Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 33:18 in Tamil

Home Bible Psalm Psalm 33 Psalm 33:18

சங்கீதம் 33:18
தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்;

Tamil Indian Revised Version
தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்;

Tamil Easy Reading Version
கர்த்தர் அவரைப் பின்பற்றுவோரை கவனித்துக் காப்பாற்றுகிறார். அவரது பேரன்பு அவரை தொழுதுகொள்வோரைக் காக்கும்.

Thiru Viviliam
⁽தமக்கு அஞ்சி நடப்போரையும்␢ தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும்␢ ஆண்டவர் கண்ணோக்குகின்றார்.⁾

Psalm 33:17Psalm 33Psalm 33:19

King James Version (KJV)
Behold, the eye of the LORD is upon them that fear him, upon them that hope in his mercy;

American Standard Version (ASV)
Behold, the eye of Jehovah is upon them that fear him, Upon them that hope in his lovingkindness;

Bible in Basic English (BBE)
See, the eye of the Lord is on those in whose hearts is the fear of him, on those whose hope is in his mercy;

Darby English Bible (DBY)
Behold, the eye of Jehovah is upon them that fear him, upon them that hope in his loving-kindness,

Webster’s Bible (WBT)
Behold, the eye of the LORD is upon them that fear him, upon them that hope in his mercy;

World English Bible (WEB)
Behold, Yahweh’s eye is on those who fear him, On those who hope in his loving kindness;

Young’s Literal Translation (YLT)
Lo, the eye of Jehovah `is’ to those fearing Him, To those waiting for His kindness,

சங்கீதம் Psalm 33:18
தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்;
Behold, the eye of the LORD is upon them that fear him, upon them that hope in his mercy;

הִנֵּ֤הhinnēhee-NAY
עֵ֣יןʿênane
יְ֭הוָהyĕhwâYEH-va
אֶלʾelel
יְרֵאָ֑יוyĕrēʾāywyeh-ray-AV
לַֽמְיַחֲלִ֥יםlamyaḥălîmlahm-ya-huh-LEEM
לְחַסְדּֽוֹ׃lĕḥasdôleh-hahs-DOH

Cross Reference

யோபு 36:7
அவர் தம்முடைய கண்களை நீதிமான்களைவிட்டு விலக்காமல், அவர்களை ராஜாக்களோடேகூட சிங்காசனத்தில் ஏறவும், உயர்ந்த ஸ்தலத்தில் என்றைக்கும் உட்கார்ந்திருக்கவும் செய்கிறார்.

சங்கீதம் 147:11
தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார்.

1 பேதுரு 3:12
கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது; தீமைசெய்கிறவர்களுக்கோ கர்த்தருடைய முகம் விரோதமாயிருக்கிறது.

சங்கீதம் 13:5
நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும்.

சங்கீதம் 34:15
கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது.

சங்கீதம் 52:8
நானோ தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவமரத்தைப் போலிருக்கிறேன். தேவனுடைய கிருபையை என்றென்றைக்கும் நம்பியிருக்கிறேன்.

எபிரெயர் 6:18
நமக்கு முன் வைக்கப்பட்ட நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும்படி அடைக்கலமாய் ஓடிவந்த நமக்கு இரண்டு மாறாத விசேஷங்களினால் நிறைந்த ஆறுதலுண்டாகும்படிக்கு எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன் அப்படிச் செய்தார்.

ரோமர் 4:4
கிரியை செய்கிறவனுக்கு வருகிற கூலி கிருபையென்றெண்ணப்படாமல், கடனென்றெண்ணப்படும்.


Tags தமக்குப் பயந்து தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்
Psalm 33:18 in Tamil Concordance Psalm 33:18 in Tamil Interlinear Psalm 33:18 in Tamil Image