Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 21:7 in Tamil

Home Bible Psalm Psalm 21 Psalm 21:7

சங்கீதம் 21:7
ராஜா கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருக்கிறார்: உன்னதமானவருடைய தயவினால் அசைக்கப்படாதிருப்பார்.

Tamil Indian Revised Version
ஏனெனில் இராஜா கர்த்தர்மேல் நம்பிக்கையாக இருக்கிறார்; உன்னதமானவருடைய தயவினால் அசைக்கப்படாமல் இருப்பார்.

Tamil Easy Reading Version
அரசன் கர்த்தரை நம்புகிறான். உன்னதமான தேவனாகிய நீர் அவனை ஏமாற்றமாட்டீர்.

Thiru Viviliam
⁽ஏனெனில், அரசர் ஆண்டவரில்␢ நம்பிக்கை வைக்கின்றார்;␢ உன்னதரின் பேரன்பினால்␢ அவர் அசைவுறாதிருப்பார்.⁾

Psalm 21:6Psalm 21Psalm 21:8

King James Version (KJV)
For the king trusteth in the LORD, and through the mercy of the most High he shall not be moved.

American Standard Version (ASV)
For the king trusteth in Jehovah; And through the lovingkindness of the Most High he shall not be moved.

Bible in Basic English (BBE)
For the king has faith in the Lord, and through the mercy of the Most High he will not be moved.

Darby English Bible (DBY)
For the king confideth in Jehovah: and through the loving-kindness of the Most High he shall not be moved.

Webster’s Bible (WBT)
For thou hast made him most blessed for ever: thou hast made him exceeding glad with thy countenance.

World English Bible (WEB)
For the king trusts in Yahweh. Through the loving kindness of the Most High, he shall not be moved.

Young’s Literal Translation (YLT)
For the king is trusting in Jehovah, And in the kindness of the Most High He is not moved.

சங்கீதம் Psalm 21:7
ராஜா கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருக்கிறார்: உன்னதமானவருடைய தயவினால் அசைக்கப்படாதிருப்பார்.
For the king trusteth in the LORD, and through the mercy of the most High he shall not be moved.

כִּֽיkee
הַ֭מֶּלֶךְhammelekHA-meh-lek
בֹּטֵ֣חַbōṭēaḥboh-TAY-ak
בַּיהוָ֑הbayhwâbai-VA
וּבְחֶ֥סֶדûbĕḥesedoo-veh-HEH-sed
עֶ֝לְי֗וֹןʿelyônEL-YONE
בַּלbalbahl
יִמּֽוֹט׃yimmôṭyee-mote

Cross Reference

சங்கீதம் 16:8
கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை.

எபிரெயர் 2:13
நான் அவரிடத்தில் நம்பிக்கையாயிருப்பேன் என்றும்; இதோ, நானும், தேவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் என்றும் சொல்லியிருக்கிறார்.

மத்தேயு 27:43
தன்னை தேவனுடைய குமாரனென்று சொல்லி, தேவன்மேல் நம்பிக்கையாயிருந்தானே; அவர் இவன்மேல் பிரியமாயிருந்தால் இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் என்றார்கள்.

தானியேல் 7:14
சகல ஜனங்களும் ஜாதியாரும், பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி அவருக்குக் கர்த்தத்துவமும் மகிமையும் ராஜரிகமும் கொடுக்கப்பட்டது; அவருடைய கர்த்தத்துவம் நீங்காத நித்திய கர்த்தத்துவமும் அவருடைய ராஜ்யம் அழியாததுமாயிருக்கும்.

சங்கீதம் 91:9
எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்குத் தாபரமாகக்கொண்டாய்.

சங்கீதம் 91:2
நான் கர்த்தரை நோக்கி: நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன்.

சங்கீதம் 61:6
ராஜாவின் நாட்களோடே நாட்களைக் கூட்டுவீர்; அவர் வருஷங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும்.

சங்கீதம் 61:4
நான் உம்முடைய கூடாரத்தில் சதாகாலமும் தங்குவேன்; உமது செட்டைகளின் மறைவிலே வந்து அடைவேன். (சேலா.)

சங்கீதம் 26:1
கர்த்தாவே, என்னை நியாயம்விசாரியும், நான் என் உத்தமத்திலே நடக்கிறேன்; நான் கர்த்தரை, நம்பியிருக்கிறேன். ஆகையால் நான் தள்ளாடுவதில்லை.

சங்கீதம் 20:7
சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக் குறித்தும் மேன்மைபாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம்.

சங்கீதம் 18:2
கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும் நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்.

சங்கீதம் 13:5
நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும்.

சங்கீதம் 9:2
உம்மில் மகிழ்ந்து களிகூருவேன்; உன்னதமானவரே, உமது நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுவேன்.

1 சாமுவேல் 30:6
தாவீது மிகவும் நெருக்கப்பட்டான்; சகல ஜனங்களும் தங்கள் குமாரத்திகளினிமித்தம் மனக்கிலேசமானதினால், அவனைக் கல்லெறியவேண்டும் என்று சொல்லிக்கொண்டார்கள்; தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான்.

உபாகமம் 32:8
உன்னதமானவர் ஜாதிகளுக்குச் சுதந்தரங்களைப் பங்கிட்டு, ஆதாமின் புத்திரரை வெவ்வேறாய்ப் பிரித்தகாலத்தில், இஸ்ரவேல் புத்திரருடைய தொகைக்குத்தக்கதாய், சர்வஜனங்களின் எல்லைகளைத் திட்டம்பண்ணினார்.


Tags ராஜா கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருக்கிறார் உன்னதமானவருடைய தயவினால் அசைக்கப்படாதிருப்பார்
Psalm 21:7 in Tamil Concordance Psalm 21:7 in Tamil Interlinear Psalm 21:7 in Tamil Image