Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 144:14 in Tamil

Home Bible Psalm Psalm 144 Psalm 144:14

சங்கீதம் 144:14
எங்கள் எருதுகள் பலத்தவைகளாயிருக்கும்; சத்துரு உட்புகுதலும் குடியோடிப்போகுதலும் இராது ; எங்கள் வீதிகளில் கூக்குரலும் உண்டாகாது.

Tamil Indian Revised Version
எங்களுடைய எருதுகள் பலத்தவைகளாக இருக்கும்; எதிரி உட்புகுதலும் குடியோடிப்போகுதலும் இருக்காது; எங்களுடைய வீதிகளில் கூக்குரலும் உண்டாகாது.

Tamil Easy Reading Version
நம் வீரர்கள் பாதுகாப்பாயிருக்கிறார்கள். எந்தப் பகைவனும் உள்ளே நுழைய முயலவில்லை. நாங்கள் போருக்குச் செல்லவில்லை. ஜனங்கள் நம் தெருக்களில் கூக்குரல் எழுப்பவில்லை.

Thiru Viviliam
⁽எங்கள் மாடுகள் சுமைசுமப்பனவாக!␢ எவ்விதச் சிதைவோ இழப்போ␢ இல்லாதிருக்கட்டும்!␢ எங்கள் தெருக்களில்␢ அழுகுரல் இல்லாதிருக்கட்டும்.⁾

Psalm 144:13Psalm 144Psalm 144:15

King James Version (KJV)
That our oxen may be strong to labour; that there be no breaking in, nor going out; that there be no complaining in our streets.

American Standard Version (ASV)
`When’ our oxen are well laden; `When there is’ no breaking in, and no going forth, And no outcry in our streets:

Bible in Basic English (BBE)
Our oxen are well weighted down; our cows give birth safely; there is no going out, and there is no cry of sorrow in our open places.

Darby English Bible (DBY)
Our kine laden [with young]; no breaking in and no going forth, and no outcry in our streets.

World English Bible (WEB)
Our oxen will pull heavy loads. There is no breaking in, and no going away, And no outcry in our streets.

Young’s Literal Translation (YLT)
Our oxen are carrying, there is no breach, And there is no outgoing, And there is no crying in our broad places.

சங்கீதம் Psalm 144:14
எங்கள் எருதுகள் பலத்தவைகளாயிருக்கும்; சத்துரு உட்புகுதலும் குடியோடிப்போகுதலும் இராது ; எங்கள் வீதிகளில் கூக்குரலும் உண்டாகாது.
That our oxen may be strong to labour; that there be no breaking in, nor going out; that there be no complaining in our streets.

אַלּוּפֵ֗ינוּʾallûpênûah-loo-FAY-noo
מְֽסֻבָּ֫לִ֥יםmĕsubbālîmmeh-soo-BA-LEEM
אֵֽיןʾênane
פֶּ֭רֶץpereṣPEH-rets
וְאֵ֣יןwĕʾênveh-ANE
יוֹצֵ֑אתyôṣētyoh-TSATE
וְאֵ֥יןwĕʾênveh-ANE
צְ֝וָחָ֗הṣĕwāḥâTSEH-va-HA
בִּרְחֹבֹתֵֽינוּ׃birḥōbōtênûbeer-hoh-voh-TAY-noo

Cross Reference

உபாகமம் 28:7
உனக்கு விரோதமாய் எழும்பும் உன் சத்துருக்களைக் கர்த்தர் உனக்குமுன்பாக முறிய அடிக்கப்படும்படி ஒப்புக்கொடுப்பார்; ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்.

புலம்பல் 1:4
பண்டிகைக்கு வருவார் இல்லாததினால், சீயோனுக்குப் போகிற வழிகள் புலம்புகிறது; அவள் வாசல்கள் எல்லாம் பாழாய்க்கிடக்கிறது; அவள் ஆசாரியர்கள் தவிக்கிறார்கள்; அவள் கன்னிகைகள் சஞ்சலப்படுகிறார்கள்; அவளுக்குக் கசப்பே உண்டாயிருக்கிறது.

எரேமியா 14:18
நான் வெளியே போனால் இதோ, பட்டயத்தால் கொல்லப்பட்டவர்கள்; நகரத்தில் வந்தால், இதோ, பஞ்சத்தால் வருந்துகிறவர்கள், தீர்க்கதரிசிகளும் ஆசாரியர்களும் ஒன்றும் அறியாமல் தேசத்தில் அலைகிறார்களென்னும் இந்த வார்த்தையை அவர்களுக்குச் சொல் என்றார்.

எரேமியா 14:2
யூதா துக்கிக்கிறது, அதின் வாசல்கள் பெலனற்றுக் கிடக்கிறது தரைமட்டும் குனிந்து, கரிகறுத்துத் திரிகிறார்கள்; எருசலேமின் கூக்குரல் எழும்புகிறது.

எரேமியா 13:17
நீங்கள் இதை கேளாமற்போனீர்களானால், என் ஆத்துமா மறைவிடங்களில் உங்கள் பெருமையினிமித்தம் துக்கித்து, கர்த்தருடைய மந்தை சிறைப்பட்டுப்போனதென்று என் கண்மிகவும் அழுது கண்ணீர் சொரியும்.

ஏசாயா 24:11
திராட்சரசத்துக்காக வீதிகளிலே கூக்குரல் உண்டு; எல்லாச் சந்தோஷமும் மங்கி, தேசத்தின் மகிழ்ச்சி அற்றுப்போம்.

1 சாமுவேல் 31:7
இஸ்ரவேலர் முறிந்தோடினார்கள் என்றும், சவுலும் அவன் குமாரரும் செத்துப்போனார்கள் என்றும், பள்ளத்தாக்குக்கு இப்பாலும் யோர்தானுக்கு இப்பாலும் இருந்த இஸ்ரவேலர் கண்டபோது, அவர்கள் பட்டணங்களை விட்டு ஓடிப்போனார்கள்; அப்பொழுது பெலிஸ்தர் வந்து, அவைகளிலே குடியிருந்தார்கள்.

1 சாமுவேல் 13:17
கொள்ளைக்காரர் பெலிஸ்தரின் பாளயத்திலிருந்து மூன்று படையாய்ப் புறப்பட்டுவந்தார்கள்; ஒரு படை ஒப்ராவழியாய்ச் சூவால் நாட்டிற்கு நேராகப் போயிற்று.

நியாயாதிபதிகள் 6:6
இப்படி மீதியானியராலே இஸ்ரவேலர் மிகவும் சிறுமைப்பட்டார்கள்; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி முறையிட்டார்கள்.

நியாயாதிபதிகள் 6:3
இஸ்ரவேலர் விதை விதைத்திருக்கும் போது, மீதியானியரும் அமலேக்கியரும் கிழக்கத்திப் புத்திரரும் அவர்களுக்கு விரோதமாய் எழும்பி வந்து;

நியாயாதிபதிகள் 5:8
நூதன தேவர்களைத் தெரிந்துகொண்டார்கள்; அப்பொழுது யுத்தம் வாசல்வரையும் வந்தது; இஸ்ரவேலிலே நாற்பதினாயிரம் பேருக்குள்ளே கேடகமும் ஈட்டியும் காணப்பட்டதுண்டோ?

உபாகமம் 28:25
உன் சத்துருக்களுக்கு முன்பாக நீ முறிய அடிக்கப்படும்படி கர்த்தர் செய்வார்; ஒரு வழியாய் அவர்களுக்கு எதிராகப் புறப்படுவாய், ஏழு வழியாய் அவர்களுக்கு முன்பாக ஓடிப்போவாய்; நீ பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களிலும் சிதறுண்டுபோவாய்.

சகரியா 8:3
நான் சீயோனிடத்தில் திரும்பி, எருசலேமின் நடுவிலே வாசம்பண்ணுவேன்; எருசலேம் சத்திய நகரம் என்றும், சேனைகளுடைய கர்த்தரின் பர்வதம் பரிசுத்த பர்வதம் என்றும் அழைக்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.


Tags எங்கள் எருதுகள் பலத்தவைகளாயிருக்கும் சத்துரு உட்புகுதலும் குடியோடிப்போகுதலும் இராது எங்கள் வீதிகளில் கூக்குரலும் உண்டாகாது
Psalm 144:14 in Tamil Concordance Psalm 144:14 in Tamil Interlinear Psalm 144:14 in Tamil Image