சங்கீதம் 16:2
என் நெஞ்சமே, நீ கர்த்தரை நோக்கி: தேவரீர், என் ஆண்டவராயிருக்கிறீர், என் செல்வம் உமக்கு வேண்டியதாயிராமல்,
Tamil Indian Revised Version
என் நெஞ்சமே, நீ கர்த்தரை நோக்கி: தேவனே நீர், என் ஆண்டவராக இருக்கிறீர், என்னுடைய செல்வம் உமக்கு வேண்டியதாக இல்லாமல்;
Tamil Easy Reading Version
நான் கர்த்தரை நோக்கி, “கர்த்தாவே, நீர் என் ஆண்டவர், என்னிடமுள்ள நற்காரியம் ஒவ்வொன்றும் உம்மிடமிருந்து வருகிறது” என்றேன்.
Thiru Viviliam
⁽நான் ஆண்டவரிடம் ‛நீரே என் தலைவர்;␢ உம்மையன்றி வேறு செல்வம்␢ எனக்கு இல்லை’ என்று சொன்னேன்.⁾
King James Version (KJV)
O my soul, thou hast said unto the LORD, Thou art my Lord: my goodness extendeth not to thee;
American Standard Version (ASV)
`O my soul’, thou hast said unto Jehovah, Thou art my Lord: I have no good beyond thee.
Bible in Basic English (BBE)
O my soul, you have said to the Lord, You are my Lord: I have no good but you.
Darby English Bible (DBY)
Thou [my soul] hast said to Jehovah, Thou art the Lord: my goodness [extendeth] not to thee; —
Webster’s Bible (WBT)
O my soul, thou hast said to the LORD, Thou art my Lord: my goodness extendeth not to thee;
World English Bible (WEB)
My soul, you have said to Yahweh, “You are my Lord. Apart from you I have no good thing.”
Young’s Literal Translation (YLT)
Thou hast said to Jehovah, `My Lord Thou `art’;’ My good `is’ not for thine own sake;
சங்கீதம் Psalm 16:2
என் நெஞ்சமே, நீ கர்த்தரை நோக்கி: தேவரீர், என் ஆண்டவராயிருக்கிறீர், என் செல்வம் உமக்கு வேண்டியதாயிராமல்,
O my soul, thou hast said unto the LORD, Thou art my Lord: my goodness extendeth not to thee;
| אָמַ֣רְתְּ | ʾāmarĕt | ah-MA-ret | |
| לַֽ֭יהוָה | layhwâ | LAI-va | |
| אֲדֹנָ֣י | ʾădōnāy | uh-doh-NAI | |
| אָ֑תָּה | ʾāttâ | AH-ta | |
| ט֝וֹבָתִ֗י | ṭôbātî | TOH-va-TEE | |
| בַּל | bal | bahl | |
| עָלֶֽיךָ׃ | ʿālêkā | ah-LAY-ha |
Cross Reference
சகரியா 13:9
அந்த மூன்றாம் பங்கை நான் அக்கினிக்குட்படப்பண்ணி, வெள்ளியை உருக்குகிறதுபோல அவர்களை உருக்கி, பொன்னைப் புடமிடுகிறதுபோல அவர்களைப் புடமிடுவேன்; அவர்கள் என் நாமத்தைத் தொழுதுகொள்வார்கள்; நான் அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்பேன்; இது என்ஜனமென்று நான் சொல்லுவேன், கர்த்தர் என் தேவனென்று அவர்கள் சொல்லுவார்கள்.
சங்கீதம் 91:2
நான் கர்த்தரை நோக்கி: நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன்.
சங்கீதம் 73:25
பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை.
சங்கீதம் 31:14
நானோ, கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நீரே என் தேவன் என்று சொன்னேன்.
யோவான் 20:28
தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக என் ஆண்டவரே! என் தேவனே! என்றான்.
லுூக்கா 17:10
அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்தபின்பு: நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள் என்றார்.
ஏசாயா 44:5
ஒருவன், நான் கர்த்தருடையவன் என்பான்; ஒருவன் யாக்கோபின்பேரைத் தரித்துக்கொள்வான்; ஒருவன், தான் கர்த்தருடையவன் என்று கையெழுத்துப்போட்டு, இஸ்ரவேலின் நாமத்தைத் தரித்துக்கொள்வான்.
ஏசாயா 26:13
எங்கள் தேவனாகிய கர்த்தாவே, உம்மையல்லாமல் வேறே ஆண்டவன்மார் யார்? எங்களை ஆண்டார்கள்; இனி உம்மை மாத்திரம் சார்ந்து உம்முடைய நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்துவோம்.
சங்கீதம் 89:26
அவன் என்னை நோக்கி: நீர் என் பிதா, என் தேவன், என் இரட்சிப்பின் கன்மலையென்று சொல்லுவான்.
சங்கீதம் 50:9
உன் வீட்டிலிருந்து காளைகளையும், உன் தொழுவங்களிலிருந்து ஆட்டுக்கடாக்களையும் நான் வாங்கிக்கொள்வதில்லை.
சங்கீதம் 27:8
என் முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னீரே, உம்முடைய முகத்தையே தேடுவேன் கர்த்தாவே, என்று என் இருதயம் உம்மிடத்தில் சொல்லிற்று.
சங்கீதம் 8:1
எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது! உம்முடைய மகத்துவத்தை வானங்களுக்கு மேலாக வைத்தீர்.
யோபு 35:7
நான் நீதிமானாயிருந்தால், அதினாலே அவருக்கு என்ன கிடைக்கும் அல்லது அவர் தம்முடைய கையில் என்ன லாபத்தைப் பெறுவார்?
யோபு 22:2
ஒரு மனுஷன் விவேகியாயிருந்து, தனக்குத்தான் பிரயோஜனமாயிருக்கிறதினால் தேவனுக்குப் பிரயோஜனமாயிருப்பானோ?
ரோமர் 11:35
தனக்குப் பதில் கிடைக்கும்படிக்கு முந்தி அவருக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்?
Tags என் நெஞ்சமே நீ கர்த்தரை நோக்கி தேவரீர் என் ஆண்டவராயிருக்கிறீர் என் செல்வம் உமக்கு வேண்டியதாயிராமல்
Psalm 16:2 in Tamil Concordance Psalm 16:2 in Tamil Interlinear Psalm 16:2 in Tamil Image