சங்கீதம் 119:6
நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் கண்ணோக்கும்போது வெட்கப்பட்டுப்போவதில்லை.
Tamil Indian Revised Version
நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் நினைக்கும்போது, வெட்கப்பட்டுப்போவதில்லை.
Tamil Easy Reading Version
நான் உமது கட்டளைகளைப் படிக்கும்போது நான் ஒருபோதும் அவமானத்திற்கு உள்ளாக்கப்படுவதில்லை.
Thiru Viviliam
⁽உம் கட்டளைகளை எல்லாம்␢ கருத்தில் கொண்டிருந்தால்,␢ இகழ்ச்சியுறேன்;⁾
King James Version (KJV)
Then shall I not be ashamed, when I have respect unto all thy commandments.
American Standard Version (ASV)
Then shall I not be put to shame, When I have respect unto all thy commandments.
Bible in Basic English (BBE)
Then I would not be put to shame, as long as I have respect for all your teaching.
Darby English Bible (DBY)
Then shall I not be ashamed, when I have respect unto all thy commandments.
World English Bible (WEB)
Then I wouldn’t be disappointed, When I consider all of your commandments.
Young’s Literal Translation (YLT)
Then I am not ashamed In my looking unto all Thy commands.
சங்கீதம் Psalm 119:6
நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் கண்ணோக்கும்போது வெட்கப்பட்டுப்போவதில்லை.
Then shall I not be ashamed, when I have respect unto all thy commandments.
| אָ֥ז | ʾāz | az | |
| לֹא | lōʾ | loh | |
| אֵב֑וֹשׁ | ʾēbôš | ay-VOHSH | |
| בְּ֝הַבִּיטִ֗י | bĕhabbîṭî | BEH-ha-bee-TEE | |
| אֶל | ʾel | el | |
| כָּל | kāl | kahl | |
| מִצְוֹתֶֽיךָ׃ | miṣwōtêkā | mee-ts-oh-TAY-ha |
Cross Reference
யோபு 22:26
அப்பொழுது சர்வவல்லவர்மேல் மனமகிழ்ச்சியாயிருந்து, தேவனுக்கு நேராக உம்முடைய முகத்தை ஏறெடுப்பீர்.
சங்கீதம் 119:80
நான் வெட்கப்பட்டுப் போகாதபடிக்கு, என் இருதயம் உமது பிரமாணங்களில் உத்தமமாயிருக்கக்கடவது.
1 யோவான் 2:28
இப்படியிருக்க, பிள்ளைகளே, அவர் வெளிப்படும்போது நாம் அவர் வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப்போகாமல் தைரியமுள்ளவர்களாயிருக்கும்படி அவரில் நிலைத்திருங்கள்.
சங்கீதம் 119:31
உமது சாட்சிகள்மேல் பற்றுதலாயிருக்கிறேன்; கர்த்தாவே, என்னை வெட்கத்திற்குட்படப்பண்ணாதேயும்.
சங்கீதம் 119:128
எல்லாவற்றைப்பற்றியும் நீர் அருளின எல்லாக் கட்டளைகளும் செம்மையென்று எண்ணி, சகல பொய்வழிகளையும் வெறுக்கிறேன்.
தானியேல் 12:2
பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்.
யோவான் 15:14
நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள்.
யாக்கோபு 2:10
எப்படியெனில், ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருப்பான்.
1 யோவான் 3:20
நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால், தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார்.
Tags நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் கண்ணோக்கும்போது வெட்கப்பட்டுப்போவதில்லை
Psalm 119:6 in Tamil Concordance Psalm 119:6 in Tamil Interlinear Psalm 119:6 in Tamil Image