய்யாய் அறிந்திருக்கிறேன் என்றான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:2
யோவானுடைய சகோதரனாகிய யாக்கோபைப் பட்டயத்தினாலே கொலைசெய்தான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:52
தீர்க்கதரிசிகளில் யாரை உங்கள் பிதாக்கள் துன்பப்படுத்தாமலிருந்தார்கள்? நீதிபரருடைய வருகையை முன்னறிவித்தவர்களையும் அவர்கள் கொலைசெய்தார்கள். இப்பொழுது நீங்கள் அவருக்குத் துரோகிகளும், அவரைக் கொலைசெய்த பாதகருமாயிருக்கிறீர்கள்.

மத்தேயு 23:30
எங்கள் பிதாக்களின் நாட்களில் இருந்தோமானால், அவர்களோடே நாங்கள் தீர்க்கதரிசிகளின் இரத்தப்பழிக்கு உடன்பட்டிருக்கமாட்டோம் என்கிறீர்கள்.

ஆபகூக் 1:13
தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணனே, அநியாயத்தை நோக்கிக்கொண்டிருக்கமாட்டீரே; பின்னை துரோகிகளை நீர் நோக்கிக்கொண்டிருக்கிறதென்ன? துன்மார்க்கன் தன்னைப் பார்க்கிலும் நீதிமானை விழுங்கும்போது நீர் மெளனமாயிருக்கிறதென்ன?

நீதிமொழிகள் 29:10
இரத்தப்பிரியர் உத்தமனைப் பகைக்கிறார்கள்; செம்மையானவர்களோ அவனுடைய பிராணனைக் காப்பாற்றுகிறார்கள்.

சங்கீதம் 64:2
துன்மார்க்கர் செய்யும் இரகசிய ஆலோசனைக்கும் அக்கிரமக்காரருடைய கலகத்துக்கும் என்னை விலக்கி மறைத்தருளும்.

சங்கீதம் 35:10
சிறுமைப்பட்டவனை அவனிலும் பலவானுடைய கைக்கும், சிறுமையும் எளிமையுமானவனைக் கொள்ளையிடுகிறவனுடைய கைக்கும் தப்புவிக்கிற உமக்கொப்பானவர் யார் கர்த்தாவே, என்று என் எலும்புகளெல்லாம் சொல்லும்.

1 சாமுவேல் 24:17
தாவீதைப் பார்த்து: நீ என்னைப் பார்க்கிலும் நீதிமான்; நீ எனக்கு நன்மை செய்தாய்; நானோ உனக்கு தீமைசெய்தேன்.

1 சாமுவேல் 24:11
என் தகப்பனே பாரும்; என் கையிலிருக்கிற உம்முடைய சால்வையின் தொங்கலைப் பாரும்; உம்மைக் கொன்று போடாமல், உம்முடைய சால்வையின் தொங்கலை அறுத்துக்கொண்டேன்; என் கையிலே பொல்லாப்பும் துரோகமும் இல்லை என்றும், உமக்கு நான் குற்றம் செய்யவில்லை என்றும் அறிந்துகொள்ளும்; நீரோ என் பிராணனை வாங்க, அதை வேட்டையாடுகிறீர்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:23
அவன் தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதபடியினால் உடனே கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான்; அவன் புழுப்புழுத்து இறந்தான்.


Tags சிறுமையும் எளிமையுமானவனை மடிவிக்கவும் செம்மை மார்க்கத்தாரை விழப்பண்ணவும் துன்மார்க்கர் பட்டயத்தை உருவி தங்கள் வில்லை நாணேற்றுகிறார்கள்
Psalm 37:14 in Tamil Concordance Psalm 37:14 in Tamil Interlinear Psalm 37:14 in Tamil Image