சங்கீதம் 140:1
கர்த்தாவே, பொல்லாத மனுஷனுக்கு என்னைத் தப்புவியும்; கொடுமையுள்ளவனுக்கு என்னை விலக்கி இரட்சியும்.
Tamil Indian Revised Version
இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் பாடல் கர்த்தாவே, பொல்லாத மனிதனுக்கு என்னைத் தப்புவியும்; கொடுமையுள்ளவனுக்கு என்னை விலக்கி காப்பாற்றும்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, என்னைப் பொல்லாதவர்களிடமிருந்து காப்பாற்றும். கொடியோரிடமிருந்து என்னைப் பாதுகாத்துக்கொள்ளும்.
Thiru Viviliam
⁽ஆண்டவரே! தீயோரிடமிருந்து␢ என்னை விடுவியும்;␢ வன்செயல் செய்வோரிடமிருந்து␢ என்னைப் பாதுகாத்தருளும்.⁾
Title
இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த துதிப் பாடல்
Other Title
பாதுகாப்புக்காக மன்றாடல்§(பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பா)
King James Version (KJV)
Deliver me, O LORD, from the evil man: preserve me from the violent man;
American Standard Version (ASV)
Deliver me, O Jehovah, from the evil man; Preserve me from the violent man:
Bible in Basic English (BBE)
<To the chief music-maker. A Psalm. Of David.> O Lord, take me out of the power of the evil man; keep me safe from the violent man:
Darby English Bible (DBY)
{To the chief Musician. A Psalm of David.} Free me, O Jehovah, from the evil man; preserve me from the violent man:
World English Bible (WEB)
> Deliver me, Yahweh, from the evil man. Preserve me from the violent man;
Young’s Literal Translation (YLT)
To the Overseer. — A Psalm of David. Deliver me, O Jehovah, from an evil man, From one of violence Thou keepest me.
சங்கீதம் Psalm 140:1
கர்த்தாவே, பொல்லாத மனுஷனுக்கு என்னைத் தப்புவியும்; கொடுமையுள்ளவனுக்கு என்னை விலக்கி இரட்சியும்.
Deliver me, O LORD, from the evil man: preserve me from the violent man;
| חַלְּצֵ֣נִי | ḥallĕṣēnî | ha-leh-TSAY-nee | |
| יְ֭הוָה | yĕhwâ | YEH-va | |
| מֵאָדָ֣ם | mēʾādām | may-ah-DAHM | |
| רָ֑ע | rāʿ | ra | |
| מֵאִ֖ישׁ | mēʾîš | may-EESH | |
| חֲמָסִ֣ים | ḥămāsîm | huh-ma-SEEM | |
| תִּנְצְרֵֽנִי׃ | tinṣĕrēnî | teen-tseh-RAY-nee |
Cross Reference
சங்கீதம் 18:48
அவரே என் சத்துருக்களுக்கு என்னை விலக்கி விடுவிக்கிறவர்; எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள்மேல் என்னை நீர் உயர்த்தி கொடுமையான மனுஷனுக்கு என்னைத் தப்புவிக்கிறீர்.
சங்கீதம் 71:4
என் தேவனே, துன்மார்க்கனுடைய கைக்கும், நியாயக்கேடும் கொடுமையுமுள்ளவனுடைய கைக்கும் என்னைத் தப்புவியும்.
சங்கீதம் 17:13
கர்த்தாவே, நீர் எழுந்திருந்து, அவனுக்கு எதிரிட்டு, அவனை மடங்கடியும்; கர்த்தாவே, என் ஆத்துமாவைத் துன்மார்க்கனுடைய கைக்கு உம்முடைய பட்டயத்தினால் தப்புவியும்.
சங்கீதம் 140:4
கர்த்தாவே, துன்மார்க்கனுடைய கைகளுக்கு என்னை நீங்கலாக்கி கொடியவனுக்கு என்னை விலக்கி இரட்சியும்; அவர்கள் என் நடைகளைக் கவிழ்க்கப் பார்க்கிறார்கள்.
சங்கீதம் 140:11
பொல்லாத நாவுள்ளவன் பூமியிலே நிலைப்பதில்லை; கொடுமையான மனுஷனை பறக்கடிக்கப் பொல்லாப்பு அவனை வேட்டையாடும்.
ஆபகூக் 1:2
கர்த்தாவே, நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன். நீர் கேளாமலிருக்கிறீரே! கொடுமையினிமித்தம் நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் இரட்சியாமலிருக்கிறீரே!
சங்கீதம் 43:1
தேவனே, நீர் என் நியாயத்தை விசாரித்து, பக்தியில்லாத ஜாதியாரோடு எனக்காக வழக்காடி, சூதும் அநியாயமுமான மனுஷனுக்கு என்னைத் தப்புவியும்.
சங்கீதம் 59:1
என் தேவனே, என் சத்துருக்களுக்கு என்னைத் தப்புவியும்; என்மேல் எழும்புகிறவர்களுக்கு என்னை விலக்கி உயர்ந்த அடைக்கலத்திலே வையும்.
Tags கர்த்தாவே பொல்லாத மனுஷனுக்கு என்னைத் தப்புவியும் கொடுமையுள்ளவனுக்கு என்னை விலக்கி இரட்சியும்
Psalm 140:1 in Tamil Concordance Psalm 140:1 in Tamil Interlinear Psalm 140:1 in Tamil Image