Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 130:2 in Tamil

Home Bible Psalm Psalm 130 Psalm 130:2

சங்கீதம் 130:2
ஆண்டவரே என் சத்தத்தைக் கேளும்; என் விண்ணப்பங்களின் சத்தத்திற்கு உமது செவிகள் கவனித்திருப்பதாக.

Tamil Indian Revised Version
ஆண்டவரே, என்னுடைய சத்தத்தைக் கேளும்; என்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்திற்கு உமது செவிகள் கவனித்திருக்கட்டும்.

Tamil Easy Reading Version
என் ஆண்டவரே, எனக்குச் செவிகொடும். உதவிக்காக எழுப்பும் என் குரலைக் கேளும்.

Thiru Viviliam
⁽ஆண்டவரே! என் மன்றாட்டுக்குச்␢ செவிசாய்த்தருளும்;␢ என் விண்ணப்பக் குரலை␢ உம்முடைய செவிகள்␢ கவனத்துடன் கேட்கட்டும்.⁾

Psalm 130:1Psalm 130Psalm 130:3

King James Version (KJV)
Lord, hear my voice: let thine ears be attentive to the voice of my supplications.

American Standard Version (ASV)
Lord, hear my voice: Let thine ears be attentive To the voice of my supplications.

Bible in Basic English (BBE)
Lord, let my voice come before you: let your ears be awake to the voice of my prayer.

Darby English Bible (DBY)
Lord, hear my voice; let thine ears be attentive to the voice of my supplication.

World English Bible (WEB)
Lord, hear my voice. Let your ears be attentive to the voice of my petitions.

Young’s Literal Translation (YLT)
Lord, hearken to my voice, Thine ears are attentive to the voice of my supplications.

சங்கீதம் Psalm 130:2
ஆண்டவரே என் சத்தத்தைக் கேளும்; என் விண்ணப்பங்களின் சத்தத்திற்கு உமது செவிகள் கவனித்திருப்பதாக.
Lord, hear my voice: let thine ears be attentive to the voice of my supplications.

אֲדֹנָי֮ʾădōnāyuh-doh-NA
שִׁמְעָ֪הšimʿâsheem-AH
בְק֫וֹלִ֥יbĕqôlîveh-KOH-LEE
תִּהְיֶ֣ינָהtihyênâtee-YAY-na
אָ֭זְנֶיךָʾāzĕnêkāAH-zeh-nay-ha
קַשֻּׁב֑וֹתqaššubôtka-shoo-VOTE
לְ֝ק֗וֹלlĕqôlLEH-KOLE
תַּחֲנוּנָֽי׃taḥănûnāyta-huh-noo-NAI

Cross Reference

2 நாளாகமம் 6:40
இப்போதும் என் தேவனே, இந்த ஸ்தலத்திலே செய்யப்படும் விண்ணப்பத்திற்கு உம்முடைய கண்கள் திறந்தவைகளும், உம்முடைய செவிகள் கவனிக்கிறவைகளுமாயிருப்பதாக.

சங்கீதம் 61:1
தேவனே, என் கூப்பிடுதலைக்கேட்டு, என் விண்ணப்பத்தைக் கவனியும்.

நெகேமியா 1:11
ஆண்டவரே, உமது அடியானின் ஜெபத்தையும், உமது நாமத்துக்குப் பயப்படவேண்டும் என்று விரும்புகிற உமது அடியாரின் ஜெபத்தையும் உமது செவிகள் கவனித்திருப்பதாக; இன்றைக்கு உமது அடியானுக்குக் காரியத்தைக் கைக்கூடி வரப்பண்ணி, இந்த மனுஷனுக்கு முன்பாக எனக்கு இரக்கம் கிடைக்கப்பண்ணியருளும் என்று பிரார்த்தித்தேன். நான் ராஜாவுக்குப் பானபாத்திரக்காரனாயிருந்தேன்.

நெகேமியா 1:6
உமது அடியாராகிய இஸ்ரவேல் புத்திரருக்காக இன்று இரவும்பகலும் உமக்கு முன்பாக மன்றாடி, இஸ்ரவேல் புத்திரராகிய நாங்கள் உமக்கு விரோதமாகச் செய்த பாவங்களை அறிக்கையிடுகிற அடியேனுடைய ஜெபத்தைக்கேட்கிறதற்கு, உம்முடைய செவி கவனித்தும், உம்முடைய கண்கள் திறந்தும் இருப்பதாக; நானும் என் தகப்பன் வீட்டாரும் பாவஞ்செய்தோம்.

தானியேல் 9:17
இப்போதும் எங்கள் தேவனே, நீர் உமது அடியானுடைய விண்ணப்பத்தையும் அவனுடைய கெஞ்சுதலையும் கேட்டு, பாழாய்க் கிடக்கிற உம்முடைய பரிசுத்த ஸ்தலத்தின்மேல் ஆண்டவரினிமித்தம் உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும்.

ஏசாயா 37:17
கர்த்தாவே, உமது செவியைச் சாய்த்துக்கேளும்; கர்த்தாவே, நீர் உமது கண்களைத் திறந்துபாரும், சனகெரிப் ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படிக்குச் சொல்லியனுப்பின வார்த்தைகளையெல்லாம் கேளும்.

சங்கீதம் 140:6
நான் கர்த்தரை நோக்கி: நீர் என் தேவன் என்றேன்; கர்த்தாவே, என் விண்ணப்பங்களின் சத்தத்துக்குச் செவிகொடும்.

சங்கீதம் 64:1
தேவனே, என் விண்ணப்பத்தில் என் சத்தத்தைக் கேட்டருளும்; சத்துருவால் வரும் பயத்தை நீக்கி, என் பிராணனைக் காத்தருளும்.

சங்கீதம் 55:1
தேவனே, என் ஜெபத்தைக் கேட்டருளும்; என் விண்ணப்பத்திற்கு மறைந்திராதேயும்.

சங்கீதம் 28:2
நான் உம்மை நோக்கிச் சத்தமிட்டு உம்முடைய பரிசுத்த சந்நிதிக்கு நேராகக் கையெடுக்கையில், என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டருளும்.

சங்கீதம் 17:1
கர்த்தாவே, நியாயத்தைக் கேட்டருளும், என் கூப்பிடுதலைக் கவனியும்; கபடமில்லாத உதடுகளினின்று பிறக்கும் என் விண்ணப்பத்திற்குச் செவிகொடும்.

சங்கீதம் 5:1
கர்த்தாவே, என் வார்த்தைகளுக்குச் செவிகொடும். என் தியானத்தைக் கவனியும்.


Tags ஆண்டவரே என் சத்தத்தைக் கேளும் என் விண்ணப்பங்களின் சத்தத்திற்கு உமது செவிகள் கவனித்திருப்பதாக
Psalm 130:2 in Tamil Concordance Psalm 130:2 in Tamil Interlinear Psalm 130:2 in Tamil Image