சங்கீதம் 116:10
விசுவாசித்தேன், ஆகையால் பேசுகிறேன்; நான் மிகுதியும் வருத்தப்பட்டேன்.
Tamil Indian Revised Version
விசுவாசித்தேன், ஆகையால் பேசுகிறேன்; நான் மிகவும் வருத்தப்பட்டேன்.
Tamil Easy Reading Version
“நான் அழிந்துபோனேன்!” என்று கூறியபோதும் நான் தொடர்ந்து நம்பிக்கை வைத்தேன்.
Thiru Viviliam
⁽‛மிகவும் துன்புறுகிறேன்!’ என்று␢ சொன்னபோதும்␢ நான் நம்பிக்கையோடு இருந்தேன்.⁾
King James Version (KJV)
I believed, therefore have I spoken: I was greatly afflicted:
American Standard Version (ASV)
I believe, for I will speak: I was greatly afflicted:
Bible in Basic English (BBE)
I still had faith, though I said, I am in great trouble;
Darby English Bible (DBY)
I believed, therefore have I spoken. As for me, I was greatly afflicted.
World English Bible (WEB)
I believed, therefore I said, “I was greatly afflicted.”
Young’s Literal Translation (YLT)
I have believed, for I speak, I — I have been afflicted greatly.
சங்கீதம் Psalm 116:10
விசுவாசித்தேன், ஆகையால் பேசுகிறேன்; நான் மிகுதியும் வருத்தப்பட்டேன்.
I believed, therefore have I spoken: I was greatly afflicted:
| הֶ֭אֱמַנְתִּי | heʾĕmantî | HEH-ay-mahn-tee | |
| כִּ֣י | kî | kee | |
| אֲדַבֵּ֑ר | ʾădabbēr | uh-da-BARE | |
| אֲ֝נִ֗י | ʾănî | UH-NEE | |
| עָנִ֥יתִי | ʿānîtî | ah-NEE-tee | |
| מְאֹֽד׃ | mĕʾōd | meh-ODE |
Cross Reference
2 கொரிந்தியர் 4:13
விசுவாசித்தேன், ஆகையால் பேசினேன் என்று எழுதியிருக்கிறபடி, நாங்களும் அந்த விசுவாசத்தின் ஆவியை உடையவர்களாயிருந்து, விசுவாசிக்கிறடியால் பேசுகிறோம்.
நீதிமொழிகள் 21:28
பொய்ச்சாட்சிக்காரன் கெட்டுப்போவான்; செவிகொடுக்கிறவனோ எப்பொழுதும் பேசத்தக்கவனாவான்.
எண்ணாகமம் 14:6
தேசத்தைச் சுற்றிப்பார்த்தவர்களில் நூனின் குமாரனாகிய யோசுவாவும், எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும், தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு,
எபிரெயர் 11:1
விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.
2 பேதுரு 1:16
நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம்.
2 பேதுரு 1:21
தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்.
Tags விசுவாசித்தேன் ஆகையால் பேசுகிறேன் நான் மிகுதியும் வருத்தப்பட்டேன்
Psalm 116:10 in Tamil Concordance Psalm 116:10 in Tamil Interlinear Psalm 116:10 in Tamil Image