சங்கீதம் 35:11
கொடுமையான சாட்சிகள் எழும்பி, நான் அறியாததை என்னிடத்தில் கேட்கிறார்கள்.
Tamil Indian Revised Version
கொடுமையான சாட்சிகள் எழும்பி, நான் அறியாததை என்னிடத்தில் கேட்கிறார்கள்.
Tamil Easy Reading Version
சாட்சிகள் சிலர் என்னைத் துன்புறுத்தத் திட்டமிடுகின்றனர். அந்த ஜனங்கள் கேள்விகள் எழுப்புகின்றனர். அவர்கள் பேசுவதைக் குறித்து நான் அறியேன்.
Thiru Viviliam
⁽பொய்ச்சான்று சொல்வோர்␢ எனக்கெதிராய் எழுகின்றனர்;␢ எனக்குத் தெரியாதவற்றைப் பற்றி␢ என்னிடம் வினவுகின்றனர்.⁾
King James Version (KJV)
False witnesses did rise up; they laid to my charge things that I knew not.
American Standard Version (ASV)
Unrighteous witnesses rise up; They ask me of things that I know not.
Bible in Basic English (BBE)
False witnesses got up: they put questions to me about crimes of which I had no knowledge.
Darby English Bible (DBY)
Unrighteous witnesses rise up; they lay to my charge things which I know not.
Webster’s Bible (WBT)
False witnesses arose; they laid to my charge things that I knew not.
World English Bible (WEB)
Unrighteous witnesses rise up. They ask me about things that I don’t know about.
Young’s Literal Translation (YLT)
Violent witnesses rise up, That which I have not known they ask me.
சங்கீதம் Psalm 35:11
கொடுமையான சாட்சிகள் எழும்பி, நான் அறியாததை என்னிடத்தில் கேட்கிறார்கள்.
False witnesses did rise up; they laid to my charge things that I knew not.
| יְ֭קוּמוּן | yĕqûmûn | YEH-koo-moon | |
| עֵדֵ֣י | ʿēdê | ay-DAY | |
| חָמָ֑ס | ḥāmās | ha-MAHS | |
| אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER | |
| לֹא | lōʾ | loh | |
| יָ֝דַ֗עְתִּי | yādaʿtî | YA-DA-tee | |
| יִשְׁאָלֽוּנִי׃ | yišʾālûnî | yeesh-ah-LOO-nee |
Cross Reference
சங்கீதம் 27:12
என் சத்துருக்களின் இஷ்டத்துக்கு என்னை ஒப்புக்கொடாதேயும்; பொய்ச்சாட்சிகளும் ஆக்கிரமித்துச் சீறுகிறவர்களும் எனக்கு விரோதமாய் எழும்பியிருக்கிறார்கள்.
1 சாமுவேல் 24:9
சவுலை நோக்கி: தாவீது உமக்குப் பொல்லாப்புச் செய்யப்பார்க்கிறான் என்று சொல்லுகிற மனுஷருடைய வார்த்தைகளை ஏன் கேட்கிறீர்?
1 சாமுவேல் 25:10
நாபால் தாவீதின் ஊழியக்காரருக்குப் பிரதியுத்தரமாக: தாவீது என்பவன் யார்? ஈசாயின் குமாரன் யார்? தங்கள் எஜமான்களை விட்டு ஓடிப்போகிற வேலைக்காரர் இந்நாளில் அநேகர் உண்டு.
மத்தேயு 26:59
பிரதான ஆசாரியரும் மூப்பரும் சங்கத்தார் யாவரும் இயேசுவைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி தேடினார்கள்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:13
பொய்ச்சாட்சிகளையும் நிறுத்தினார்கள். இவர்கள்: இந்த மனுஷன் இந்தப் பரிசுத்த ஸ்தலத்துக்கும் வேதப்பிரமாணத்துக்கும் விரோதமாகத் தூஷண வார்த்தைகளை ஓயாமற் பேசுகிறான்;
அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:5
என்னவென்றால், இந்த மனுஷன் கொள்ளைநோயாகவும், பூச்சக்கரத்திலுள்ள சகல யூதர்களுக்குள்ளும் கலகமெழுப்புகிறவனாகவும், நசரேயருடைய மதபேதத்துக்கு முதலாளியாகவும் இருக்கிறானென்று கண்டறிந்தோம்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:12
தேவாலயத்திலே நான் ஒருவரிடத்திலாவது தர்க்கம்பண்ணினதையும், நான் ஜெபஆலயங்களிலாகிலும் நகரத்திலாகிலும் ஜனங்களுக்குள்ளே கலகமெழுப்பினதையும், இவர்கள் கண்டதில்லை.
Tags கொடுமையான சாட்சிகள் எழும்பி நான் அறியாததை என்னிடத்தில் கேட்கிறார்கள்
Psalm 35:11 in Tamil Concordance Psalm 35:11 in Tamil Interlinear Psalm 35:11 in Tamil Image