Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 116:8 in Tamil

Home Bible Psalm Psalm 116 Psalm 116:8

சங்கீதம் 116:8
என் ஆத்துமாவை மரணத்துக்கும், என் கண்ணைக் கண்ணீருக்கும் என் காலை இடறுதலுக்கும் தப்புவித்தீர்.

Tamil Indian Revised Version
என் ஆத்துமாவை மரணத்திற்கும், என் கண்ணைக் கண்ணீருக்கும், என் காலை இடறுதலுக்கும் தப்புவித்தீர்.

Tamil Easy Reading Version
தேவனே, நீர் என் ஆத்துமாவை மரணத்திலிருந்து காப்பாற்றினீர். நீர் என் கண்ணீரை நிறுத்தினீர். நான் விழாதபடி பார்த்துக்கொண்டீர்.

Thiru Viviliam
⁽என் உயிரைச் சாவினின்று விடுவித்தார்;␢ என் கண் கலங்காதபடியும்␢ என் கால் இடறாதபடியும் செய்தார்.⁾

Psalm 116:7Psalm 116Psalm 116:9

King James Version (KJV)
For thou hast delivered my soul from death, mine eyes from tears, and my feet from falling.

American Standard Version (ASV)
For thou hast delivered my soul from death, Mine eyes from tears, `And’ my feet from falling.

Bible in Basic English (BBE)
You have taken my soul from the power of death, keeping my eyes from weeping, and my feet from falling.

Darby English Bible (DBY)
For thou hast delivered my soul from death, mine eyes from tears, my feet from falling.

World English Bible (WEB)
For you have delivered my soul from death, My eyes from tears, And my feet from falling.

Young’s Literal Translation (YLT)
For Thou hast delivered my soul from death, My eyes from tears, my feet from overthrowing.

சங்கீதம் Psalm 116:8
என் ஆத்துமாவை மரணத்துக்கும், என் கண்ணைக் கண்ணீருக்கும் என் காலை இடறுதலுக்கும் தப்புவித்தீர்.
For thou hast delivered my soul from death, mine eyes from tears, and my feet from falling.

כִּ֤יkee
חִלַּ֥צְתָּḥillaṣtāhee-LAHTS-ta
נַפְשִׁ֗יnapšînahf-SHEE
מִ֫מָּ֥וֶתmimmāwetMEE-MA-vet
אֶתʾetet
עֵינִ֥יʿênîay-NEE
מִןminmeen
דִּמְעָ֑הdimʿâdeem-AH
אֶתʾetet
רַגְלִ֥יraglîrahɡ-LEE
מִדֶּֽחִי׃middeḥîmee-DEH-hee

Cross Reference

வெளிப்படுத்தின விசேஷம் 21:4
அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.

சங்கீதம் 56:13
நான் தேவனுக்கு முன்பாக ஜீவனுள்ளோருடைய வெளிச்சத்திலே நடக்கும்படி, நீர் என் ஆத்துமாவை மரணத்துக்கும் என் கால்களை இடறலுக்கும் தப்புவியாதிருப்பீரோ?

சங்கீதம் 86:13
நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது; என் ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர்.

ஏசாயா 25:8
அவர் மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்; கர்த்தரே இதைச் சொன்னார்.

வெளிப்படுத்தின விசேஷம் 7:17
சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களைமேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்; தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார் என்றான்

ஏசாயா 38:5
நீ போய் எசேக்கியாவை நோக்கி: உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்; உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, உன் நாட்களோடே பதினைந்து வருஷம் கூட்டுவேன்.

சங்கீதம் 37:24
அவன் விழுந்தாலும் தள்ளுண்டுபோவதில்லை; கர்த்தர் தமது கையினால் அவனைத் தாங்குகிறார்.

சங்கீதம் 94:18
என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது.

சங்கீதம் 49:15
ஆனாலும் தேவன் என் ஆத்துமாவைப் பாதாளத்தின் வல்லமைக்குத் தப்புவித்து மீட்பார், அவர் என்னை ஏற்றுக்கொள்வார். (சேலா.)

நியாயாதிபதிகள் 1:24
அந்த வேவுகாரர் பட்டணத்திலிருந்து புறப்பட்டு வருகிற ஒரு மனுஷனைக் கண்டு: பட்டணத்திற்குள் பிரவேசிக்கும் வழியை எங்களுக்குக் காண்பி, உனக்குத் தயைசெய்வோம் என்றார்கள்.


Tags என் ஆத்துமாவை மரணத்துக்கும் என் கண்ணைக் கண்ணீருக்கும் என் காலை இடறுதலுக்கும் தப்புவித்தீர்
Psalm 116:8 in Tamil Concordance Psalm 116:8 in Tamil Interlinear Psalm 116:8 in Tamil Image