Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 103:9 in Tamil

Home Bible Psalm Psalm 103 Psalm 103:9

சங்கீதம் 103:9
அவர் எப்பொழுதும் கடிந்துகொள்ளார்; என்றைக்கும் கோபங்கொண்டிரார்.

Tamil Indian Revised Version
அவர் எப்பொழுதும் கடிந்துகொள்வதில்லை; என்றைக்கும் கோபமாக இருப்பதில்லை.

Tamil Easy Reading Version
கர்த்தர் எப்போதும் குற்றங்காண்பதில்லை. கர்த்தர் என்றென்றும் நம்மிடம் கோபங்கொண்டிருப்பதில்லை.

Thiru Viviliam
⁽அவர் எப்பொழுதும்␢ கடிந்து கொள்பவரல்லர்;␢ என்றென்றும் சினங்கொள்பவரல்லர்.⁾

Psalm 103:8Psalm 103Psalm 103:10

King James Version (KJV)
He will not always chide: neither will he keep his anger for ever.

American Standard Version (ASV)
He will not always chide; Neither will he keep `his anger’ for ever.

Bible in Basic English (BBE)
His feeling will no longer be bitter; he will not keep his wrath for ever.

Darby English Bible (DBY)
He will not always chide, neither will he keep [his anger] for ever.

World English Bible (WEB)
He will not always accuse; Neither will he stay angry forever.

Young’s Literal Translation (YLT)
Not for ever doth He strive, Nor to the age doth He watch.

சங்கீதம் Psalm 103:9
அவர் எப்பொழுதும் கடிந்துகொள்ளார்; என்றைக்கும் கோபங்கொண்டிரார்.
He will not always chide: neither will he keep his anger for ever.

לֹֽאlōʾloh
לָנֶ֥צַחlāneṣaḥla-NEH-tsahk
יָרִ֑יבyārîbya-REEV
וְלֹ֖אwĕlōʾveh-LOH
לְעוֹלָ֣םlĕʿôlāmleh-oh-LAHM
יִטּֽוֹר׃yiṭṭôryee-tore

Cross Reference

சங்கீதம் 30:5
அவருடைய கோபம் ஒரு நிமிஷம், அவருடைய தயவோ நீடியவாழ்வு; சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்.

ஏசாயா 57:16
நான் எப்போதும் வழக்காடமாட்டேன்; நான் என்றைக்கும் கோபமாயிருப்பதுமில்லை; ஏனென்றால், ஆவியும், நான் உண்டுபண்ணின ஆத்துமாக்களும், என் முகத்துக்கு முன்பாகச் சோர்ந்துபோகுமே.

எரேமியா 3:5
சதாகாலமும் கோபத்தை வைப்பாரோ? அதை என்றென்றைக்கும் காப்பாரோ என்கிறாய் அல்லவோ? இதோ, இப்படி நீ சொல்லியும் பொல்லாப்புகளைச்செய்து, மிஞ்சிப்போகிறாய் என்கிறார்.

எரேமியா 3:12
நீ போய் வடதிசையை நோக்கிக் கூறவேண்டிய வார்த்தைகள் என்னவென்றால்: சீர்கெட்ட இஸ்ரவேலே, திரும்பு என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உங்கள்மேல் என் கோபத்தை இறங்கப்பண்ணுவதில்லை; நான் கிருபையுள்ளவரென்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் என்றைக்கும் கோபம் வைக்கமாட்டேன்.

மீகா 7:18
தமது சுதந்தரத்தில் மீதியானவர்களுடைய அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னிக்கிற தேவரீருக்கு ஒப்பான தேவன் யார்? அவர் கிருபைசெய்ய விரும்புகிறபடியால் அவர் என்றென்றைக்கும் கோபம் வையார்.


Tags அவர் எப்பொழுதும் கடிந்துகொள்ளார் என்றைக்கும் கோபங்கொண்டிரார்
Psalm 103:9 in Tamil Concordance Psalm 103:9 in Tamil Interlinear Psalm 103:9 in Tamil Image