Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 119:81 in Tamil

Home Bible Psalm Psalm 119 Psalm 119:81

சங்கீதம் 119:81
உம்முடைய இரட்சிப்புக்கு என் ஆத்துமா தவிக்கிறது; உம்முடψய வசனத்துக்குக் காத்திருΕ்கிறேன்.

Tamil Indian Revised Version
கப். உம்முடைய இரட்சிப்புக்கு என்னுடைய ஆத்துமா தவிக்கிறது; உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறேன்.

Tamil Easy Reading Version
நீர் என்னை மீட்கும்படி காத்திருந்து சாகும் தறுவாயில் உள்ளேன். ஆனால் கர்த்தாவே, நீர் கூறியவற்றை நான் நம்புகிறேன்.

Thiru Viviliam
⁽நீர் அளிக்கும் மீட்புக்காக␢ என் நெஞ்சம் ஏங்குகின்றது;␢ உம் வாக்கை நான் நம்புகின்றேன்.⁾

Title
கப்

Other Title
விடுதலைக்காக மன்றாடல்

Psalm 119:80Psalm 119Psalm 119:82

King James Version (KJV)
My soul fainteth for thy salvation: but I hope in thy word.

American Standard Version (ASV)
KAPH. My soul fainteth for thy salvation; `But’ I hope in thy word.

Bible in Basic English (BBE)
<CAPH> My soul is wasted with desire for your salvation: but I have hope in your word.

Darby English Bible (DBY)
CAPH. My soul fainteth for thy salvation; I hope in thy word.

World English Bible (WEB)
My soul faints for your salvation. I hope in your word.

Young’s Literal Translation (YLT)
`Kaph.’ Consumed for Thy salvation hath been my soul, For Thy word I have hoped.

சங்கீதம் Psalm 119:81
உம்முடைய இரட்சிப்புக்கு என் ஆத்துமா தவிக்கிறது; உம்முடψய வசனத்துக்குக் காத்திருΕ்கிறேன்.
My soul fainteth for thy salvation: but I hope in thy word.

כָּלְתָ֣הkoltâkole-TA
לִתְשׁוּעָתְךָ֣litšûʿotkāleet-shoo-ote-HA
נַפְשִׁ֑יnapšînahf-SHEE
לִדְבָרְךָ֥lidborkāleed-vore-HA
יִחָֽלְתִּי׃yiḥālĕttîyee-HA-leh-tee

Cross Reference

சங்கீதம் 84:2
என் ஆத்துமா கர்த்தருடைய ஆலயப்பிராகாரங்களின்மேல் வாஞ்சையும் தவனமுமாயிருக்கிறது; என் இருதயமும் என் மாம்சமும் ஜீவனுள்ள தேவனை நோக்கிக் கெம்பீர சத்தமிடுகிறது.

வெளிப்படுத்தின விசேஷம் 3:15
உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும்.

உன்னதப்பாட்டு 5:8
எருசலேமின் குமாரத்திகளே! என்நேசரைக் கண்டீர்களானால், நான் நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன் என்று அவருக்குச் சொல்லும்படி உங்களை ஆணையிடுகிறேன்.

சங்கீதம் 119:114
என் மறைவிடமும் என் கேடகமும் நீரே; உம்முடைய வசனத்துக்குக் காத்திருக்கிறேன்.

சங்கீதம் 119:77
நான் பிழைத்திருக்கும்படிக்கு உமது இரக்கங்கள் எனக்குக் கிடைப்பதாக; உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி.

சங்கீதம் 119:74
நான் உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறபடியால், உமக்குப் பயந்தவர்கள் என்னைக் கண்டு சந்தோஷப்படுவார்கள்.

சங்கீதம் 119:42
அப்பொழுது என்னை நிந்திக்கிறவனுக்கு உத்தரவு சொல்லுவேன், உம்முடைய வசனத்தை நம்பியிருக்கிறேன்.

சங்கீதம் 119:40
இதோ, உம்முடைய கட்டளைகளின்மேல் வாஞ்சையாயிருக்கிறேன்; உமது நீதியால் என்னை உயிர்ப்பியும்.

சங்கீதம் 119:20
உமது நியாயங்கள்மேல் என் ஆத்துமா எக்காலமும் வைத்திருக்கிற வாஞ்சையினால் தொய்ந்துபோகிறது.

சங்கீதம் 73:26
என் மாம்சமும் என் இருதயமும் மாண்டுபோகிறது; தேவன் என்றென்றைக்கும் என் இருதயத்தின் கன்மலையும் என் பங்குமாயிருக்கிறார்.

சங்கீதம் 42:1
மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது.


Tags உம்முடைய இரட்சிப்புக்கு என் ஆத்துமா தவிக்கிறது உம்முடψய வசனத்துக்குக் காத்திருΕ்கிறேன்
Psalm 119:81 in Tamil Concordance Psalm 119:81 in Tamil Interlinear Psalm 119:81 in Tamil Image