சங்கீதம் 148:9
மலைகளே, சகல மேடுகளே, கனிமரங்களே, சகல கேதுருக்களே,
Tamil Indian Revised Version
மலைகளே, எல்லா மேடுகளே, கனிமரங்களே, எல்லா கேதுருக்களே,
Tamil Easy Reading Version
மலைகளையும் குன்றுகளையும் கனிதரும் மரங்களையும் கேதுருமரங்களையும் தேவன் உண்டாக்கினார்.
Thiru Viviliam
⁽மலைகளே, அனைத்துக் குன்றுகளே,␢ கனிதரும் மரங்களே,␢ அனைத்துக் கேதுரு மரங்களே,⁾
King James Version (KJV)
Mountains, and all hills; fruitful trees, and all cedars:
American Standard Version (ASV)
Mountains and all hills; Fruitful trees and all cedars;
Bible in Basic English (BBE)
Mountains and all hills; fruit-trees and all trees of the mountains:
Darby English Bible (DBY)
Mountains and all hills, fruit-trees and all cedars;
World English Bible (WEB)
Mountains and all hills; Fruit trees and all cedars;
Young’s Literal Translation (YLT)
The mountains and all heights, Fruit tree, and all cedars,
சங்கீதம் Psalm 148:9
மலைகளே, சகல மேடுகளே, கனிமரங்களே, சகல கேதுருக்களே,
Mountains, and all hills; fruitful trees, and all cedars:
| הֶהָרִ֥ים | hehārîm | heh-ha-REEM | |
| וְכָל | wĕkāl | veh-HAHL | |
| גְּבָע֑וֹת | gĕbāʿôt | ɡeh-va-OTE | |
| עֵ֥ץ | ʿēṣ | ayts | |
| פְּ֝רִ֗י | pĕrî | PEH-REE | |
| וְכָל | wĕkāl | veh-HAHL | |
| אֲרָזִֽים׃ | ʾărāzîm | uh-ra-ZEEM |
Cross Reference
ஏசாயா 44:23
வானங்களே, களித்துப் பாடுங்கள்; கர்த்தர் இதைச் செய்தார்; பூதலத்தின் தாழ்விடங்களே, ஆர்ப்பரியுங்கள்; பர்வதங்களே, காடுகளே, காட்டிலுள்ள சகல மரங்களே, கெம்பீரமாய் முழங்குங்கள்; கர்த்தர் யாக்கோபை மீட்டு, இஸ்ரவேலிலே மகிமைப்படுகிறார்.
ஏசாயா 49:13
வானங்களே, கெம்பீரித்துப்பாடுங்கள்; பூமியே, களிகூரு; பர்வதங்களே, கெம்பீரமாய் முழங்குங்கள்; கர்த்தர் தம்முடைய ஜனத்துக்கு ஆறுதல் செய்தார்; சிறுமைப்பட்டிருக்கிற தம்முடையவர்கள் மேல் இரக்கமாயிருப்பார்.
எசேக்கியேல் 36:1
மனுபுத்திரனே, நீ இஸ்ரவேல் மலைகளை நோக்கித் தீர்க்கதரிசனம் உரைத்து, சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் மலைகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.
ஏசாயா 64:1
ஆ, உமது நாமத்தைச் சத்துருக்களுக்குத் தெரியப்பண்ணுவதற்கும், ஜாதிகள் உம்முடைய சந்நிதிக்கு முன் தத்தளிப்பதற்கும்,
ஏசாயா 55:12
நீங்கள் மகிழ்ச்சியாய்ப் புறப்பட்டு, சமாதானமாய்க் கொண்டுபோகப்படுவீர்கள், பர்வதங்களும் மலைகளும் உங்களுக்கு முன்பாகக் கெம்பீரமாய் முழங்கி, வெளியின் மரங்களெல்லாம் கைகொட்டும்.
ஏசாயா 42:11
வனாந்தரமும், அதின் ஊர்களும், கேதாரியா குடியிருக்கிற கிராமங்களும் உரத்த சத்தமிடக்கடவது; கன்மலைகளிலே குடியிருக்கிறவர்கள் கெம்பீரித்து, பர்வதங்களின் கொடுமுடியிலிருந்து ஆர்ப்பரிப்பார்களாக.
சங்கீதம் 114:3
கடல் கண்டு விலகி ஓடிற்று; யோர்தான் பின்னிட்டுத் திரும்பினது.
சங்கீதம் 98:7
சமுத்திரமும் அதின் நிறைவும், பூச்சக்கரமும் அதின் குடிகளும் முழங்குவதாக.
சங்கீதம் 97:4
அவருடைய மின்னல்கள் பூச்சக்கரத்தைப் பிரகாசிப்பித்தது; பூமி அதைக் கண்டு அதிர்ந்தது.
சங்கீதம் 96:11
வானங்கள் மகிழ்ந்து, பூமி பூரிப்பாகி, சமுத்திரமும் அதின் நிறைவும் முழங்குவதாக.
சங்கீதம் 65:12
வனாந்தர தாபரங்களிலும் பொழிகிறது; மேடுகள் சுற்றிலும் பூரிப்பாயிருக்கிறது.
Tags மலைகளே சகல மேடுகளே கனிமரங்களே சகல கேதுருக்களே
Psalm 148:9 in Tamil Concordance Psalm 148:9 in Tamil Interlinear Psalm 148:9 in Tamil Image