Context verses Psalm 16:7
Psalm 16:4

அந்நியதேவனை நாடிப் பின்பற்றுகிறவர்களுக்கு வேதனைகள் பெருகும்; அவர்கள் செலுத்துகிற இரத்த பானபலிகளை நான் செலுத்தமாட்டேன், அவர்கள் நாமங்களை என் உதடுகளினால் உச்சரிக்கவுமாட்டேன்.

אֶת
Psalm 16:6

நேர்த்தியான இடங்களில் எனக்குப் பங்கு கிடைத்தது; ஆம், சிறப்பான சுதந்தரம் எனக்கு உண்டு.

אַף
Psalm 16:9

ஆகையால் என் இருதயம் பூரித்தது, என் மகிமை களிகூர்ந்தது; என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்.

אַף
Psalm 16:11

ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்; உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலது பாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு.

אֶת
I
will
bless
אֲבָרֵ֗ךְʾăbārēkuh-va-RAKE

אֶתʾetet
the
Lord,
יְ֭הוָהyĕhwâYEH-va
who
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
counsel:
me
given
hath
יְעָצָ֑נִיyĕʿāṣānîyeh-ah-TSA-nee
also
night
אַףʾapaf
the
לֵ֝יל֗וֹתlêlôtLAY-LOTE
in
יִסְּר֥וּנִיyissĕrûnîyee-seh-ROO-nee
me
seasons.
instruct
reins
my
כִלְיוֹתָֽי׃kilyôtāyheel-yoh-TAI