Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 142:2 in Tamil

Home Bible Psalm Psalm 142 Psalm 142:2

சங்கீதம் 142:2
அவருக்கு முன்பாக என் சஞ்சலத்தை ஊற்றுகிறேன்; அவருக்கு முன்பாக என் நெருக்கத்தை அறிக்கையிடுகிறேன்.

Tamil Indian Revised Version
அவருக்கு முன்பாக என்னுடைய சஞ்சலத்தை ஊற்றுகிறேன்; அவருக்கு முன்பாக என்னுடைய நெருக்கத்தை அறிக்கையிடுகிறேன்.

Tamil Easy Reading Version
நான் கர்த்தரிடம் என் சிக்கல்களைச் சொல்வேன். நான் கர்த்தரிடம் என் தொல்லைகளைச் சொல்வேன்.

Thiru Viviliam
⁽என் மனக்குறைகளை␢ அவர் முன்னிலையில் கொட்டுகின்றேன்;␢ அவர் திருமுன்னே என் இன்னலை␢ எடுத்துரைக்கின்றேன்;⁾

Psalm 142:1Psalm 142Psalm 142:3

King James Version (KJV)
I poured out my complaint before him; I shewed before him my trouble.

American Standard Version (ASV)
I pour out my complaint before him; I show before him my trouble.

Bible in Basic English (BBE)
I put all my sorrows before him; and made clear to him all my trouble.

Darby English Bible (DBY)
I pour out my plaint before him; I shew before him my trouble.

World English Bible (WEB)
I pour out my complaint before him. I tell him my troubles.

Young’s Literal Translation (YLT)
I pour forth before Him my meditation, My distress before Him I declare.

சங்கீதம் Psalm 142:2
அவருக்கு முன்பாக என் சஞ்சலத்தை ஊற்றுகிறேன்; அவருக்கு முன்பாக என் நெருக்கத்தை அறிக்கையிடுகிறேன்.
I poured out my complaint before him; I shewed before him my trouble.

אֶשְׁפֹּ֣ךְʾešpōkesh-POKE
לְפָנָ֣יוlĕpānāywleh-fa-NAV
שִׂיחִ֑יśîḥîsee-HEE
צָ֝רָתִ֗יṣārātîTSA-ra-TEE
לְפָנָ֥יוlĕpānāywleh-fa-NAV
אַגִּֽיד׃ʾaggîdah-ɡEED

Cross Reference

சங்கீதம் 102:1
கர்த்தாவே, என் விண்ணப்பத்தைக் கேளும், என் கூப்பிடுதல் உம்மிடத்தில் சேர்வதாக.

ஏசாயா 26:16
கர்த்தாவே, நெருக்கத்தில் உம்மைத்தேடினார்கள்; உம்முடைய தண்டனை அவர்கள்மேலிருக்கையில் அந்தரங்க வேண்டுதல் செய்தார்கள்.

ரோமர் 8:26
அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்.

எபிரெயர் 5:7
அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு,

சங்கீதம் 62:8
ஜனங்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்; தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார். (சேலா.)

பிலிப்பியர் 4:6
நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.

1 சாமுவேல் 1:15
அதற்கு அன்னாள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, என் ஆண்டவனே, நான் மனக்கிலேசமுள்ள ஸ்திரீ; நான் திராட்சரசமாகிலும் மதுவாகிலும் குடிக்கவில்லை; நான் கர்த்தருடைய சந்நிதியில் என் இருதயத்தை ஊற்றிவிட்டேன்.

சங்கீதம் 18:4
மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது; துர்ச்சனப்பிரவாகம் என்னைப் பயப்படுத்தினது.

சங்கீதம் 42:4
முன்னே நான் பண்டிகையை ஆசரிக்கிற ஜனங்களோடே கூடநடந்து, கூட்டத்தின் களிப்பும் துதியுமான சத்தத்தோடே தேவாலயத்திற்குப் போய்வருவேனே; இவைகளை நான் நினைக்கும்போது என் உள்ளம் எனக்குள்ளே உருகுகிறது.


Tags அவருக்கு முன்பாக என் சஞ்சலத்தை ஊற்றுகிறேன் அவருக்கு முன்பாக என் நெருக்கத்தை அறிக்கையிடுகிறேன்
Psalm 142:2 in Tamil Concordance Psalm 142:2 in Tamil Interlinear Psalm 142:2 in Tamil Image