Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 109:2 in Tamil

Home Bible Psalm Psalm 109 Psalm 109:2

சங்கீதம் 109:2
துன்மார்க்கனுடைய வாயும், கபட்டுவாயும், எனக்கு விரோதமாய்த் திறந்திருக்கிறது; கள்ள நாவினால் என்னோடே பேசுகிறார்கள்.

Tamil Indian Revised Version
துன்மார்க்கனுடைய வாயும், வஞ்சகவாயும், எனக்கு விரோதமாகத் திறந்திருக்கிறது; பொய் நாவினால் என்னோடு பேசுகிறார்கள்.

Tamil Easy Reading Version
தீயோர் என்னைப்பற்றிப் பொய்களைக் கூறுகிறார்கள். உண்மையற்ற காரியங்களை அவர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

Thiru Viviliam
⁽தீயோரும் வஞ்சனை செய்வோரும்␢ எனக்கெதிராய்த்␢ தம் வாயைத் திறந்துள்ளனர்;␢ எனக்கெதிராய் அவர்கள்␢ பொய்களைப் பேசியுள்ளனர்.⁾

Psalm 109:1Psalm 109Psalm 109:3

King James Version (KJV)
For the mouth of the wicked and the mouth of the deceitful are opened against me: they have spoken against me with a lying tongue.

American Standard Version (ASV)
For the mouth of the wicked and the mouth of deceit have they opened against me: They have spoken unto me with a lying tongue.

Bible in Basic English (BBE)
For the mouth of the sinner is open against me in deceit: his tongue has said false things against me.

Darby English Bible (DBY)
For the mouth of the wicked [man] and the mouth of deceit are opened against me: they have spoken against me with a lying tongue,

World English Bible (WEB)
For they have opened the mouth of the wicked and the mouth of deceit against me. They have spoken to me with a lying tongue.

Young’s Literal Translation (YLT)
For the mouth of wickedness, and the mouth of deceit, Against me they have opened, They have spoken with me — A tongue of falsehood, and words of hatred!

சங்கீதம் Psalm 109:2
துன்மார்க்கனுடைய வாயும், கபட்டுவாயும், எனக்கு விரோதமாய்த் திறந்திருக்கிறது; கள்ள நாவினால் என்னோடே பேசுகிறார்கள்.
For the mouth of the wicked and the mouth of the deceitful are opened against me: they have spoken against me with a lying tongue.

כִּ֤יkee
פִ֪יfee
רָשָׁ֡עrāšāʿra-SHA
וּֽפִיûpîOO-fee
מִ֭רְמָהmirmâMEER-ma
עָלַ֣יʿālayah-LAI
פָּתָ֑חוּpātāḥûpa-TA-hoo
דִּבְּר֥וּdibbĕrûdee-beh-ROO
אִ֝תִּ֗יʾittîEE-TEE
לְשׁ֣וֹןlĕšônleh-SHONE
שָֽׁקֶר׃šāqerSHA-ker

Cross Reference

சங்கீதம் 52:4
கபடமுள்ள நாவே, சங்கரிக்கும் சகல வார்த்தைகளையும் நீ விரும்புகிறாய்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:13
பொய்ச்சாட்சிகளையும் நிறுத்தினார்கள். இவர்கள்: இந்த மனுஷன் இந்தப் பரிசுத்த ஸ்தலத்துக்கும் வேதப்பிரமாணத்துக்கும் விரோதமாகத் தூஷண வார்த்தைகளை ஓயாமற் பேசுகிறான்;

மத்தேயு 26:59
பிரதான ஆசாரியரும் மூப்பரும் சங்கத்தார் யாவரும் இயேசுவைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி தேடினார்கள்.

எரேமியா 9:5
அவர்கள் மெய்யைப் பேசாமல் ஒவ்வொருவரும் தமக்கடுத்தவனை ஏய்க்கிறார்கள்; பொய்யைப்பேசத் தங்கள் நாவைப் பழக்குகிறார்கள், அக்கிரமஞ்செய்ய உழைக்கிறார்கள்.

எரேமியா 9:3
அவர்கள் பொய்யைப் பிரயோகிக்கத் தங்கள் நாவாகிய வில்லை வளைக்கிறார்கள்; அவர்கள் இந்தத் தேசத்திலே பலத்துக்கொள்வது சத்தியத்துக்காக அல்ல; பொல்லாப்பிலிருந்து பொல்லாப்புக்கு நடந்தேறுகிறார்கள்; என்னையோ அறியாதிருக்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

நீதிமொழிகள் 15:28
நீதிமானுடைய மனம் பிரதியுத்தரம் சொல்ல யோசிக்கும்; துன்மார்க்கனுடைய வாயோ தீமைகளைக் கொப்பளிக்கும்.

நீதிமொழிகள் 12:19
சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும்; பொய் நாவோ ஒரு நிமிஷமாத்திரம் இருக்கும்.

நீதிமொழிகள் 6:17
அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங் கை.

சங்கீதம் 140:3
சர்ப்பத்தைப்போல் தங்கள் நாவை கூர்மையாக்குகிறார்கள்; அவர்கள் உதடுகளின்கீழ் விரியன் பாம்பின்விஷம் இருக்கிறது. (சேலா.)

சங்கீதம் 120:2
கர்த்தாவே, பொய் உதடுகளுக்கும் கபடநாவுக்கும் என் ஆத்துமாவைத் தப்புவியும்.

சங்கீதம் 64:3
அவர்கள் தங்கள் நாவைப் பட்டயத்தைப்போல் கூர்மையாக்கி,

சங்கீதம் 31:18
நீதிமானுக்கு விரோதமாய்ப் பெருமையோடும் இகழ்ச்சியோடும் கடினமாய்ப் பேசுகிற பொய் உதடுகள் கட்டப்பட்டுப்போவதாக.

சங்கீதம் 31:13
அநேகர் சொல்லும் அவதூறைக் கேட்டேன்; எனக்கு விரோதமாக அவர்கள் ஏகமாய் ஆலோசனைபண்ணுகிறதினால் திகில் என்னைச் சூழ்ந்துகொண்டது; என் பிராணனை வாங்கத்தேடுகிறார்கள்.

2 சாமுவேல் 17:1
பின்பு அகித்தோப்பேல் அப்சலோமை நோக்கி: நான் பன்னீராயிரம்பேரைத் தெரிந்துகொண்டு எழுந்து, இன்று இராத்திரி தாவீதைப் பின்தொடர்ந்து போகட்டும்.

2 சாமுவேல் 15:3
அப்பொழுது அப்சலோம் அவனை நோக்கி: இதோ, உன் காரியம் நேர்மையும் நியாயமுமாயிருக்கிறது: ஆனாலும் ராஜாவினிடத்திலே உன் காரியத்தை விசாரிப்பார் ஒருவரும் இல்லை என்பான்.


Tags துன்மார்க்கனுடைய வாயும் கபட்டுவாயும் எனக்கு விரோதமாய்த் திறந்திருக்கிறது கள்ள நாவினால் என்னோடே பேசுகிறார்கள்
Psalm 109:2 in Tamil Concordance Psalm 109:2 in Tamil Interlinear Psalm 109:2 in Tamil Image