Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 22:21 in Tamil

Home Bible Psalm Psalm 22 Psalm 22:21

சங்கீதம் 22:21
என்னைச் சிங்கத்தின் வாயிலிருந்து இரட்சியும்; நான் காண்டாமிருகத்தின் கொம்புகளில் இருக்கும்போது எனக்குச் செவிகொடுத்தருளினீர்.

Tamil Indian Revised Version
என்னைச் சிங்கத்தின் வாயிலிருந்து காப்பாற்றும்; நான் காண்டாமிருகத்தின் கொம்புகளில் இருக்கும்போது எனக்கு பதில்கொடுத்தீர்.

Tamil Easy Reading Version
சிங்கத்தின் வாயிலிருந்து என்னை விடுவியும். காளையின் கொம்புகளுக்கு என்னைத் தப்புவியும்.

Thiru Viviliam
⁽இந்தச் சிங்கங்களின் வாயிலிருந்து␢ என்னைக் காப்பாற்றும்;␢ காட்டெருமைகளின் கொம்புகளில்␢ சிக்கியுள்ள என்னைக் காத்தருளும்.⁾

Psalm 22:20Psalm 22Psalm 22:22

King James Version (KJV)
Save me from the lion’s mouth: for thou hast heard me from the horns of the unicorns.

American Standard Version (ASV)
Save me from the lion’s mouth; Yea, from the horns of the wild-oxen thou hast answered me.

Bible in Basic English (BBE)
Be my saviour from the lion’s mouth; let me go free from the horns of the cruel oxen.

Darby English Bible (DBY)
Save me from the lion’s mouth. Yea, from the horns of the buffaloes hast thou answered me.

Webster’s Bible (WBT)
Deliver my soul from the sword; my darling from the power of the dog.

World English Bible (WEB)
Save me from the lion’s mouth; Yes, from the horns of the wild oxen you have answered me.

Young’s Literal Translation (YLT)
Save me from the mouth of a lion: — And — from the horns of the high places Thou hast answered me!

சங்கீதம் Psalm 22:21
என்னைச் சிங்கத்தின் வாயிலிருந்து இரட்சியும்; நான் காண்டாமிருகத்தின் கொம்புகளில் இருக்கும்போது எனக்குச் செவிகொடுத்தருளினீர்.
Save me from the lion's mouth: for thou hast heard me from the horns of the unicorns.

ה֭וֹשִׁיעֵנִיhôšîʿēnîHOH-shee-ay-nee
מִפִּ֣יmippîmee-PEE
אַרְיֵ֑הʾaryēar-YAY
וּמִקַּרְנֵ֖יûmiqqarnêoo-mee-kahr-NAY
רֵמִ֣יםrēmîmray-MEEM
עֲנִיתָֽנִי׃ʿănîtānîuh-nee-TA-nee

Cross Reference

2 தீமோத்தேயு 4:17
கர்த்தர் எல்லாத் தீமையினின்றும் என்னை இரட்சித்து, தம்முடைய பரம ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்; அவருக்குச் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

எண்ணாகமம் 23:22
தேவன் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்; காண்டாமிருகத்துக்கொத்த பெலன் அவர்களுக்கு உண்டு.

1 பேதுரு 5:8
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:30
நீங்கள் மரத்திலே தூக்கிக் கொலைசெய்த இயேசுவை நம்முடைய பிதாக்களின் தேவன் எழுப்பி,

அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:27
அந்தப்படி உம்முடைய கரமும் உம்முடைய ஆலோசனையும் முன் குறித்தவைகள் யாவையும் செய்யும்படி,

யோவான் 14:30
இனி நான் உங்களுடனே அதிகமாய் பேசுவதில்லை. இந்த உலகத்தின் அதிபதி வருகிறான். அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை.

யோவான் 8:59
அப்பொழுது அவர்மேல் எறியும்படி கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள். இயேசு மறைந்து, அவர்கள் நடுவே கடந்து, தேவாலயத்தை விட்டுப்போனார்.

லுூக்கா 22:53
நான் தினந்தோறும் தேவாலயத்தில் உங்களுடனேகூட இருக்கையில் நீங்கள் என்னைப் பிடிக்கக் கை நீட்டவில்லை; இதுவோ உங்களுடைய வேளையும் அந்தகாரத்தின் அதிகாரமுமாயிருக்கிறது என்றார்.

ஏசாயா 34:7
அவைகளோடே காண்டாமிருகங்களும், ரிஷபங்களோடே காளைகளும் வந்து மடியும், அவர்கள் தேசம் இரத்தவெறிகொண்டு அவர்கள் மண் நிணத்தினால் கொழுத்துப்போம்.

யோபு 39:9
காண்டாமிருகம் உன்னிடத்தில் சேவிக்கச் சம்மதிக்குமோ? அது உன் முன்னணைக்கு முன்பாக இராத்தங்குமோ?

உபாகமம் 33:17
அவன் அலங்காரம் அவன் தலையீற்றுக் காளையினுடைய அலங்காரத்தைப்போலவும், அவன் கொம்புகள் காண்டாமிருகத்தின் கொம்புகளைப்போலவும் இருக்கும்; Šεைகளாலே ஜனஙύகளை ஏகமாய் ஜனத்தின் ΕடையாΨ்தரங்ՠγ்மட்டும் முட்டித் துரத்துவான்; அவைகள் எப்பிராயீமின் பதினாயிரங்களும் மனாசேயின் ஆயிரங்களுமானவைகள் என்றான்.


Tags என்னைச் சிங்கத்தின் வாயிலிருந்து இரட்சியும் நான் காண்டாமிருகத்தின் கொம்புகளில் இருக்கும்போது எனக்குச் செவிகொடுத்தருளினீர்
Psalm 22:21 in Tamil Concordance Psalm 22:21 in Tamil Interlinear Psalm 22:21 in Tamil Image