சங்கீதம் 142:4
வலதுபுறமாய்க் கண்ணோக்கிப்பாரும், என்னை அறிவார் ஒருவருமில்லை; எனக்கு அடைக்கலம் இல்லாமற்போயிற்று; என் ஆத்துமாவை விசாரிப்பார் ஒருவரும் இல்லை.
Tamil Indian Revised Version
வலதுபக்கமாகக் கண்ணோக்கிப் பாரும், என்னை அறிவார் ஒருவரும் இல்லை; எனக்கு அடைக்கலமில்லாமற் போனது; என்னுடைய ஆத்துமாவை விசாரிப்பார் ஒருவரும் இல்லை.
Tamil Easy Reading Version
நான் சுற்றிலும் பார்த்தேன், என் நண்பர்களைக் காணவில்லை. எனக்கு ஓடிச் செல்ல இடமில்லை. என்னைக் காப்பாற்ற முயல்பவர் எவருமில்லை.
Thiru Viviliam
⁽வலப்புறம் கவனித்துப் பார்க்கின்றேன்;␢ என்னைக் கவனிப்பார் எவருமிலர்;␢ எனக்குப் புகலிடம் இல்லாமற் போயிற்று;␢ என் நலத்தில் அக்கறை கொள்வார்␢ எவருமிலர்.⁾
King James Version (KJV)
I looked on my right hand, and beheld, but there was no man that would know me: refuge failed me; no man cared for my soul.
American Standard Version (ASV)
Look on `my’ right hand, and see; For there is no man that knoweth me: Refuge hath failed me; No man careth for my soul.
Bible in Basic English (BBE)
Looking to my right side, I saw no man who was my friend: I had no safe place; no one had any care for my soul.
Darby English Bible (DBY)
Look on the right hand and see; there is no man that knoweth me: refuge hath failed me; no man careth for my soul.
World English Bible (WEB)
Look on my right, and see; For there is no one who is concerned for me. Refuge has fled from me. No one cares for my soul.
Young’s Literal Translation (YLT)
Looking on the right hand — and seeing, And I have none recognizing; Perished hath refuge from me, There is none inquiring for my soul.
சங்கீதம் Psalm 142:4
வலதுபுறமாய்க் கண்ணோக்கிப்பாரும், என்னை அறிவார் ஒருவருமில்லை; எனக்கு அடைக்கலம் இல்லாமற்போயிற்று; என் ஆத்துமாவை விசாரிப்பார் ஒருவரும் இல்லை.
I looked on my right hand, and beheld, but there was no man that would know me: refuge failed me; no man cared for my soul.
| הַבֵּ֤יט | habbêṭ | ha-BATE | |
| יָמִ֨ין׀ | yāmîn | ya-MEEN | |
| וּרְאֵה֮ | ûrĕʾēh | oo-reh-A | |
| וְאֵֽין | wĕʾên | veh-ANE | |
| לִ֪י | lî | lee | |
| מַ֫כִּ֥יר | makkîr | MA-KEER | |
| אָבַ֣ד | ʾābad | ah-VAHD | |
| מָנ֣וֹס | mānôs | ma-NOSE | |
| מִמֶּ֑נִּי | mimmennî | mee-MEH-nee | |
| אֵ֖ין | ʾên | ane | |
| דּוֹרֵ֣שׁ | dôrēš | doh-RAYSH | |
| לְנַפְשִֽׁי׃ | lĕnapšî | leh-nahf-SHEE |
Cross Reference
சங்கீதம் 31:11
என் சத்துருக்களாகிய யாவர் நிமித்தமும், நான் என் அயலாருக்கு நிந்தையும், எனக்கு அறிமுகமானவர்களுக்கு அருக்களிப்புமானேன்; வீதியிலே என்னைக் கண்டவர்கள் எனக்கு விலகி ஓடிப்போனார்கள்.
சங்கீதம் 88:18
சிநேகிதனையும் தோழனையும் எனக்குத் தூரமாக விலக்கினீர்; எனக்கு அறிமுகமானவர்கள் மறைந்துபோனார்கள்.
சங்கீதம் 88:8
எனக்கு அறிமுகமானவர்களை எனக்குத் தூரமாக விலக்கி, அவர்களுக்கு என்னை அருவருப்பாக்கினார்; நான் வெளியே புறப்படக் கூடாதபடி அடைபட்டிருக்கிறேன்.
சங்கீதம் 69:20
நிந்தை என் இருதயத்தைப் பிளந்தது; நான் மிகவும் வேதனைப்படுகிறேன்; எனக்காக பரிதபிக்கிறவனுண்டோ என்று காத்திருந்தேன் ஒருவனும் இல்லை; தேற்றுகிறவர்களுக்குக் காத்திருந்தேன், ஒருவனையும் காணேன்.
2 தீமோத்தேயு 4:16
கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று என்னாலே பிரசங்கம் நிறைவேறுகிறதற்காகவும், புறஜாதியார் கேட்கிறதற்காகவும், என்னைப் பலப்படுத்தினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் நான் இரட்சிக்கப்பட்டேன்.
மத்தேயு 26:56
ஆகிலும் தீர்க்கதரிசிகள் எழுதியிருக்கிற வசனங்கள் நிறைவேறும்படி இவைகளெல்லாம் சம்பவிக்கிறது என்றார். அப்பொழுது, சீஷர்களெல்லாரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள்.
எரேமியா 30:17
அவர்கள்: உன்னை விசாரிப்பாரற்ற சீயோன் என்று சொல்லி, உனக்குத் தள்ளுண்டவள் என்று பேரிட்டபடியால், நான் உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எரேமியா 25:35
மேய்ப்பர்கள் ஓடிப்போகிறதற்கும், மந்தையில் பிரஸ்தாபமானவர்கள் தப்பித்துக்கொள்ளுகிறதற்கும் இடமிராது.
யோபு 19:13
என் சகோதரரை என்னைவிட்டுத் தூரப்படுத்தினார்; எனக்கு அறிமுகமானவர்கள் எனக்கு அந்நியராய்ப்போனார்கள்.
யோபு 11:20
துன்மார்க்கருடைய கண்கள் பூத்துப்போய், அவர்கள் அடைக்கலமானவர்களை விட்டொழிந்து, அவர்கள் நம்பிக்கை சாகிறவன் சுவாசம்போல ஒழிந்துபோகும் என்றான்.
1 சாமுவேல் 27:1
பின்பு தாவீது: நான் எந்த நாளிலாகிலும் ஒருநாள் சவுலின் கையினால் மடிந்துபோவேன்; இனிச் சவுல் இஸ்ரவேலின் எல்லைகளில் எங்கேயாவது என்னைக் கண்டுபிடிக்கலாம் என்கிற நம்பிக்கை அற்றுப்போகும்படிக்கும், நான் அவன் கைக்கு நீங்கலாயிருக்கும்படிக்கும், நான் பெலிஸ்தரின் தேசத்திற்குப் போய், தப்பித்துக்கொள்வதப்பார்க்கிலும் நலமான காரியம் வேறில்லை என்று தன் இருதயத்தில் யோசித்தான்.
1 சாமுவேல் 23:19
பின்பு சீப் ஊரார் கிபியாவிலிருக்கிற சவுலிடத்தில் வந்து: தாவீது எங்களிடத்தில் எஷிமோனுக்குத் தெற்கே ஆகிலா என்னும் மலைக்காட்டிலுள்ள அரணிப்பான இடங்களில் ஒளித்துக்கொண்டிருக்கிறான் அல்லவா?
1 சாமுவேல் 23:11
கேகிலா பட்டணத்தார் என்னை அவன் கையில் ஒப்புக்கொடுப்பார்களோ, உம்முடைய அடியான் கேள்விப்பட்டபடி சவுல் வருவானோ, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, இதை உம்முடைய அடியானுக்குத் தெரிவிக்கவேண்டும் என்றான். அதற்குக் கர்த்தர்: அவன் வருவான் என்றார்.
Tags வலதுபுறமாய்க் கண்ணோக்கிப்பாரும் என்னை அறிவார் ஒருவருமில்லை எனக்கு அடைக்கலம் இல்லாமற்போயிற்று என் ஆத்துமாவை விசாரிப்பார் ஒருவரும் இல்லை
Psalm 142:4 in Tamil Concordance Psalm 142:4 in Tamil Interlinear Psalm 142:4 in Tamil Image