சங்கீதம் 32:2
எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ, அவன் பாக்கியவான்.
Tamil Indian Revised Version
எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாமலிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ, அவன் பாக்கியவான்.
Tamil Easy Reading Version
குற்றமற்றவன் எனக் கர்த்தர் கூறும் மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன். இரகசியமான பாவங்களை மறைக்க முயலாதிருக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
Thiru Viviliam
⁽ஆண்டவர் எந்த மனிதரின்␢ தீச்செயலை எண்ணவில்லையோ,␢ எவரது மனத்தில் வஞ்சம் இல்லையோ,␢ அவர் பேறுபெற்றவர்.⁾
King James Version (KJV)
Blessed is the man unto whom the LORD imputeth not iniquity, and in whose spirit there is no guile.
American Standard Version (ASV)
Blessed is the man unto whom Jehovah imputeth not iniquity, And in whose spirit there is no guile.
Bible in Basic English (BBE)
Happy is the man in whom the Lord sees no evil, and in whose spirit there is no deceit.
Darby English Bible (DBY)
Blessed is the man unto whom Jehovah reckoneth not iniquity, and in whose spirit there is no guile!
Webster’s Bible (WBT)
Blessed is the man to whom the LORD imputeth not iniquity, and in whose spirit there is no guile.
World English Bible (WEB)
Blessed is the man to whom Yahweh doesn’t impute iniquity, In whose spirit there is no deceit.
Young’s Literal Translation (YLT)
O the happiness of a man, To whom Jehovah imputeth not iniquity, And in whose spirit there is no deceit.
சங்கீதம் Psalm 32:2
எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ, அவன் பாக்கியவான்.
Blessed is the man unto whom the LORD imputeth not iniquity, and in whose spirit there is no guile.
| אַ֥שְֽׁרֵי | ʾašrê | ASH-ray | |
| אָדָ֗ם | ʾādām | ah-DAHM | |
| לֹ֤א | lōʾ | loh | |
| יַחְשֹׁ֬ב | yaḥšōb | yahk-SHOVE | |
| יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA | |
| ל֣וֹ | lô | loh | |
| עָוֹ֑ן | ʿāwōn | ah-ONE | |
| וְאֵ֖ין | wĕʾên | veh-ANE | |
| בְּרוּח֣וֹ | bĕrûḥô | beh-roo-HOH | |
| רְמִיָּה׃ | rĕmiyyâ | reh-mee-YA |
Cross Reference
யோவான் 1:47
இயேசு நாத்தான்வேலைத் தம்மிடத்தில் வரக்கண்டு அவனைக்குறித்து: இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார்.
லேவியராகமம் 17:4
பாளயத்துக்குள்ளேயாகிலும் பாளயத்துக்குப் புறம்பேயாகிலும் அதைக் கொன்றால், அது அந்த மனிதனுக்கு இரத்தப்பழியாக எண்ணப்படும். அந்த மனிதன் இரத்தம் சிந்தினபடியால், தன் ஜனத்தில் இராமல் அறுப்புண்டு போவான்.
ரோமர் 5:13
நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்னும் பாவம் உலகத்திலிருந்தது; நியாயப்பிரமாணம் இல்லாதிருந்தால் பாவம் எண்ணப்படமாட்டாது.
2 கொரிந்தியர் 1:12
மாம்சத்திற்கேற்ற ஞானத்தோடே நடவாமல், தேவனுடைய கிருபையினால் நாங்கள் உலகத்திலேயும், விசேஷமாக உங்களிடத்திலேயும், கபடமில்லாமல் திவ்விய உண்மையோடே நடந்தோமென்று, எங்கள் மனது எங்களுக்குச் சொல்லுஞ்சாட்சியே எங்கள் புகழ்ச்சியாயிருக்கிறது.
2 கொரிந்தியர் 5:19
அதென்னவெனில், தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை எங்களிடத்தில் ஒப்புவித்தார்.
1 பேதுரு 2:1
இப்படியிருக்க, கர்த்தர் தயையுள்ளவரென்பதை நீங்கள் ருசிபார்த்ததுண்டானால்,
வெளிப்படுத்தின விசேஷம் 14:5
இவர்களுடைய வாயிலே கபடம் காணப்படவில்லை; இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்குமுன்பாக மாசில்லாதவர்களாயிருக்கிறார்கள்.
Tags எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ அவன் பாக்கியவான்
Psalm 32:2 in Tamil Concordance Psalm 32:2 in Tamil Interlinear Psalm 32:2 in Tamil Image