Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 107:22 in Tamil

Home Bible Psalm Psalm 107 Psalm 107:22

சங்கீதம் 107:22
ஸ்தோத்திரபலிகளைச் செலுத்தி, அவருடைய கிரியைகளை ஆனந்த சத்தத்தோடே விவரிப்பார்களாக.

Tamil Indian Revised Version
நன்றிபலிகளைச் செலுத்தி, அவருடைய செயல்களை ஆனந்த சத்தத்தோடு விவரிப்பார்களாக.

Tamil Easy Reading Version
அவர் செய்த எல்லாவற்றிற்காகவும் பலிகளைச் செலுத்தி கர்த்தருக்கு நன்றி கூறுங்கள். கர்த்தர் செய்தவற்றை மகிழ்ச்சியோடு கூறுங்கள்.

Thiru Viviliam
⁽நன்றிப் பலிகளை␢ அவர்கள் செலுத்துவார்களாக!␢ அக்களிப்போடு அவர்தம் செயல்களைப்␢ புகழ்ந்தேத்துவார்களாக!⁾

Psalm 107:21Psalm 107Psalm 107:23

King James Version (KJV)
And let them sacrifice the sacrifices of thanksgiving, and declare his works with rejoicing.

American Standard Version (ASV)
And let them offer the sacrifices of thanksgiving, And declare his works with singing.

Bible in Basic English (BBE)
Let them make offerings of praise, giving news of his works with cries of joy.

Darby English Bible (DBY)
And let them offer the sacrifices of thanksgiving, and declare his works in joyful song.

World English Bible (WEB)
Let them offer the sacrifices of thanksgiving, And declare his works with singing.

Young’s Literal Translation (YLT)
And they sacrifice sacrifices of thanksgiving, And recount His works with singing.

சங்கீதம் Psalm 107:22
ஸ்தோத்திரபலிகளைச் செலுத்தி, அவருடைய கிரியைகளை ஆனந்த சத்தத்தோடே விவரிப்பார்களாக.
And let them sacrifice the sacrifices of thanksgiving, and declare his works with rejoicing.

וְ֭יִזְבְּחוּwĕyizbĕḥûVEH-yeez-beh-hoo
זִבְחֵ֣יzibḥêzeev-HAY
תוֹדָ֑הtôdâtoh-DA
וִֽיסַפְּר֖וּwîsappĕrûvee-sa-peh-ROO
מַעֲשָׂ֣יוmaʿăśāywma-uh-SAV
בְּרִנָּֽה׃bĕrinnâbeh-ree-NA

Cross Reference

சங்கீதம் 118:17
நான் சாவாமல், பிழைத்திருந்து கர்த்தருடைய செய்கைகளை விவரிப்பேன்.

சங்கீதம் 50:14
நீ தேவனுக்கு ஸ்தோத்திரபலியிட்டு உன்னதமானவருக்கு உன் பொருத்தனைகளைச் செலுத்தி;

சங்கீதம் 9:11
சீயோனில் வாசமாயிருக்கிற கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணி, அவர் செய்கைகளை ஜனங்களுக்குள்ளே அறிவியுங்கள்.

சங்கீதம் 116:17
நான் உமக்கு ஸ்தோத்திரபலியைச் செலுத்தி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்.

சங்கீதம் 73:28
எனக்கோ, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்; நான் உமது கிரியைகளையெல்லாம் சொல்லிவரும்படி கர்த்தராகிய ஆண்டவர்மேல் என் நம்பிக்கையை வைத்திருக்கிறேன்.

லேவியராகமம் 7:12
அதை ஸ்தோத்திரத்துக்காகச் செலுத்துவானானால், அவன் ஸ்தோத்திர பலியோடுங்கூட எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லா அதிரசங்களையும், எண்ணெய் பூசப்பட்ட புளிப்பில்லா அடைகளையும் எண்ணெயிலே பிசைந்து வறுக்கப்பட்ட மெல்லிய மாவினால் செய்த அதிரசங்களையும் படைக்கக்கடவன்.

1 பேதுரு 2:9
நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.

1 பேதுரு 2:5
ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள்.

எபிரெயர் 13:15
ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்.

ஏசாயா 12:4
அக்காலத்திலே நீங்கள் சொல்வது: கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள்; அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே அறிவியுங்கள்; அவருடைய நாமம் உயர்ந்ததென்று பிரஸ்தாபம்பண்ணுங்கள்.

சங்கீதம் 116:12
கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன்.

சங்கீதம் 105:1
கர்த்தரைத் துதித்து, அவருடைய நாமத்தைப் பிரஸ்தாபமாக்குங்கள், அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள்.


Tags ஸ்தோத்திரபலிகளைச் செலுத்தி அவருடைய கிரியைகளை ஆனந்த சத்தத்தோடே விவரிப்பார்களாக
Psalm 107:22 in Tamil Concordance Psalm 107:22 in Tamil Interlinear Psalm 107:22 in Tamil Image